BREAKING NEWS
- திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி கையெழுத்து இயக்கம்.
- திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது .தவெக ஆட்சியில் திருச்சியில் தொடரும் சிறுமிகள் கற்பழிப்பு.
- திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 77 வயது ஆயுள் தண்டனை கைதி சாவு
- மணப்பாறை; ஏழு கன்னிமார் நாகம்மாள் கோவில் திருவிழாவிற்கான பிடிமன் கொடுத்தல் நிகழ்வு’பழமை மாறாமல் வழிபாடு மேற்கொண்ட கிராம மக்கள்
- பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா புகார்.திருச்சி சூர்யாவை தொடர்ந்து யூடியூபர் முக்தார் அகமது கைது.
- அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
- முடி திருத்தும் கட்டணம் உயர்கிறது . திருச்சி மருத்துவர் சமூக நல சங்கச் செயலாளர் தர்மலிங்கம் தகவல் .
- திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
- திருச்சியில் விடுதியில் தங்கியிருந்த 18 வயது சிறுமி பலி; உல்லாசத்திற்கு வலி நிவாரண மாத்திரைகள். 15 வயதில் போக்சோ வழக்கில் கைதான காதலன் உள்ளிட்ட 2 பேர் கைது.
- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து
Latest News
Recent Posts
திருச்சியில் சில்வர்லைன் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் வெற்றியாளர்கள் தின விழா: 23 கிலோ கட்டி அகற்றப்பட்டு குணமடைந்தவர் நெகிழ்ச்சி.
திருச்சியில் உள்ள சில்வர்லைன் மருத்துவமனை சார்பில் 8-வது புற்றுநோய் வெற்றியாளர்கள் தின செய்தியாளர்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி பொன்மலை பட்டி சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிசேர்க்கை நடைபெறுகிறது. கல்வி…
திருச்சி பொன்மலை பட்டி சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
இந்த பள்ளி அன்னை கல்வி மற்றும் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது
ஆங்கில வழி Pre.KG, LKG, UKG முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது .
இந்தப் பள்ளியின்…
Read More...
Read More...
காவல் நிலையத்தில் விஷம் அருந்திய சம்பவம், காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையால்…
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்தில் விஷம் அருந்திய சம்பவத்தால் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்.
திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான்…
Read More...
Read More...
ஒரு சில இலைகள் உதிர்ந்ததால் ஆலமரத்துக்கு பாதிப்பு எதுவும் இல்லை.பாலக்கரை பகுதி ஆலோசனை கூட்டத்தில்…
திருச்சி அதிமுக பாலக்கரை பகுதி ஆலோசனைக் கூட்டம் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாலை பாலக்கரை தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,…
Read More...
Read More...
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு சார்பில் நடைபெற்ற ரீல்ஸ்…
"ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோ ஆகுங்க" என்ற திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்கத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் பரிசு வழங்கி கௌரவித்தார்.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை…
Read More...
Read More...
போக்குவரத்து நெரிசலை குறைக்க திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள காய்கறி…
போக்குவரத்து நெரிசலை குறைக்க திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள காய்கறி கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் சமூக ஆர்வலர் கோரிக்கை
திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள…
Read More...
Read More...
