Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மூதாட்டி தாக்கி பணம் பறித்த சிறுவன் உட்பட…

திருச்சியில் மூதாட்டியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது . மேலும் சிறுவன் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்லன் இவரது மனைவி கதிர் (வயது71). இவர் திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,050

- Advertisement -

Recent Posts

Recommended

உங்கள் பொதுச் செயலாளரிடம் கூறி பிரதமரிடம் கேட்டு நிதியை பெற்று வாருங்கள் என நக்கல் பேசும் திருச்சி…

உங்கள் பொதுச் செயலாளரிடம் கூறி பிரதமரிடம் கேட்டு நிதியை பெற்று வாருங்கள் என நக்கல் பேசும் திருச்சி மாநகராட்சி மேயர்.அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு . மாநகராட்சி பொது நிதியிலிருந்து எந்தப் பணிகளும் செய்யப்படவில்லை என…
Read More...

திருச்சிராப்பள்ளி அனைத்து பெண்கள் சங்கங்கள் சார்பில் அகில உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்.

திருச்சி கலெக்டர் ஆபிஸ் சாலையில் உள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி ஷ்வார்ட்ஸ் ஹாலில் திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்கள் சார்பில் அகில உலக மகளிர் தின விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோல போட்டி,மேக்கப்…
Read More...

திருச்சி: ஊதிய உயர்வு வழங்கிட மறு ஆலோசனை வழங்கிடக் கோரி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு…

திருச்சி மன்னார்புரத்தில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம். ஏராளமானோர் பங்கேற்பு. மின்வாரியத்தில் பணி புரியும் கிளாஸ் - 1 மற்றும் கிளாஸ் - 2 பொறியாளர்களுக்கும்,அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிட மறு…
Read More...

திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்….

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில்…
Read More...

திருச்சி அன்னை ஆசிரமத்தில் உள்ள சிறுமிகள் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு. 83…

திருச்சி அன்னை ஆசிரமத்தில் 83 சிறுமிகள் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், அவர்கள் உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். குழந்தைகள் நலக் குழு மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி,…
Read More...