BREAKING NEWS
- இன்று பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.
- தமிழ்நாடு வணிகர் சங்க பொறுப்புகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய வணிகர் சங்கம் தொடங்குகிறார் கந்தன்.
- திருவானைக்காவல் புது செக்போஸ்ட் அருகே உள்ள ஸ்கை 11-11 என்ற தனியார் மது பாரை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
- மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் கோரிக்கை மனுக்களை அளித்த பொதுமக்கள்
- திருச்சி மாநகராட்சி சார்பில் மக்கள்தொகை கண்கெடுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆணையர் வீர் பிரதாப் சிங் தொடங்கி வைத்தார்.
- திருச்சியில் மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கம் சார்பில் “உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா” என்ற தலைப்பிலான பிரம்மாண்ட கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, 6000 பேர் பங்கேற்பு
- முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அரசு வழக்கறிஞர் எட்வின் ஜெயக்குமார் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள்,மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- திருச்சியில் பார் ஊழியர் மற்றும் எலக்ட்ரீசியனிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது
- இன்று திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஆட்சி குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.
- திருச்சி தென்னூர் பாரில் மது அருந்திய வருமான வரித்துறை கண்காணிப்பாளரிடம் 2 பவுன் நகை திருட்டிய வாலிபர் கைது.
Latest News
Recent Posts
தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூரில் நடைபெற்றது பிரச்சாரக் கூட்டத்தில் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் பாடிய பாட்டிலுக்கு 10 ரூபா...பத்து ரூபா... பத்து ரூபா...பாட்டிலுக்கு 10 ரூபா!"இந்த வரிகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன்,…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி சில்வர்லைன் மருத்துவமனை மருத்துவர்கள் 23 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சாதனை
திருச்சியில் சில்வர்லைன் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் வெற்றியாளர்கள் தின விழா: 23 கிலோ கட்டி அகற்றப்பட்டு குணமடைந்தவர் நெகிழ்ச்சி.
திருச்சியில் உள்ள சில்வர்லைன் மருத்துவமனை சார்பில் 8-வது புற்றுநோய் வெற்றியாளர்கள் தின செய்தியாளர்…
Read More...
Read More...
திருச்சி : போதையில் மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த இன்ஜினியர் பலி.
திருச்சி : கல்லக்குடி அருகே
போதையில் மாடி படிக்கட்டு கைப்பிடி சுவரில் உட்கார்ந்த இன்ஜினியர் தவறி விழுந்து பலி.
தூத்துக்குடி மாவட்டம் விட்டாலபுரம் பெருமாள் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 47) என்ஜினியர்.
இவரது மனைவி…
Read More...
Read More...
திருச்சி ரயில் நிலையத்தில் லேப்டாப் திருடிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கைது.
திருச்சி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் மடிக்கணினியைத் திருடிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய நிர்வாகி உட்பட 2 பேரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பது…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற மூதாட்டி கைது.
திருச்சி காந்தி மார்க்கெட்டி பகுதியில்லாட்டரி சீட்டுகள் விற்ற மூதாட்டி கைது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பொது கழிப்பறை அருகே வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...
Read More...
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அதிகாலை கவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம்…
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அதிகாலை
கவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் பறிமுதல் .
ரயில்வே பாதுகாப்பு படையினரை கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்
திருச்சி ஜங்ஷன் ரெயில்…
Read More...
Read More...
