BREAKING NEWS
- முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
- அரசு ஓய்வூதியர் சம்யமேளன அகில இந்திய 2 வது மாநாட்டில் வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்.
- திருச்சி கன்டோண்மென்ட்மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரி அம்மன் கோவில் 49 ம் ஆண்டு திருவிழா.
- அந்த ஒற்றை வார்த்தை போதும். அவருக்காக நான் உழைத்துக் கொண்டே இருப்பேன்.திருச்சியில் நடைபெற்ற பாசறை கூட்டத்தில் கு.ப. கிருஷ்ணன்.
- திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவு .
- பழூர் சில்வர்லைன் மருத்துவமனையில் கேத்லேப் தொடக்க விழா.
- இதை கட்சி விரோத நடவடிக்கையாகவே கருதுகிறேன்.ஓபிஎஸ் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன்.
- தனது பிறந்தநாள் அன்று ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான பணியினை அமைதியாக மேற்கொள்ள வேண்டும். மு.க.ஸ்டாலின்
- முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று ஸ்டாலின் முன்நிலையில் திமுகவில் இணைந்தார்.
- ஸ்ரீரங்கம் காணிக்கை எண்ணும் பணியின் போது பாதுகாவலரே கை வைத்த சம்பவம்.
Latest News
Recent Posts
திருச்சியில் இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி சாவு.
சாலையை கடக்கும் போது நடந்த சம்பவம் .
திருச்சி அரியமங்கலம் மலையப்பா நகர் அண்ணாதெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவரது மனைவி செல்வமணி (வயது 65) இவர் நேற்று திருச்சி தஞ்சை…
Recent Posts
Recent Posts
Recommended
அமராவதி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர்…
அமராவதி கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் அமராவதி…
Read More...
Read More...
திருச்சியில் 5200 தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கிய நலவாரிய தலைவர்.
திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி - வாரிய தலைவர் பங்கேற்பு.
திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள…
திருச்சியில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் நிறுத்தம்.
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப்…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை…
திருச்சி கிழக்குத் தொகுதியில்
தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம்.
திருச்சி இ.பி. ரோட்டில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்குத் தொகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்பரை பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.…
Read More...
Read More...
தமிழக பனைததொழிலாளர்கள் மீதான காவல் துறையின் அடக்கு முறையை தடுத்திட வேண்டும். தமிழ்நாடு…
தமிழக அரசுக்கு தமிழ்நாடு பனைத்தொழிலாளர்கள் நலசங்கத்தின் வேண்டுகோள்.
தமிமிழகத்தில் நாடார் சமுதாய மக்களின் 30 சதவீதம் மக்கள் இன்றளவும்பனைமரம் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் முடிய 4 மாதங்கள்…
Read More...
Read More...
