BREAKING NEWS
- மசாஜ் சென்டரில் சிக்கிய அழகிகள், போலீசார் அதிர்ச்சி
- தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன? அலட்சியமாகவும் திமிராகவும் கேட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி. நீதித்துறை மாண்பை காலில் போட்டு மிதிப்பதா? நீதிபதிகள் அதிர்ச்சி
- அக்டோபர் 5ம் தேதி டாஸ்மாக் பார் டெண்டர் திறக்கப்படும். அமைச்சர் விக்னேஷ்
- ரயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து தகவல் தெரிவிக்க திருச்சி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் அறிவிப்பு, தொடர்பு எண் …….
- திருச்சி புனித ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத் துறை சார்பில் நினோ பருவநிலை மாற்றமும் நமது முன்னெடுப்பும் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கு
- பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
- திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிகபட்டது
- திருச்சியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா
- திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட புங்கனூரில் சந்து கடைகளில் சரக்குகள் தாராளம் கண்டுகொள்ளாத காவல்துறையினர்.
- அரசியல் ரீதியாக எதிர்க்க துணிவில்லாமல் இது போன்ற சோதனைகளில் ஈடுபடுகிறது தவெக அரசு .சோதனைக்கு பின்னர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
Latest News
Recent Posts
போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தரைக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி வயலூர் ரோடு , புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் காளிமுத்து தலைமையில் மாநகராட்சி ஆணையரிடம் மனு ..
திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி…
Recent Posts
Recent Posts
Recommended
மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பரம் போர்டுகள் வைத்து 4 வருடங்களுக்கு மேலாக சம்பாதித்த மீடியா…
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பொது கழிப்பிடங்கள் உள்ள பகுதிகளில் சுவர்கள் கட்டி அதில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு உள்ளது.
உதாரணமாக திருச்சி உழவர் சந்தை அருகில்,பாஜக மாவட்ட அலுவலகம் அருகில் ,சத்திரம் பேருந்து நிலையம் திருவெறும்பூர் என…
Read More...
Read More...
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தியாகி இம்மானுவேல் சேகரன் 69 வது நினைவு நாளை…
திருச்சியில் உள்ள முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே என் நேரு தலைமையில் தியாகி இம்மானுவேல் சேகரன் 69 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ட்ராவல்ஸ் அதிகாரியிடம் இருந்து ரூ 20 லட்சம் நகைகளை பறிக்க முயன்ற…
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ட்ராவல்ஸ் அதிகாரியிடம் இருந்து ரூ 20 லட்சம் நகைகள் பறிக்க முயன்ற ஜெய்லர் மகன் உள்பட 4 பேர் சொகுசு காருடன் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முதுகுளத்தூர் கருங்குளம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்… Read More...
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருச்சி கிளை 17-வது மாவட்ட மாநாட்டில்மத்திய, மாநில…
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருச்சி கிளை 17-வது மாவட்ட மாநாட்டில்மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் போக்கைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் ...
தமிழ்நாடு… Read More...
இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சியில் அடுத்த மாதம் 15ந் தேதி பேரணி- மாநாடு
இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சியில் அடுத்த மாதம் 15ந் தேதி பேரணி- மாநாடு
திருச்சியில் வருகிற அக்டோபர் 15 ந்தேதி இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பேரணி மற்றும் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து…
Read More...
Read More...
