BREAKING NEWS
- தமிழ்நாடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று மாநில தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
- திருச்சி கருமண்டபம் டாஸ்மாக் கடையில்(10206) பாட்டிலுக்கு ரூ.10 கட்டாயா வசூல்.கேள்வி கேட்டால் அதிகாரிகளுக்கு வழங்கும் மாமுல் பட்டியலை கூறும் ஊழியர்கள். பாட்டிலுக்கு பத்து ரூபா என முதல்வர் பாடியதோடு சரியா?
- திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14 வது பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது
- கருமண்டபம் பத்மநாதன் ஏற்பாட்டில் திருச்சி வடக்கு மற்றும் மாநகர அதிமுக முக்கிய நிர்வாகிகள் வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் முன்னிலையில் தவெக வில் இணைந்தனர்.
- காலி மது பாட்டில்களை பெற டாஸ்மாக் கடைகளிலேயே இயந்திரம்.
- லால்குடியில் பள்ளி மாணவிகள், பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் 2 டாஸ்மாக் கடைகளை மூட 50 மேற்பட்ட பொதுமக்கள் மனு
- உடையான்பட்டி ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.திருச்சி கே கே நகர்ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் எம்பியிடம் மனு
- கிட்னி திருட்டை தொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் இயக்குனர் திமுக எம்எல்ஏ கதிரவன் மீது திருச்சி எஸ் பி இடம் அடுத்த புகார்
- தமிழ்நாடு அரசு வனத்துறை பணியிட மாறுதல் உத்தரவுக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு . உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை .
- திருவெறும்பூர் தொகுதி கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் நீர்நிலைகளில் படகு போக்குவரத்து மற்றும் நடைபயிற்சி தளம் அமைக்க முன்னாள் அமைச்சர் மகேஷ் கடிதம்
Latest News
Recent Posts
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தெற்கு பொய்கைபட்டிக்குட்பட்ட ஏழு கன்னிமார் நாகம்மாள் கோவில் திருவிழாவிற்கான பிடிமன் கொடுத்தல் நிகழ்வானது ஊர் நாட்டாண்மை பி.வி.என் கோபாலகிருஷ்ணன் தலைமையில் 17 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் இருந்த பெண் பயணி திடீர் உயிரிழப்ப.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல இருந்த பெண் பயணி உயிரிழப்ப.
மலேசியாவை சேர்ந்தவர் எஸ்.ஏ.சாமி. இவரது மனைவி விசாலாட்சி (வயது 62). கடந்த சில வாரத்திற்கு முன்பு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றி…
Read More...
Read More...
திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில் குழந்தையுடன் இளம் பெண் மாயம்.
திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில்
குழந்தையுடன் இளம் பெண் மாயம்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (வயது27) தனியார் நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரை (வயது 23) என்ற இளம்…
Read More...
Read More...
வரும் வெள்ளிக்கிழமை குடிநீர் வினியோகம் ரத்து.திருச்சி மாநகராட்சி ஆணையர்
திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து…
Read More...
Read More...
திருச்சி மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள திருச்சியை சோந்த 2 பேர் மீது…
சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள திருச்சியை சோந்த 2 பேர் மீது வழக்குப் பதிவு .
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை
திருச்சி பொன் நகர் புது செல்வா நகரை சேர்ந்தவர்…
Read More...
Read More...
திருச்சியில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் மழை காலத்தில் நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்த கு.ப.…
திருச்சியில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் மழை தொடங்கிய பின்
நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்த கு.ப. கிருஷ்ணன்.
தமிழக வெற்றி கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி நில குத்தகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில்
யானை பம்பு பகுதியில்…
Read More...
Read More...
