BREAKING NEWS
- முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா விளையாட்டு அரங்கில் ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை முகூர்த்த கால் நட்டு அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.
- திருச்சி ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக கல்வியின் மதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
- திருச்சி தாராநல்லூரில் கார்களின் கண்ணாடிகளை உடைத்து வரும் போதை கும்பல்.நடவடிக்கை எடுக்குமா காவல்துறை.
- கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொடூரமாக கொன்ற மனைவி திருச்சி சிறையில் அடைப்பு.
- மணப்பாறை : தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாத ஆண் குழந்தை திடீர் சாவு.
- திருச்சி காட்டூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.1.80 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பொது மருத்துவமனையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
- திருச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.அமைச்சர் கே என் நேரு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- வருகின்ற சட்டமன்ற தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.
- திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட உள்ள பகுதிகள் விவரம்.
- திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிட்ச் ஃபெஸ்ட் 2026.
Latest News
Recent Posts
ஷபே பராக் நோன்பு
இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி.
இஸ்லாமிய மக்களின் சிறப்பான நாளான ஷபே பராக் நோன்பு நேற்று இரவு தொழுகை செய்து வணக்கத்தில் ஈடுபட்டார்கள்.
இதையடுத்து
திருச்சி மதுரை ரோட்டில் உள்ள ஹஜ்ரத் சான்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாடு தேதி மாற வாய்ப்பு ….
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முதல் பூச்சொரிதல் விழா வருகின்ற மார்ச் 8-ம் தேதி நடைபெற இருப்பதால், பக்தர்களின் சிரமம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, அதே பகுதியில் அன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ள திமுகவின்…
Read More...
Read More...
இரயில்வே நிர்வாகமும், தபால் துறையும் நடவடிக்கை எடுக்குமா?
நூற்றாண்டுகள் கண்ட திருச்சி பொன்மலை பணிமனையில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் உட்பட சுமார் 5000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
அத்தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதன்…
Read More...
Read More...
பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிய தந்தை ரோவர் வேளாண்மை…
தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதியாண்டு மாணவிகள், ஊரக வேளாண்பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை வகைப்பாட்டு…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ் ஆர் எம் யூ துணை பொதுச் செயலாளர் எஸ் வீரசேகரன்…
திருச்சி பொன்மலை ஆர்மரி கேட்டு முன்பு
எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
பொதுச் செயலாளர் எஸ். வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
Read More...
Read More...
திமுக எம்எல்ஏ பழனியாண்டியால் தாக்கப்பட்ட நிருபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருச்சி அமமுக…
அராஜக திமுக.
கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள் .
திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் அராஜக போக்கினால்,
கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக இயங்கி வரும் கல் குவாரி குறித்து செய்தி…
Read More...
Read More...
