BREAKING NEWS
- திருச்சியில் குடிக்க பணம் கேட்டு கத்தி முனையில் வழிப்பறி செய்த ரவுடி கைது .
- திருச்சி டைனமிக் ரோட்டரி சங்கம் சார்பில் “நீரின்றி அமையாத உலகு” என்ற பெயரில் குடிநீர் வழங்கும் சேவைத் திட்டம் தொடக்கம். யுனிவர்சல் வாட்டர் சொல்யூஷன் நிறுவனத்திற்கு நன்றி
- திருச்சி : வாழ பிடிக்கவில்லை என புழம்பியவர்,மது பாட்டிலை மனைவி தூக்கி எறிந்ததால்,கடன் வாங்கி குடித்து வந்தவர் என ஒரே நாளில் 3 மது பிரியர்கள் தற்கொலை..
- சக மாணவிகளிடம் பேசினாலே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவீர் என பேசிய சிங்கப்படை பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
- திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள 5 கடைகளுக்கு சீல் வைப்பு.
- ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் போராட்டம், திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு.
- செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 5 இடங்களில் மீண்டும் சோதனை. வருமான வரித்துறை, அமலாக்கத்துறைகளை தொடர்ந்து இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
- தமிழகத்தில் மீண்டும் கொரோனா.15 பேருக்கு தொற்று உறுதி
- திருச்சி நத்தர்ஷாப்பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பங்கேற்பு..
- சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் கைது
Latest News
Recent Posts
தனது சட்டமன்றத் தொகுதிக்குள் மற்ற தொகுதி நபரை வர விட மாட்டேன் எனவும் தன்னை மீறி செய்பவர்களை கொன்று புதைத்து விடுவேன் எனவும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுவது போல் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், திமுக ஐடி விங்…
Recent Posts
Recent Posts
Recommended
முதல்வர் விஜய்யை சந்திப்பதெல்லாம் குதிரை கொம்பாக இருக்கிறது. சீனியர் என்ற மரியாதை கூட தவெகவில்…
அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வர முடிவு செய்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை கடம்பூர் ராஜூ அலர்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தவெகவில் இணைந்தபின் அமைச்சர்களை பார்க்கவே நேரம் கொடுக்கப்படவில்லை என்று புலம்பி இருக்கும் கடம்பூர்… Read More...
திருச்சியில் குழந்தைகள் கைப்பேசி பயன்பாட்டை குறைக்கும் முயிற்சியாக 500 மாணவர்கள் ஒன்றிணைந்து…
திருச்சியில் ஓவியத்தில் மாபெரும் உலக சாதனை குழந்தைகள் கைப்பேசி பயன்பாட்டை குறைக்கும் முயிற்சியாக 500 மாணவர்கள் ஒன்றிணைந்து "கற்பனைச் சிறகுகள்" என்ற தலைப்பில் ஓவியம் வரைந்த சாதனை முயற்சி
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மக்கள்… Read More...
திருச்சி பஞ்சபூர். பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் கைது.
திருச்சி பஞ்சபூர். பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் காளியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38) இவர் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் தனது இருசக்கர… Read More...
கொள்ளிடத்தில் நீர் பற்றாக்குறை. ஒருவேளை மட்டுமே குடிநீர் விநியோகம். திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்
திருச்சி மாநகராட்சி ஆனையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாது; கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் மற்றும் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள ஆலவந்தான் படித்துறை உந்து… Read More...
திருச்சியில் இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் சார்பில் நூல் வெளியிட்டு விழா .
இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் சார்பில் நூல் வெளியிட்டு விழா திருச்சி மாநகர் மாவட்டம் நேற்று (18.07.2026) சனிக்கிழமை மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மஹாலில் நடைபெற்றது
இராசராசன் கல்வி பண்பாட்டுக்… Read More...
