Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

ரூ .1 லட்சம் லஞ்சம் பெற்று சிக்கிய வனச்சரக அலுவலர்

தென்காசி மாவட்டம், புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் யானை தடுப்பு அகழி பணியில், ஒப்பந்ததாரரிடம் பில் தொகையில் 20 சதவிகித கமிஷன் கேட்டதாகக்…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,393

- Advertisement -

Recent Posts

Recommended

மதுரை டாக்டர் குருசங்கர் நடத்தி வரும் மருத்துவமனையை அபகரிக்க திட்டமிடும் லாட்டரி அதிபர் மகனும்…

மதுரை டாக்டர் குருசங்கர் நடத்தி வரும் மருத்துவமனையை அபகரிக்க திட்டமிடும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் . தென் தமிழகத்தில் தேவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக பாடுபட்டு தென் மாவட்ட…
Read More...

எடப்பாடி பழனிச்சாமிக்குதிருச்சி மாவட்ட மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் உற்சாக உற்சாக…

அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்குதிருச்சி மாநகர், மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் உற்சாக உற்சாக வரவேற்பு மேகதாது அணை கட்டக்கூடாது... விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன…
Read More...

திருச்சி பஸ் ஸ்டாண்ட், சத்திரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் , முதியவர் உடல்கள் மற்றும் தவறி விழுந்த…

1.திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்த வாலிபர் சாவு .. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் டிராவல்ஸ் அருகில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மயங்கி விழுந்து கிடப்பதாகக்…
Read More...

திருச்சியில் மருத்துவ உபகரணங்கள் கடையில் திருட்டு .

திருச்சியில் மருத்துவ உபகரணங்கள் கடையில் திருட்டு . ​திருச்சி ராஜா காலனி, லாசன்ஸ் ரோட்டில் மருத்துவ உபகரணக் கடை வைத்து இருப்பவர் அருண் (வயது 43) சம்பவத்தன்று இவர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில்…
Read More...

திருச்சி :குடியால் கடன். கூலி தொழிலாளி தற்கொலை .

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாத்தையங்கார்பேட்டையில் தொழிலாளி  கடன் தொல்லையால் தற்கொலை . திருச்சி மாட்டோம் தாத்தையங்கார் பேட்டை வடக்கு ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர்  பசுபதி (வயது 53 ) கூலித் தொழிலாளி.  மதுவுக்கு அடிமையான இவர்…
Read More...