BREAKING NEWS
- எக்ஸெல் குழுமங்களின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நவீன பேருந்தை தொழிலதிபர் முருகானந்தம் வழங்கினார்.
- தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயரை சூட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் மாநில பேரவை பொது குழு கூட்டத்தில் தீர்மானம்.
- திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் மறைத்து எடுத்து வந்த ரூ.23.84 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 3 பேர் கைது.
- திருச்சி கே டி எம் மளிகை கடை கொள்ளை சம்பவ முக்கிய குற்றவாளி கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதி.
- திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் எம்.ஜி.ஆர். அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.
- திருச்சி: உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை.
- திருச்சி பாலக்கரையில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை
- ஒரு வயது குழந்தை விழுங்கிய காயின் பேட்டரியை அறுவை சிகிச்சை இன்றி அகற்றிய திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.
- ஸ்ரீரங்கத்தில் கேஸ் அடுப்பு கதிந்து ஓய்வு பெற்ற பெல் ஊழியர் கருகி சாவு
- திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசனுக்கு மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன் தலைமையில் நிர்வாகிகள் வாழ்த்து.
Latest News
Recent Posts
திருச்சி - வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் வருகிற நவம்பர் 2ஆம் தேதி முதல் வியட்ஜெட் விமான நிறுவனம் தொடங்கவுள்ளதாக, அந்நிறுவனத்தின் வர்த்தக துணைத் தலைவர் லிங்கேஸ்வரா தெரிவித்துள்ளார்.
வியட்ஜெட் நிறுவனத்தின் வர்த்தக…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சியில் சாலை ஓரம் மோதிய அரசு பேருந்து. உடல்நிலை சரியில்லை என 3 நட்களாக விடுப்பு கேட்டும் தர…
திருச்சி மாவட்டம் மணப்பாறை காட்டுப்பட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 55). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் தீரன் நகர் பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று காலை திருச்சி சத்திரம் பஸ்…
Read More...
Read More...
37வது தமிழ்நாடு மாவட்ட இடையிலான ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட…
37வது தமிழ்நாடு மாவட்ட இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டி நாமக்கல் மாவட்டத்தில்
14.09.23 முதல்
17.09.23 வரை நடைப்பெற்றது .
இதில் திருச்சி மாவட்டம் 6வது இடத்தை பெற்றது.
இதில் பரிசு பெற்றவருக்கு திருச்சி…
Read More...
Read More...
விலை உயர்ந்த பைக்குகளை சென்னையில் திருடி திருச்சியில் விற்ற வாலிபர்கள் கைது.
சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). இவர் கடந்த 16 ஆம் தேதி வழக்கம்போல பணி முடிந்து வீட்டிற்கு சென்று, தனது கேடிஎம் பைக்கை வாசலில் நிறுத்திட்டு தூங்க சென்றுள்ளார்.மறுநாள் காலையில் பைக்…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்முன்னாள் துணை மேயர் சீனிவாசன்…
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தில்லை நகரில் உள்ள அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் வரவேற்றுப் பேசினார்.
முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார்.
மாநில…
Read More...
Read More...
மணப்பாறையில் அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த கலந்தாய்வுக்…
இன்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மருங்காபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட T.இடையபட்டி ஊராட்சி 274,275,பூத் களில் பூத் கமிட்டி…
Read More...
Read More...