BREAKING NEWS
- திருச்சி மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள திருச்சியை சோந்த 2 பேர் மீது வழக்கு.
- திருச்சியில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் மழை காலத்தில் நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்த கு.ப. கிருஷ்ணன்.
- மழை நீர் தேங்கிய விவகாரம்.போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் கமலக்கண்ணன் அறிவிப்பு.
- திருச்சி நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் நாளை வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்பு
- திருச்சி கே,கே.நகரில் பெண் வியாபாரி முகத்தில் முட்டையை வீசி 13 பவுன் நகை பறித்த 3 நபர்கள் எஸ்கேப்
- முன்னாள் ராணுவ வீரர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ரயில்வே அதிகாரி பெருமாள் நந்தலால் தலை மறைவு.
- கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா: திருச்சியில் மாலை அணிவித்து மரியாதை; வட்ட செயலாளர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
- திருச்சி திருவெறும்பூரில் அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும் கட்சியினர்.கண்டுகொள்ளாத தாசில்தார்.
- இஸ்லாமியர்களுக்கு மட்டும் இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.50,000 மானியம் ,தமிழக அரசு அறிவிப்பு
- தற்கொலை செய்து கொண்ட அதிமுக தீவிர விசுவாசியின் திருவுருவ படத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்
Latest News
Recent Posts
தமிழக அரசு சார்பில் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவ்வகையில் தற்போது உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.50,000 வரை மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி சண்முகா நகர் நலச் சங்கத்தினரின் தொடர் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பூங்கா பணிகள்…
அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்ட திருச்சி சண்முகா நகர் பூங்கா பணிகள் தொடங்கியது போராட்டம் நடத்திய பொதுமக்கள் வரவேற்பு .
திருச்சி மாநகராட்சி 25 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி சண்முகா நகர். இங்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட…
Read More...
Read More...
திருச்சி கோல்டன் தடகள சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய கோடைகால தடகள…
திருச்சி கோல்டன் தடகள சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய கோடைகால தடகள பயிற்சி முகாம் நிறைவு விழா திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 அளவில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு…
Read More...
Read More...
காவல் ஆணையத்தில் பணிபுரிந்து வரும் நல்லமணி (எ) சதீஸ் குடும்பத்தினரால் போலி பட்டாவை பயன்படுத்தி…
மதுரை வண்டியூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பரசுராமன் என்பவரது மகன் P.வசந்தகுமார் (எ) கருப்புசாமி என்பவர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளார் அந்த மனுவில்…
Read More...
Read More...
தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ஆய்வில் ஈடுபடலாம்,இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவால்…
தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ஆய்வில் ஈடுபடலாம்,இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவால் அதிர்ச்சி.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோயிலில் உள்ள பிரசாதக் கடைகளில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று…
Read More...
Read More...
ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே பணத்தாசை, பதவி ஆசை பிடித்து மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளனர்,தொண்டர்கள்…
திருச்சி அதிமுக மலைக்கோட்டை பகுதி ( தெற்கு) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று பாபு ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமை வகித்த திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் நிர்வாகிகள் இடையே…
Read More...
Read More...
