BREAKING NEWS
- திருச்சி பொன் நகர்,கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகளில் ஒரே இரவில் பல கடைகளில் தொடர் திருட்டு
- திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மக்களுக்காக யார் நன்மை செய்வார்கள் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன்
- காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமை கண்டனப் போராட்டம். அனைவரும் திரளாக பங்கேற்க முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு
- ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் அருகே அமைந்துள்ள ஸ்ரீராம் நகர் பூங்காவில் 10,000 மரக்கன்று நடும் சிறப்பு குறுங்காடு திட்டத்தை மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் தொடங்கி வைத்தார்கள்.
- நில விவகாரத்தில் திமுக கவுன்சிலர் நீலமேகம் மீது அவதூறு பரப்பிய நாடார் பேரவை சுரேஷ் தான் போலி பட்டா மூலம் ரூ.எட்டு கோடி மதிப்புள்ள மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்கிறார்.கவுன்சிலர் நீலமேகம் விளக்கம்
- திருச்சி திருவெறும்பூரில் இந்திய நாடார் பேரவை ஜெடிஆர் சுரேஷ் நில விவகாரத்தில் ரூ.5 லட்சம் மாமுல் கேட்ட திமுக கவுன்சிலர்
- கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கிய திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்கத்தினர்.
- திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயனின் அதிரடி ஆரம்பம்.ஆளுங்கட்சியின் முதல் விக்கெட் அவுட்
- திருச்சி உறையூரில். சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது.ஒருவர் எஸ்கேப்
- திருச்சியில் 4 லாட்டரி வியாபாரிகள் கைது. இவர்கள் அனைவரும் 3ம் நம்பர் லாட்டரி நம்பர் எழுதுபவர்கள் தான்,வின்னிங் பணம் தரும் பெரும் பண முதலைகள் யாரும் கைது செய்யப்படவில்லை ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
Latest News
Recent Posts
அரியலூரில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது, "சக மாணவிகளிடம் பேசினாலே போக்சோ சட்டத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும்" என தவறாகப் பேசிய பெண் உதவி ஆய்வாளர் சுமதி 'சிங்கப்பெண்' திட்டப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.…
Recent Posts
Recent Posts
Recommended
தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் தான் வங்கி சேவைகளை முழுமையாக வழங்க முடியும்.
தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் தான் கிராமப்புறங்களுக்கும்,மலை பிரதேசங்களுக்கும் வங்கி சேவைகளை முழுமையாக விரிவாக்க முடியும்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்மாநில 14 வது மாநாடு திருச்சியில் இன்று மற்றும் நாளை… Read More...
திருச்சி : ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் கவன ஈர்ப்பு…
ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாட்டில் தீர்மானம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (REWA) சார்பில்… Read More...
முதல் நாள் காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் .மறுநாள் தூக்கி எறிந்த அமைச்சரின் ஆதரவாளர்கள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஜனநாயகன் கட் அவுட் வைப்பதற்காக அங்கிருந்த காமராஜர் பிறந்தநாள் விழா கட் அவுட்டை தவெகவினர் தூக்கி எறிந்தது குறித்து ப்ளூசட்டை மாறன் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:… Read More...
ஜனநாயகன் வெளிவந்த திரையரங்கில் மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கி வித்தியாசமான முறையில் கொண்டாடிய…
தமிழகம் முழுவதும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நடித்து வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் திருச்சி சோனா மீனா திரையரங்கில் நேற்று காலை திரையிடப்பட்டது.
இதனை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் திருச்சி ஆர்.கே.… Read More...
கே.கே. நகரில் வீட்டில் விபச்சாரம் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது
திருச்சி கே.கே. நகரில் வீட்டில் விபச்சாரம் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது ; பணம், 6 செல்போன்கள் பறிமுதல்.
திருச்சியில் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திருச்சி… Read More...

திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன் நகர் இரண்டாவது மெயின் வீதியில் டீ கடை மற்றும்…