BREAKING NEWS
- முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர். கே. ராஜா ஏற்பாட்டில் 1000 பேருக்கு நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.
- திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் காணாமல் போன சிறுவர்கள் மீட்ட ரயில்வே போலீசார்
- திருச்சி பாலக்கரையில் கலெக்டர் கூறியும் வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து முற்றுகை போராட்டம்.
- தமிழக அரசு துப்புரவு பணியை தனியாரில் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம்
- திருச்சி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த வட மாநில ஊழியர் ஊழியர் கைது
- திருச்சியில் 8 வது மாத திடீர் பிரசவத்தில் பிறந்த குழந்தை, தாய் பரிதாப பலி.
- திருச்சியில் 1000 ம் ஆண்டு பழமையான ஜெகதாம்பிகை உடனுறை ஸ்ரீ பூலோகநாதர் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
- ஸ்ரீரங்கத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது .
- திருச்சி கருமண்டபத்தில் மது குடிக்க தந்தை பணம் தராததால் தீக்குளித்து சரித்திர பதிவேடு குற்றவாளி தற்கொலை .
- திருச்சியில் தோழியின் திருமணத்துக்கு செல்வதாக கூறி சென்ற இளம் பெண் மாயம்
Latest News
Recent Posts
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணியை மாநகராட்சி மைய அலுவலகத்தில்மேயர் மு.அன்பழகன் இன்று (22.06.2026 ) தொடங்கி வைத்தார்கள் .
இந்நிகழ்சியில் ஆணையர் வீர் பிரதாப் சிங்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி ஏர்போர்ட் அருகே 9 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விற்றவரை ஜாமினில் விடுவித்த…
திருச்சியில்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது
திருச்சி ஏர்போர்ட் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக ஏர்போர்ட் காவல் நிலைய போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்து உள்ளது .
இதனை தொடர்ந்து ஏர்போர்ட் காவல் நிலைய…
Read More...
Read More...
திருச்சியில் வீடு புகுந்து திருடிய வாலிபர் மற்றும் சிறுவன் கைது
திருச்சியில்
வீடு புகுந்து திருடிய வாலிபர் மற்றும் சிறுவன் கைது
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி சேர்ந்தவர் நவமணி (வயது 56) இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 14 ந் தேதி வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டிற்குள்…
Read More...
Read More...
திருச்சி சுப்ரமணியபுரத்தில் முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற நபர் கைது.
திருச்சி சுப்ரமணியபுரத்தில் முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற நபர் கைது.
திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெருவை சேர்ந்தவர் முடியப்பன் பாஸ்கர் (வயது 67) இவர் நேற்று புதன்கிழமை 17 ம் தேதி தன் வீட்டின் அருகே நின்று…
Read More...
Read More...
திருச்சியில் நூதன முறையில் பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.. 40 ஆயிரம் மோசடி பொறியாளர் உட்பட 2 பேர் கைது .
திருச்சியில் நூதன முறையில் பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.. 40 ஆயிரம் மோசடி பொறியாளர் உட்பட 2 பேர் கைது .
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகில் பொதுச் சேவை மையம் நடத்தி வருகிறார். அந்த…
Read More...
Read More...
திருச்சி பிராட்டியூர் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர்…
திருச்சி பிராட்டியூர்
மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் சிக்கியது?
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில்…
Read More...
Read More...
