BREAKING NEWS
- வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அறிமுகப்படுத்தி உள்ள புதிய அப்டேட்கள் விபரம் …..
- மண்ணச்சநல்லூர் தொகுதியில் மூதாட்டி சொன்ன சின்னம் ஒன்று ஆனால் மாற்றி திமுகவிற்கு போட்டதாக தேர்தல் அதிகாரி மீது பரபரப்பான புகார்
- திருச்சி மாவட்டத்தில் 85.44 சதவிதம் வாக்கு பதிவு. எஸ் ஐ ஆரும் காரணம்.
- திருச்சி :வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
- திருச்சி சுப்பிரமணியபுரம் வாக்குச்சாவடி மையத்தில் அரசியல் கட்சியினர் இடையே வாக்குவாதம் .
- சென்ற முறை பெற்ற தொகுதிகளை விட அதிகமாக தொகுதிகளில் வெற்றி பெற்று திராவிட மாடல் அரசு அமையும்.திருச்சியில் இந்தியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதின் பேட்டி
- திருச்சியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் ,தண்ணீர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
- அதிமுக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தியதால் திமுக மீது அதிருப்தியில் பொதுமக்கள். தமிழகத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை வென்று அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி .திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன்
- டால்மியா சிமெண்ட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ள திருச்சி வந்த இன்ஜினியர் ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்ததால் பரபரப்பு.
- திருச்சி மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற 4 பேர் கைது. 123 மது பாட்டில்கள் பறிமுதல்.
Latest News
Recent Posts
திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருவம்பூர் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் அதிமுக வேட்பாளருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி காந்தி மார்க்கெட் இங்கிருந்து மாற்றப்படாது, கிழக்கு தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக நடைபெற்ற…
திருச்சி காந்தி மார்க்கெட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்தல் பிரச்சாரம்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்களை…
Read More...
Read More...
வாக்களிக்காத மக்களுக்கும் அரணாக விளங்குவது இந்த திமுக அரசு தான். திருவெறும்பூர் தொகுதி திமுக…
வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என அனைவருக்கும் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை
"வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும் அரணாக இருப்பதே திராவிட மாடல் அரசு" என…
Read More...
Read More...
நடிகர் விஜய்க்காக திருச்சி 32 வது வார்டில் ஜெரால்டு மில்டன் தலைமையில் வாக்குகள் சேகரித்த தமிழக…
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதி 32 வது வார்டில் மரியம் நகர், படையாட்சி தெரு, அன்னை நகர் பகுதிகளில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் ,
தமிழக வெற்றிக்கழக நிர்வாகியுமான ஜெரால்டு மில்டன் தலைமையில் தவெக நிர்வாகிகள்…
Read More...
Read More...
அதிமுக அரசின் சாதனைகளையும், வாக்குறுதிகளையும் எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் திருச்சி…
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காருண்யா நகர், பொன்னேரிபுரம், கொட்டப்பட்டு, மலையடிவாரம், கல்கண்டா கோட்டை பகுதிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் குமார்
அனைத்திந்திய அண்ணா…
Read More...
Read More...
யாதவர்களுக்கு 6 தொகுதிகள் வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமிக்குதமிழ் மாநில யாதவ மகாசபையின் நிறுவனர்…
யாதவர்களுக்கு 6 தொகுதிகள் வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமிக்குஎம்.திருவேங்கடம் யாதவ் நேரில் நன்றி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குபவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ் மாநில யாதவ…
Read More...
Read More...
