BREAKING NEWS
- திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட டி.என்.சிவகுமார் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்
- மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் முன்னாள் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா
- திருச்சியில் இன்று ரூ.5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது .
- நாளை குடிநீர் விநியோகம் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
- திருச்சி மாநகர அதிமுக முக்கிய பகுதி செயலாளர் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார்.
- இடைத்தேர்தலில் தவெக வெற்றிக்கு உழைப்போம். வைகோ உறுதி
- திருச்சியில் கஞ்சா பயன்படுத்தியவர்களை தட்டிக்கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு.
- லால்குடி அருகே டி .வளவனூரில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- திருச்சி மாவட்டம் துறையூரில் மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சாவு
- ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கினார் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர்.
Latest News
Recent Posts
இன்று 30 6 2026 செவ்வாய்க்கிழமை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 08 பாண்டமங்கலம் பகுதிக்கு உட்பட்ட ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் குர்கா மற்றும் பான்பராக் போன்ற பொருள்கள் விற்பனை நடைபெற்று…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சியில் 8 வது மாத திடீர் பிரசவத்தில் பிறந்த குழந்தை, தாய் பரிதாப பலி.
திருச்சியில் 8 வது மாத திடீர் பிரசவத்தில் பிறந்த குழந்தை, தாய் பரிதாப பலி.
தாயும் பரிதாபமாக இறந்தார்
திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி திவ்யா (வயது 32.) இவர் 8 மாத கர்ப்பணியாக இருந்தார்.…
Read More...
Read More...
திருச்சியில் 1000 ம் ஆண்டு பழமையான ஜெகதாம்பிகை உடனுறை ஸ்ரீ பூலோகநாதர் சுவாமி கோவில் மகா…
திருச்சி பூலோக நாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
திரளாக பக்தர்கள் பங்கேற்பு.
திருச்சி கீழப்புலிவார் ரோடு பகுதியில் உள்ள ஜெகதாம்பிகை உடனுறை ஸ்ரீ பூலோகநாதர் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது .
ஸ்ரீரங்கத்தில்
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது .
திருச்சி திருவானைக்காவல் ஸ்ட்ரங் ரோடு பகுதியில் மூன்று வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிள் உடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.…
Read More...
Read More...
திருச்சி கருமண்டபத்தில் மது குடிக்க தந்தை பணம் தராததால் தீக்குளித்து சரித்திர பதிவேடு குற்றவாளி…
திருச்சி கருமண்டபத்தில்
மது குடிக்க தந்தை பணம் தராததால் தீக்குளித்து சரித்திர பதிவேடு குற்றவாளி தற்கொலை .
திருச்சி கருமண்டபம் குளத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் இவரது இளைய மகன் கங்காதரன் (வயது 27) மதுவுக்கு…
Read More...
Read More...
திருச்சியில் தோழியின் திருமணத்துக்கு செல்வதாக கூறி சென்ற இளம் பெண் மாயம்
திருச்சியில்
தோழியின் திருமணத்துக்கு செல்வதாக கூறி சென்ற இளம் பெண் மாயம்
கரூர் மாவட்டம் குளித்தலை செப்பாலப்பட்டி வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் யோகா (வயது 23.)
இவர்கள் தற்போது திருச்சி இ பி ரோடு…
Read More...
Read More...
