Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

மோசடி செய்த இடத்தில் தொழில் செய்து வரும் திருவெறும்பூர் தொகுதி தவெக வேட்பாளர்…

கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின் போது நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் 1991ஆம் ஆண்டு வாசுதேவன் என்பவரிடம் இருந்த ஆயிரக்கணக்கான நிலங்கள் ஏழை எளிய மக்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டது. அந்நிலத்தை 20 ஆண்டுகளுக்கு…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,152

- Advertisement -

Recent Posts

Recommended

இல்லம்தோறும் சென்று அதிமுக அரசின் சாதனைகளையும் வாக்குறுதிகளையும் எடுத்து கூறி வாக்குகள் சேகரித்த…

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குமரேசபுரம் கொடிமரம், கீழ குமரசரப்பவும் காலனி,மேலகுமரேசபுரம், எழில் நகர் விநாயகர் கோவில், எழில் நகர் சமத்துவக்கூடம் வ.உ.சி நகர் , கணேசபுரம் கடைவீதி…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் மற்றும் 2 பெண்கள் மீது கோட்பா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ,

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற 3 பெண்கள் கைது . திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…
Read More...

அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் : திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் மாலை அணிவித்து…

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பெல் ட்ரைனிங் சென்டரில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி…
Read More...

அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்,…

இன்று சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன், தலைமையில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் திருச்சி…
Read More...

தமிழகம் முழுவதும் திராவிட வெற்றி கழகம் திமுகவிற்கு பிரச்சாரம் செய்து வருகிறது . திருச்சியில் மல்லை…

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டப்பேரவை அமையும். மல்லை சத்யா பேட்டி. திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனர் மல்லை சத்யா, திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறியதாவது:- …
Read More...