BREAKING NEWS
- திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரம்பசு மாட்டை தானமாக வழங்கிய பழனியாண்டி எம் எல் ஏ.
- திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரம்ஜான் தொழுகை.ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
- திருச்சி தென்னூரில் 7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 64 வயது முதியவர் .
- திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை.
- திருச்சியில் மகளுடன் வாக்குவாதம் செய்த பின் பெண் மாயம் .
- மது விற்ற பெண்,லாட்ஜில் பிணமாக கிடந்த மாஸ்டர் உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்….
- மாற்றுத்திறனாளிகள் நல மையத்திற்கு சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதால் காலி சிலிண்டர்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை.
- உயிர் பலி ஏற்படுத்தும் அவல நிலையில் மேலப்புதூர் சுரங்கப்பாலம்.திருச்சி கலெக்டர் நடவடிக்கை மகேஸ்வரி வையாபுரி வேண்டுகோள்.
- ரம்ஜான் திருநாளை முன்னிட்டு புதிய ஆஃபருடன் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீன்.
- நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தில் 3500 இளைஞர்கள் தன்னெழுச்சியாக வந்து இணைந்துள்ளதாக ஜெ பி அறிவிப்பு.
Latest News
Recent Posts
திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது.பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் .
திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், தாலிஞ்சி பாலம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,746 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,746 வழக்குகளில் தீா்வு காணப்பட்டு ரூ.96.91 கோடி சமரசத் தொகையாக வழங்கப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, தமிழக சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி திருச்சி…
Read More...
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, தமிழக சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி திருச்சி… Read More...
சேற்றில் சிக்கிய பசு மாட்டினை மீட்ட திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர்.
திருச்சி அருகே காட்டூா் மஞ்சத்திடல் உய்யகொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசு மாட்டினை தீயணைப்புத் துறையினா் நேற்று சனிக்கிழமை மீட்டனா்.
திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே உய்யகொண்டான் வாய்க்காலின் சேற்றில் பசு மாடு ஒன்று…
Read More...
திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே உய்யகொண்டான் வாய்க்காலின் சேற்றில் பசு மாடு ஒன்று… Read More...
கேஸ் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை திருச்சி கலெக்டர் எச்சரிக்கை.
சமையல் கேஸ் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
சமையல் எரிவாயுப் பற்றாக்குறை…
Read More...
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
சமையல் எரிவாயுப் பற்றாக்குறை… Read More...
நானும் 50,000 ரூபாய் தருவேன்.திருச்சி விமான நிலையத்தில் சீமான் பேட்டி.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம் .
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த…
Read More...
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த… Read More...
தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாகதேவி நியமனம் .
தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் அவ்வப்போது அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது.
இந்நிலையில், இன்று 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…
Read More...
இந்நிலையில், இன்று 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… Read More...
