BREAKING NEWS
- 16 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து வைத்து மிரட்டி தொடர்ந்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்ட ரவுடிக்கு தூக்கு, நண்பர்களுக்கு கடும் சிறை தண்டனை வழங்கிய போக்சோ நீதிமன்றம்
- திருச்சி மாநகராட்சி ஆணையர் விர் பிரதாப் சிங் அதிரடி மாற்றம்.திருச்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு காரணமா?
- மாவட்ட தடகள சங்கம் சார்பில் திருச்சியில் 2 நாட்கள் நடைபெற்ற மாவட்ட இளையோர் தடகள போட்டி பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது
- கீழே கிடந்த செல்போனை எடுத்துச் செல்போன் சங்கத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களுக்கு பாரட்டு
- திருச்சி சோமரசம்பேட்டையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்ற மளிகை கடைகாரர் கைது .
- திருச்சியில் அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை தமிழ்நாடு சுற்றுலா வேன் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம். 19+1 சீட் பர்மிட் வழங்க வேண்டும்
- மதுபானங்கள் தட்டுப்பாட்டால் திருச்சி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனமகிழ் மன்ற நிர்வாகிகள்
- வையம்பட்டியில் மகள் திருமணமான பின் தனிமையில் வசித்து வந்த விதவைப் பெண் தற்கொலை
- திருச்சியில் அடையாளம் தெரியாத வாலிபர் மற்றும் ஒருவர் தற்கொலை .
- திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செல்போன் திருடனை துரத்தி பிடித்த தொழிலாளி.
Latest News
Recent Posts
திருச்சி மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் அண்ணா விளையாட்ரங்கில் இன்று தொடங்கியது
முதல் நாளான இன்று திங்கள் கிழமை ( 07.09.26) காலை 9.00 மணிக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில், ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.சுரேஷ்பாபு, இணை…
Recent Posts
Recent Posts
Recommended
வருகின்ற 12ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய மகா லோக் அதாலத் முகாமை பயன்படுத்தி பயனடைய திருச்சி முதன்மை…
திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு
திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுகையில் :-
மாண்புமிகு உச்ச நீதிமன்ற சுற்றறிக்கையின்படி 12/9/2026…
Read More...
Read More...
ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபடுபவர்களைபுரோக்கர் என்பதை நில முகவர் என்று அழைக்க அரசாணை வெளியிட வேண்டும்…
ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுவரும் உழைப்பாளர்களையும் வியாபாரிகளையும் புரோக்கர் என்று அழைப்பதைத் தவிர்த்து, நில முகவர் என்று அழைக்க அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடவேண்டும்
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் பொதுக்குழுவில் தீர்மானம்… Read More...
தாலி கட்டும் நேரத்தில் செல்போனுக்கு வந்த அந்தரங்க படங்கள்,திருமணத்தன்று தற்கொலை செய்து கொண்ட…
ராமநாதபுரம் மாவட்டம் மூப்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா (வயது 22). இவருக்கும், லோகேஷ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாகக்காதலித்து வந்துள்ளனர் ..
இந்நிலையில், லோகேஷின் குணம் மற்றும் செயல்பாடுகள் பிடிக்காமல்போகவே, சரிதா… Read More...
திருச்சி மாவட்டம் முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தனது 25வது திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் புஸ்லி…
தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜயின் போற்றுதலுக்குரிவெற்றித்தலைவர் அவர்கள் நல்லாசியுடன்
தமிழக வெற்றி கழக நிரந்தர பொதுச் செயலாளர், தமிழக நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்களிடம்… Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்…
திருச்சி கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்...
யார் அவர்? போலீசார் விசாரனை
திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் டான்சி அலுவலக கேட் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில்… Read More...
