BREAKING NEWS
- காங்கிரஸ் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் சரவணன் பிறந்தநாளை முன்னிட்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த அண்ணா சிலை விக்டர்
- இளம் பெண் கொலை .கொலையாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
- திருச்சி சத்திரம் பேருந்து நிலைய மாநகராட்சி பொது கழிப்பிடத்தில் அடாவடி வசூல்.
- திருச்சியில் அரசு பேருந்து டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், மகனுடன் கைது.
- தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு.
- திருச்சி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள் குறித்து முதல்வருக்கு பறந்த 304 புகார்
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
- 10 ஆண்டுகளாக வேறு பெண்ணுடன் வாழும் கணவனுக்காக அரசு வேலை.கரூரில் கதறி அழுத மகனை இழந்த தாய்
- சிறுமியை கர்ப்பம் ஆக்கிய திருமணமான தவெக நிர்வாகி போக்ஸோ வழக்கில் கைது
- திருச்சி மாவட்ட இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு;
Latest News
Recent Posts
புதிய அரசாணையை ரத்து செய்து,
பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்க மாநில தொடர்பு அலுவலர் ஜெ.ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் முரளி ஆகியோர்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் அமைச்சர் மற்றும் வாரியத் தலைவரை சந்தித்த…
திருச்சி முன்னாள் மாமன்ற உறுப்பினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன் சில நாட்களுக்கு முன் தவெக பொதுச் செயலாளர், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
செந்தில்நாதனுடன்…
Read More...
Read More...
முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி…
தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரும்,ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின்படி திருச்சி சந்துக்கடையில் இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும் தமிழக வெற்றிக்கழக கொடியேற்றி அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள்…
Read More...
Read More...
கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திருவெறும்பூரில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை…
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திருவெறும்பூரில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்.
இந்த முகாமினை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துவக்கி…
Read More...
Read More...
பிராட்டியூர் ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தி பல்லுயிர் மையமாக மாற்றும் பணியில் சூழலியல் அமைப்புகள்…
பல்லுயிர் மையம் சார்பில் பிராட்டியூர் ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தி பல்லுயிர் மையமாக மாற்றும் பணியில் பல்வேறு சூழலியல் அமைப்புகள் ஒன்றிணைந்து பணியை தொடங்கி உள்ளனர்.
அதன் அடிப்படையில் ஞாயிறு தோறும் பல்வேறு சூழலியல் விழிப்புணர்வு நிகழ்வுகள்…
Read More...
Read More...
ஒப்பந்த ஊழியர்களுக்கு நேரடியாக மின்வாரியமே சம்பளம் வழங்கிடவேண்டும். சி ஐ டி யு தமிழ்நாடு மின் ஊழியர்…
ஒப்பந்த ஊழியர்களுக்கு நேரடியாக மின்வாரியமே சம்பளம் வழங்கிடவேண்டும்.சி ஐ டி யு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மண்டல குழு கூட்டம் கரூர் பைபாஸ் ரோடு வெண்மணி இல்லத்தில்…
Read More...
Read More...

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் பிறந்தநாள் விழாவை தனது குடும்பத்தாருடன் வெகு…