Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

திருச்சி : சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி வழங்க மாநில…

சான்றிதழ் சாரிபார்க்கபட்ட 700 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை சுகாதார ஆய்வாளர் பணிக்காக சான்றிதழ் சரிபார்த்து பணிக்காக காத்திருப்பவர்கள் கூட்டம் நேற்று புதன்கிழமை 22/07/26 திருச்சி அருண் ஹோட்டலில்…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,337

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சி பொன்மலை அருகே போலீஸ் அதிகாரி போல நடித்து அரிவாள் வெட்டு விழுந்த வாலிபரிடம் உளவு பார்த்த…

திருச்சி பொன்மலை அருகே போலீஸ் அதிகாரி போல நடித்து அரிவாள் வெட்டு விழுந்த வாலிபரிடம் உளவு பார்த்த வாலிபர் பிடிபட்டார். திருச்சி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 33 )இவரை கடந்த சில தினங்களுக்கு…
Read More...

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு எ.புதூர் நாடார் உறவின் முறை சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை.

மறைந்த தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 125 ஆவது பிறந்தநாள் விழா இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு…
Read More...

திருச்சி பீமநகர் செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்…

திருச்சி செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளியில் முன்னாள் மாணவர் பாராட்டு விழா. திருச்சி பீமநகர் செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு மற்றும் பாராட்டு விழா நேற்று…
Read More...

திருச்சியில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு நாடார் சங்க திருச்சி மண்டல தலைவர் டி.என்.…

பெருந்தலைவர் காமராஜரின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு நாடார் சங்க திருச்சி மண்டல தலைவர் டி.என். சிதம்பரேஸ்வர…
Read More...

நாகர்கோயில் சிறை கைதி மர்ம சாவு.திருச்சி மத்திய சிறையிலும் இதே போன்று ஓசி டீம் என வைத்து கைதிகளை…

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாகர்கோயில் சிறை கைதி மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணம் இயற்கையான மரணம் அல்ல, உடலில் காயங்கள் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என்ற…
Read More...