BREAKING NEWS
- வாகனத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்கும் RTO க்கள்.பள்ளி திறந்ததும் 1 லட்சம் வாகனங்கள் ஓடாது.தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடிப் போராட்டம் அறிவிப்பு.
- திருச்சியில் நாளை 6 மணி நேரம் பவர் கட்
- திருச்சி ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி . கர்ப்பத்துக்கு கல்வி நிர்வாகம் உடந்தையா ?
- திருச்சி நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகியாக வழக்கறிஞர் அனுசியா நியமனம்
- திருச்சி பார்சல் அலுவலகத்தில் இருந்த டூவீலர் திருட்டு
- திருச்சி காந்தி மார்க்கெட்டில் காரை நிறுத்தி இதில் தகராறு சேதப்படுத்தியவர் கைது .
- திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் , அண்ணா சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
- மலேசியாவில் நடந்த 20 நாடுகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் திருச்சி பள்ளி மாணவன் 2 பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை.
- வாக்களித்த மற்றும் வாக்களிக்காத திருவெறும்பூர் தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்த முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
- ஏடிஎம்மில் மீண்டும் தமிழ்.மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் எஸ்.பி.ஐ நிர்வாகத்திற்கு நன்றி
Latest News
Recent Posts
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொன்மலை பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சங்கர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மன வருத்தத்துடன் ராஜினாமா .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அன்பார்ந்த…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் பள்ளியில் +2 தேர்வில் முதல் மாணவியாக வந்த மதுஸ்ரீக்கு குவிந்து…
திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணியாற்றும் ரெங்கராஜ் - ரூபாமணி அவர்களின் மகள் மதுஸ்ரீ நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் மற்றும் உயிரியலில்…
Read More...
Read More...
திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜின் 90 – வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஜோசப்…
திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜின் 90 - வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஜோசப் லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவராகவும், தொடர்ந்து 4 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும்…
Read More...
Read More...
திருச்சி : எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு. அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளாமேடு அருகில் உள்ள பத்து கண் தரை பாலத்தின் அடியில் கடந்த வியாழக்கிழமை 07.05.2026 ம் தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்…
Read More...
Read More...
திருச்சியில் 3 நாளாக சாலையில் வீணாக ஓடும் குடிநீர்.கண்டுகொள்ளாத 42வது வார்டு திமுக கவுன்சிலர்…
திருச்சி மாநகராட்சி 42 வது வார்டு கீழ கல்கண்டார் கோட்டை மகாலட்சுமி நகர் 2 வது தெருவில் சாய்பாபா கோவில் அருகில் மெயின் குடிநீர் குழாய் உடைந்ததால் கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த…
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தெற்கு மாவட்ட செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி,…
Read More...
Read More...
