BREAKING NEWS
- பாரத பிரதமர் கலந்து கொண்ட திருச்சி பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு காலாவதியான தின்ப்பண்டங்களை வழங்கிய திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ஒண்டிமுத்து.
- திருச்சி விமான நிலையத்தில் இரண்டு வாலிபர்கள் கைது.
- திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரை காணவில்லை.
- பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது.
- ஊழல் பணம் எல்லாம் ஒரே குடும்பத்துக்கு போகிறது..திருச்சியில் பிரதமர் மோடி சாடல்.
- திருச்சியில் பல்வேறு இடங்களில் ஹான்ஸ் விற்ற 5 பேர் கைது.
- அமைச்சர் கே.என். நேரு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை புறக்கணித்தார் ?
- 9 வயது பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 57 வயது ஆசிரியர், தலைமையாசிரியர் கைது.
- பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அனைவரும் திரண்டு வாரீர்.அதிமுக மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன் அறிக்கை.
- விடிய விடிய கடுமையான வாகன நெரிசல். ஆளுங்கட்சி மாநாட்டு போக்குவரத்து நெரிசலை கண்டுகொள்ளாத போலீசார் .
Latest News
Recent Posts
திருச்சி பொன்மலையில் பெண் நடன கலைஞர் தூக்கு மாட்டி தற்கொலை .
திருச்சி செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மனைவி ஜெயஸ்ரீ (வயது 37) இவர் துபாயில் நடன கலைஞராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில்…
Recent Posts
Recent Posts
Recommended
காலிபாட்டில்களை சேகரிக்க புதிய திட்டத்துடன் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு…
டாஸ்மாக் பணியாளார்களின் பல்வேறு கோரிக்கைகளை பரீசிலித்து, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.1000 சம்பளம் உயர்த்தி வழங்கப்படும், என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில வாணிப…
Read More...
Read More...
திருச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்,28 ந் தேதி வரை நடைபெற உள்ளது.எங்கே எடுக்கலாம்,…
திருச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்,28 ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்திய அஞ்சல் துறை திருச்சி கோட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
பொது மக்கள் நலன் கருதி திருச்சி…
Read More...
Read More...
தமிழர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது ரயில்வே துறை.நுழைவாயிலில் எழுதப்பட்ட இந்தி எழுத்துக்கள்…
திருச்சி ரெயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய ரெயில் போக்குவரத்து வசதியை திருச்சி கொண்டுள்ளது. திருச்சியில் இருந்து பிற மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் ஏராளமான…
Read More...
Read More...
திருச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.இன்று காலை பந்தக்கால் நடும்…
திருச்சியில் வருகிற 11 ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.
இன்று அதிகாலை பந்தகால் நடும் விழா நடைபெற்றது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. அரசியல்…
Read More...
Read More...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்ட துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும்…
திருச்சி கோட்டம் பணிமனை கோட்டம் பொன்மலை இன்று புதன்கிழமை (04.03.2026) மதிய உணவு இடைவேளையில்ஆர்மரி கேட் முன்புறம் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருச்சி கோட்ட துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இரவு,…
Read More...
Read More...
