BREAKING NEWS
- ஸ்ரீரங்கத்தில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து 14 வயது சிறுவன் சாவு
- 7 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி ரயில்வே போலீசார்
- ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் – FONS இணைந்து “தளிர் தலைமுறை” திட்டம் தொடக்கம்
- திருச்சியில் செப்டம்பர் 12-இல் பாலின சமத்துவ நடைபயணம் இலச்சினை வெளியீடு ..
- திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்க நூல் வெளியீட்டு விழா .
- தமிழக அரசு 2003 முதல் 2025 வரை அரசு பணியாற்றியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் திருச்சியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நல சங்கம் வலியுறுத்தல் .
- சிந்தாமணி பகுதி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பகுதி செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆலோசனைகள் வழங்கினார்
- இன்று முதல் முதல் செப்டம்பர் 13 வரை ஜோய்ஆலுக்காஸ் திருச்சி ஷோரூமில் ‘பிரிலியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’
- வயலூர் சாலையில் அனைத்து கடை வியாபாரிகள் சாலை மறியல் முயற்சி, பலர் திரண்டதால் பரபரப்பு
- ஆசிரியரிடம் ரூ.10,000/- லஞ்சம் பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் கண்காணிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருச்சி சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு ..
Latest News
Recent Posts
திருச்சி மாநகராட்சியில் நேற்று சாதாரண மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையர்கள், நகர பொறியாளர்கள், நகர அலுவலர், செயற்…
Recent Posts
Recent Posts
Recommended
சிறையில் இருந்த ரவுடியிடம் வாட்ஸ் அப் காலில் ஆபாசமாக பேசி ஆடையை கழட்டி காட்டும் பெண் இன்ஸ்பெக்டர்
பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று, கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரவி, கர்நாடக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது..இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் அதிகாரி, பெங்களூரு கப்பார்க்…
Read More...
Read More...
நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு கருத்துகளை கூற குற்றவியல்…
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாளை (24/8/2026) திங்கட்கிழமை அன்று திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் மாவட்ட சட்டப்பணி ஆனைக்குழு…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது ; ஒருவருக்கு வலை
திருச்சி பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது ; ஒருவருக்கு வலை
திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன இதில் திட்ட மேலாளராக புதுக்கோட்டை…
Read More...
Read More...
தமிழகத்தின் துணை முதல்வர் புஸ்ஸி ஆனந்த் வாழ்க கோஷம்…சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொண்ட ஆனந்த்
தமிழகத்தின் துணை முதல்வர் புஸ்ஸி ஆனந்த் வாழ்க கோஷம்...சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொண்ட ஆனந்த்
திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க மாநாடு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்றிரவு நடைபெற்றது .
இதில்,…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலத்தில் கொத்தனாரின் செல்போனை திருடிய வாலிபர் கைது.ஒருவருக்கு வலை ..
திருச்சி அரியமங்கலத்தில் கொத்தனாரின் செல்போன் திருடியவர் கைது.ஒருவருக்கு வலை ..
தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் செல்லாங்கரை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 53.) கொத்தனாரான இவர் அரியமங்கலம் பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை…
Read More...
Read More...
