Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 4 பேர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 4 பேர் கைது திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஹரி என்ற ஹரி பிரசாத் (வயது 23) இவர் அரியமங்கலம் காமராஜ் ஜி.டி நாயுடு தெருவில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது இளைய…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,445

- Advertisement -

Recent Posts

Recommended

வ உ சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு வ உ சி ஒர்க்கர்ஸ்…

திருச்சி பாலக்கரையில் அமைந்துள்ள வ உ சி ஒர்க்கர்ஸ் யூனியன் அலுவலகத்தில் வ உ சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு வ உ சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனர் வையாபுரி தலைமையில் இந்து திருக்கோயில் மீட்பு இயக்க…
Read More...

திருச்சி வந்த பொதுச் செயலாளர் ஆனந்துக்கு வரவேற்பு அளித்த ஆர்.கே. ராஜா..

இன்று திருச்சி வருகை தந்த தமிழக வெற்றிக் கழக நிரந்தர பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறை அமைச்சர் ந.ஆனந்த் அவர்களை திருச்சி விமான நிலையத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா மலர் கொத்து…
Read More...

தேக்வாண்டோ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டிய அமைச்சர் .

தேக்வாண்டோ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டிய அமைச்சர் .. பள்ளிக்கல்வித்துறை நடத்திய BDS & RDS குறுவட்டாரம்,  மாவட்டம், மாநில தேக்வாண்டோ போட்டிகளில் புத்தாஸ் வீர கலைகளை சார்ந்த வீரர்கள் பல்வேறு பதக்கங்கள் பெற்று…
Read More...

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட முன்னாள்…

திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக இணையவழி அவதூறு, ஆபாச மிரட்டல் ...போலி நிருபர் மீது  போலீஸ் வழக்கு; தலைமறைவான நபரை கைது செய்ய ஐ.ஜி-யிடம் மேலாளர் புகார் . திருவாரூர் மாவட்டம் குடவாசல்/நன்னிலம்…
Read More...

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் நேற்றைய ஆசிரியர் தினத்தை “செப்டம்பர் 5…

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் நேற்றைய ஆசிரியர் தினத்தை  “செப்டம்பர் 5 கருப்பு தினமாக” அனுசரிப்பு . சென்னை மாநகரில் சிவானந்தா சாலையில்  2013 ஆம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மாபெரும் கவன…
Read More...