BREAKING NEWS
- ஹவுராவிலிருந்து வந்த திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் .
- பஞ்சப்படி மற்றும் பயணப்படி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் . எஸ் ஆர் எம் யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் அறிவிப்பு
- ஆராய்ச்சி படிப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில் அரசு அலட்சியம் காட்டுகிறது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
- துர்நாற்றத்துடன் நோய் பரப்பும் செல்லம்மாள் ஆண்கள் மெட்ரிக் நிர்வாகத்தை கண்டித்து விரைவில் மாபெரும் கண்டன போராட்டம் . திருவெறும்பூர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் எஸ்.கே.டி. கார்த்திக் அறிக்கை
- விடுதியில் உள்ள 14 வயது மாணவிகளை மது அருந்த வைத்து தொடர்ந்து உல்லாசம்.துப்புரவு பணியாளர் தனது கள்ளக்காதலுடன் கைது
- கேரளா முதல் நேபாளம் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம் செய்யும் வீரருக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி மாவட்ட அரிமா சங்கத்தினர் –
- திருச்சி விமான நிலையத்தில் 90 லட்சம் பணத்துடன் சிக்கிய பெண் பயணி
- திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் மற்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- திருச்சி: வாய்க்கால் கரையில் வாசன் வேலி ரியல் எஸ்டேட் உரிமையாளரால் அமைக்கப்பட்டுள்ள மதில் சுவரை அகற்றக் கோரி வி.தொ.ச. கண்டன ஆர்ப்பாட்டம் .
- சக்தி நீட் அகாடமி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவுடன் இலவச நீட் பயிற்சி . திருச்சியில் நிர்வாக இயக்குனர் அருணாச்சலம் தகவல் .
Latest News
Recent Posts
திருச்சி பெரிய மிளகுபாறை புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் உண்டியல்களை உடைத்து ரூ.1.50 லட்சம் கொள்ளை .
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெரிய மிளகுபாறை பகுதியில், அரசு மருத்துவக் கல்லூரி அருகில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர்…
Recent Posts
Recent Posts
Recommended
மாநகராட்சி பொறியாளர்கள் 116 பேருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுக்கு உயர்நீதிமன்றம் தடை
மாநகராட்சி பொறியாளர்கள் பதவி உயர்வு: 116 பேரின் பணி நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது ..
தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 57-ன் கீழ் மாநகராட்சி பொறியாளர்கள் 116 பேருக்கு வழங்கப்பட்ட பதவி… Read More...
சிறுவர்களை கடித்த வெறி பிடித்த குரங்கை பிடிக்க வாழைப்பழம் வைத்த கூண்டு ரெடி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் குரங்கு, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை திடீரென கடித்து காயப்படுத்தியுள்ளது .
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்,… Read More...
திருச்சி : இலவச இரத்த அழுத்த பரிசோதனை முகாம் .
இலவச இரத்த அழுத்த பரிசோதனை முகாம் .
லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் ஸ்ரீ சக்ரா இயற்கை யோகா அக்குபஞ்சர் மருத்துவமனை சார்பில் இரத்த அழுத்த பரிசோதனை முகாம் திருச்சியில் நடைபெற்றது.
லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன்… Read More...
வருகின்ற வெள்ளிக்கிழமை த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்து நடைபெற உள்ள மாபெரும் கண்ட…
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி வருகின்ற வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 16ம் தேதி அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இதுகுறித்து திருச்சி முன்னாள் ஆவின் சேர்மனும், மாநகர… Read More...
திருச்சியில் இன்று பரபரப்பு சம்பவம்: சாக்கடைக்குள் பெண் சிசுவை வீசி சென்றது யார் ?
திருச்சியில் இன்று பரபரப்பு சம்பவம்: சாக்கடைக்குள் பிணமாக கிடந்த பெண் சிசுவை வீசி சென்றது யார் ? கோட்டை காவல் நிலையம் போலீசார் விசாரணை .
திருச்சி பெரிய கடைவீதி பகுதி திப்புரான் தொட்டி தெரு பகுதியில் இன்று காலை 8.45 மணிக்கு துப்புரவு… Read More...
