Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

கல்லூரி மாணவியர்களுக்கான நடைபெற்ற செஸ் போட்டியில்திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி…

கல்லூரி மாணவியர்களுக்கான நடைபெற்ற செஸ் போட்டியில்திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி சாம்பியன். திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, ஆகிய 8 மாவட்டங்களில் இனைவு பெற்ற…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,404

- Advertisement -

Recent Posts

Recommended

உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில், இன்று தனது பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்த…

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்று வரும் 2026 உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில், இந்திய அணி இன்று புதன்கிழமை தனது பரம எதிரியான பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து…
Read More...

ரூ .1 லட்சம் லஞ்சம் பெற்று சிக்கிய வனச்சரக அலுவலர்

தென்காசி மாவட்டம், புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் யானை தடுப்பு அகழி பணியில், ஒப்பந்ததாரரிடம் பில் தொகையில் 20 சதவிகித கமிஷன் கேட்டதாகக்…
Read More...

திருச்சியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த போலீசார் தேடிய சரித்திர பதிவேடு ரவுடி

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 30). கோழி கறிக் கடை வைத்துள்ளார்.இதே பகுதியை சேர்ந்த அப்புஜி (எ) ரி.அபுதாகீர் (வயது 38). எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் இருந்தவர். இவர்,…
Read More...

ரூ. 3 லட்சம் பணத்தை பஸ்ஸில் வைத்து விட்டு பஸ்சை தவற விட்டு தவித்த வியாபாரியை சுற்றுலா சென்ற திருச்சி…

விராலிமலை டோல்கேட் அருகே இன்று ரூ. 3 லட்சம் பணத்தை பஸ்ஸில் வைத்து விட்டு பஸ்சை தவற விட்டு தவித்த வியாபாரியை சுற்றுலா சென்ற திருச்சி குழுவினர் 25 கிலோமீட்டர் தூரத்தில் மடக்கி ஏற்றி விட்டனர்.திருநெல்வேலியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 65)…
Read More...

ஹவுராவிலிருந்து வந்த திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் .

ஹவுராவிலிருந்து வந்த திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் . திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விழுப்புரம் ரயில்…
Read More...