Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வழங்கியதை ரத்து செய்ய அதிகாரிகள்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆணையில் குளறுபடி; கல்வி அதிகாரியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு . போராட்டம் ஒத்திவைப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நீலகண்டன் தகவல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 55 வயதுக்கு மேற்பட்ட…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,369

- Advertisement -

Recent Posts

Recommended

ஐரோப்பா சாரணர் இயக்கத்தின் 100 ஆண்டுகள் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

2007 – ஐரோப்பா சாரணர் இயக்கத்தின் 100 ஆண்டுகள் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஐரோப்பா சாரணர் இயக்கத்தின் 100 ஆண்டுகள் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு…
Read More...

பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி என்ஐடியில் ஐ ஜி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி திருச்சி என்ஐடியில் தொடக்கம். திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி) திருவனந்தபுரம் சி–டிஏசி நிறுவனம் இணைந்து பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று…
Read More...

மாயமான இளம் பெண்,கஞ்சா புகையிலை விற்ற நபர்கள்,அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் என திருச்சியில்…

திருச்சியில் நடைபெற்ற இன்றைய கிரைம் செய்திகள் .... எடமலைப்பட்டி புதூர் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவன் மாயம் திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மகன் கமலேஷ் (வயது 14) இவர்…
Read More...

ஆபாசத் தூண்டல் மூலம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைச் சீரழித்து, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக…

சமூக வலைத்தளங்களில் ஆபாசத் தூண்டல் மூலம் இளைஞர்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைச் சீரழித்து, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா, மற்றும் இன்ஸ்டா பிரபலங்கள் மீது சேலம் மாநகர காவல் ஆணையாளர்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது .

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது . திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தை சேர்ந்தவர் அருள்பிரவீன் (வயது 19) இவர் நேற்று திடீர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மேல…
Read More...