Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

தவெக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்…

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு  திருச்சி கிழக்கு தொகுதியில்  தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள். நிர்வாகிகள் பங்கேற்பு. தமிழக முதலமைச்சரும், த.வெ.க நிறுவனத் தலைவருமான ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டும், பொதுச்செயலாளரும் ஊரக…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,324

- Advertisement -

Recent Posts

Recommended

இன்று கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு முன்னாள்…

கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு. தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று…
Read More...

பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை

புதிய அரசாணையை ரத்து செய்து, பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்க மாநில தொடர்பு அலுவலர் ஜெ.ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் முரளி ஆகியோர்…
Read More...

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த இருநாள் கருத்தரங்கம்

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த இருநாள் கருத்தரங்கம் . திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆய்வு வணிகவியல் துறை புதுடெல்லி இந்திய உலக விவகார கவுன்சிலுடன் இணைந்து இந்தியாவின் முக்கிய…
Read More...

திருச்சி ; பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபருக்கே மன உளைச்சலா?

திருச்சியில் பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபருக்கே மன உளைச்சலா? உடலை கைப்பற்றி கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சியில் பாதிரியாராக பணியாற்ற பயிற்சி பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார்…
Read More...

திருச்சியில் சாப்பிட்ட ஐஸ்கிரீம்க்கு பணம் கேட்ட மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது

திருச்சியில் சாப்பிட்ட ஐஸ்கிரீம்க்கு பணம் கேட்ட மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது. தில்லைநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மேலமாத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20 ). இவர் தனியார்…
Read More...