BREAKING NEWS
- வரும் பாராளுமன்ற தேர்தலில் நூறு விழுக்காடு வாக்களிக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி கமிஷனர் தொடங்கி வைத்தார்
- தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு’
- 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த திருச்சி ரஞ்சிதாபுரத்தை சேர்ந்த நபருக்கு 20 ஆண்டு சிறை .
- திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்க நகை கடத்திய பெண் உள்ளிட்ட 2 பேர் கைது.
- 2024 ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்கும் விஜய் டிவி நீயா நானா கோபிநாத்
- வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணியினர் போட்டியிடும் தொகுதிகள் விவரம்.
- வாரிசு அரசியலை எதிர்த்து திமுகவில் இருந்து விலகி மதிமுகவை தொடங்கியவர். தனது வாரிசை திருச்சியில் களமிறக்கினார்.
- அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் .
- இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை . அரசு எச்சரிக்கை
- நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னம் வழங்க கோரிக்கை
Latest News
Recent Posts
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
Recent Posts
Recent Posts
Recommended
தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றிய திமுக அரசை கண்டித்து லால்குடியில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் .…
அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியில் ஆணைக்கிணங்க
தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம் தலைமுறையை சீரழித்து வருவதையும், போதை பொருட்கள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு…
Read More...
Read More...
திருச்சி ஜங்ஷன் வழிவிடு வீரமுனிஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது .
திருச்சி ஜங்ஷன்
வழிவிடு வீர முனீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்சி ஜங்ஷன் பாரதியார் சாலை ஆர்.சி.பள்ளி எதிரில் உள்ள வழிவிடு வீர முனீஸ்வரர் கோவிலில் 14-ஆம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா…
Read More...
Read More...
திருச்சி அருகே மூன்று டன் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் கைது .
சமயபுரம் அருகே
லாரியில் கடத்தப்பட்ட மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல்.
திருச்சி சமயபுரம் போலீசார் வாளாடி சிவன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு லாரியை நிறுத்தி…
Read More...
Read More...
திருச்சி: ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அண்ணாவின் தடகள அகாடமி இணைந்து நடத்திய 10 ஆம் ஆண்டு தடகள…
திருச்சி ரயில்வே ஜங்ஷன் கல்லுக்குழி விளையாட்டு மைதானத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 10 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் முனைவர் நல்லுசாமி அண்ணாவி தடகள அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள…
Read More...
Read More...
திமுக அரசை கண்டித்து தில்லைநகர் பகுதியில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாபெரும் மனித…
தில்லை நகர் பகுதி மனித சங்கிலி போராட்டம்.
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில்
தில்லைநகர் பகுதி கழகச் செயலாளர்
எம் ஆர் ஆர் முஸ்தபா முன்னிலையில்
தில்லை நகர் பகுதியில் உள்ள…
Read More...
Read More...