Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு முழு விடுமுறை. தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகப் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு மிக முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வரும் 2026-2027ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும்…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,271

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சியில் மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கம் சார்பில் “உணவுக்காடு…

விவசாயிகளின் வருமானமும் மக்களின் ஆரோக்கியமும் மேம்பட உணவுக்காடு வளர்ப்பும் மரம் சார்ந்த விவசாயமுமே நிலையானத் தீர்வு' என சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்க கருத்தரங்கில் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் ஒருமித்த குரலில்…
Read More...

முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அரசு வழக்கறிஞர் எட்வின் ஜெயக்குமார் ஏற்பாட்டில்…

முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அரசு வழக்கறிஞர் எட்வின் ஜெயக்குமார் ஏற்பாட்டில் எடமலைப்பட்டி புதூரில் த.வெ.க நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவரும், தமிழக முதலமைச்சருமான…
Read More...

திருச்சியில் பார் ஊழியர் மற்றும் எலக்ட்ரீசியனிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது

திருச்சியில்  கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது திருச்சி காஜா பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 39) இவர் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர்…
Read More...

இன்று திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஆட்சி குழு கூட்டத்தில்…

திருச்சியில் இன்று தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஆட்சி குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடந்தது. இக் கூட்டத்திற்கு திருச்சியில் டி .என். ஏ .யு. டி .ஏ .தலைவர் O.மணிகண்டன்…
Read More...

திருச்சி தென்னூர் பாரில் மது அருந்திய வருமான வரித்துறை கண்காணிப்பாளரிடம் 2 பவுன் நகை திருட்டிய…

திருச்சியில் வருமான வரித்துறை கண்காணிப்பாளரிடம் 2 பவுன் நகை திருட்டிய வாலிபர் கைது. 2 பேருக்கு வலை திருச்சி தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது 33) இவர் வருமான வரித்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.…
Read More...