BREAKING NEWS
- திருச்சியில் கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்கள் கைது.
- திருச்சியில் அதிகாலை பழைய டயர் தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து.பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.
- திமுகவின் கோட்டையாகத் திகழும் லால்குடியை, 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வசமாக்க லீமா ரோஸை களம் இறங்குகிறது அதிமுக.
- திருச்சியில் சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன்.
- வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு.திருச்சியில் நடைபெற்ற தமிழ் தேசிய கட்சியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
- திருச்சி:நேற்று ஒரே நாளில் ரூ. 6.71 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்.
- லால்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு. அமைச்சர் மா. சு உடனடியாகப் பதவி விலக வேண்டும்.சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அண்ணாமலை.
- லால்குடி தொகுதி அன்பில் கிராமத்தில் மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கி பிரச்சாரத்தை தொடங்கினார் அதிமுக மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் .அச்சத்தில் லால்குடி திமுகவினர்.
- மக்களுக்காக உழைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிக்கு வாய்ப்பு அளித்தால் வெற்றி பெற வைப்போம் என தொகுதி பெண்கள் உறுதி அளித்துள்ளனர்.
- திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம். திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார், தலைமை நடைபெற்றது.
Latest News
Recent Posts
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு.
போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அன்று…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தின விழா.
திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தினம் நேற்று வியாழக்கிழமை 12.03.2026 நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மாதாரசி ஸ்டெல்லா மேரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.…
Read More...
நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மாதாரசி ஸ்டெல்லா மேரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.… Read More...
திருச்சி மாவட்டம், முசிறி கோட்டத்தின் புதிய டிஎஸ்பியாக என். முத்துக்குமாா் பொறுப்பேற்றாா்.
திருச்சி மாவட்டம், முசிறி கோட்டத்தின் புதிய டிஎஸ்பியாக என். முத்துக்குமாா் நேற்று வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
கரூா் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்த இவா், முசிறிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு, முசிறி டிஎஸ்பியாக…
Read More...
கரூா் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்த இவா், முசிறிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு, முசிறி டிஎஸ்பியாக… Read More...
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனைக்கு…
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை
24x7 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.
முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 24 மணி நேர இரத்த சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
மார்ச் 12 உலக சிறுநீரக தினத்தை…
Read More...
முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 24 மணி நேர இரத்த சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
மார்ச் 12 உலக சிறுநீரக தினத்தை… Read More...
திருச்சியில் குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் கணவன் தூக்கு போட்டு சாவு.
திருச்சி:குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் கணவன் தூக்கு போட்டு சாவு.
திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் பரிதாபம்.
திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.இவரது மகன் மாரிமுத்து (வயது 52).…
Read More...
திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் பரிதாபம்.
திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.இவரது மகன் மாரிமுத்து (வயது 52).… Read More...
திருச்சியில் கேஸ் பங்குகள் மூடப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை.நீண்ட வரிசையில் கேஸ் ஆட்டோக்கள்…
அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக -திருச்சியில் கேஸ் பங்குகள் மூடப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை.
கேஸ் தட்டுப்பாடு காரணமாக திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் ஒரு சில கேஸ் பங்குகள்… Read More...
