Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

திருச்சி:தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு…

திருச்சி, பெரம்பலூா் மாவட்டங்களில் நேற்று திங்கள்கிழமை நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.10 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகள்…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,076

- Advertisement -

Recent Posts

Recommended

தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் வெற்றி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.திருச்சி…

திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து திருச்சி மாநகர் மாவட்ட  செயலாளரும் முன்னாள் மாமன்ற துணை மேருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை எதுவும் இல்லை. வதந்தியை நம்பி வாங்கி வைக்க…

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை எதுவும் இல்லை.வதந்தியை நம்பி வாங்கி வைக்க வேண்டாம் என இந்தியன் ஆயில் வேண்டுகோள்.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு…
Read More...

திருச்சியில் இருசக்கர வாகனம், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் அமெரிக்கா இஸ்ரேலை கண்டித்தும், இருசக்கர வாகனம், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம்.அமெரிக்க டிரம்ப் அரசு ஈரான் மீதான தாக்குதல், இஸ்ரேல் அரசு லெபனான் மீதான தாக்குதல் நடத்தி 150 க்கும் மேற்பட்ட…
Read More...

திருச்சி அருகே நடந்த கோர விபத்தில் கார் மோதி தொழிலாளி பலி.

திருச்சி அருகே நடந்த கோர விபத்தில் கார் மோதி தொழிலாளி பரிதாப  பலி.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா (வயது 44). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி - சென்னை…
Read More...

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் அரளி விதை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை .

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் அரளி விதை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை .திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, கருமகவுண்டம்பட்டி அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 31). இவருக்கு ரம்யா (வயது 24) என்ற மனைவியும்…
Read More...