Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

அகில இந்திய அளவில் கவியரங்கம்,திருச்சியில் நடைபெற்ற உருது சங்க புதிய நிர்வாகிகள்…

திருச்சி சிங்காரத் தோப்பில் உருது சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் அகில இந்திய அளவில் கவியரங்கம் நடத்துவது என தீர்மானம். திருச்சிராப்பள்ளி உருது சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் சிங்காரதோப்பு, எம்.எல். எஸ் அலுவலகத்தில…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,289

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் அருகே குடியிருப்பு நிறைந்த பகுதியில் ஜெபக்கூட்டம் என்ற…

திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் அருகில் காவிரி சூப்பர் மார்க்கெட் பின்புறம் உள்ள பீம நகர் நியூ ராஜா காலணியில் 65/B2 என் முகவரியில் உள்ள வீட்டில் நடைபெறும் இந்த ஜெப கூட்டத்திற்க்கு பெரிய பெரிய ஒலிபெருக்கிகள் (ஸ்பீக்கர்கள்)…
Read More...

முதல்வரின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியிலிருந்து வேளாங்கண்ணி வரை தவெக நிர்வாகி அன்னை…

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகி அ. ஸ்டான்லி வினோத் தலைமையில் திருச்சியில் இருந்து வேளாங்கண்ணி வரை 52 பேர் இருசக்கர வாகன பேரணி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று…
Read More...

திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் 3 குழந்தைகளுடன் மாயம்

திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் 3 குழந்தைகளுடன் மாயம் தில்லைநகர் போலீசார் விசாரணை :- திருச்சி தென்னூர் ஜென்ரல் பஜாரை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் காட்டுரை சேர்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மூன்று…
Read More...

முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 34 வது வார்டில் திருச்சி கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளர் தர்கா…

முதல்வர் ஜோசப் விஜயின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கி சிறப்பித்த 34 வது வார்டு நிர்வாகிகள் . தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக…
Read More...

திருச்சி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணியை மாநகராட்சி மைய அலுவலகத்தில்மேயர் மு.அன்பழகன் இன்று (22.06.2026 ) தொடங்கி வைத்தார்கள் . இந்நிகழ்சியில் ஆணையர் வீர் பிரதாப் சிங்…
Read More...