Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

திருச்சி மத்திய சிறையில் ஆசனவாயில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கைதிகள் மீது…

திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல். திருச்சி மத்திய சிறையில் இருந்து அடிக்கடி புகார் வந்தால் கைதிகள் அறையில் போலீஸ் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் திருச்சி மத்திய…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,209

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இனிகோ மற்றும் தெற்கு மாவட்ட…

திருச்சி கிழக்கு வாக்காளர்களுக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இனிகோ இருதயராஜ் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு தொகுதிக்குட்பட்ட கலைஞர் நகர் பகுதி கருணாநிதி நகர்,…
Read More...

திருச்சியில் பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு அனுப்பிய கறிக்கடை ஊழியருக்கு அடி உதை.4 பேர்…

திருச்சியில் பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு அனுப்பிய கறிக்கடை ஊழியருக்கு அடி உதை.4 பேர் கைது திருச்சி காந்தி மார்க்கெட் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம் ஷா (வயது 29). இவர் தஞ்சாவூர் சாலையில் உள்ள இறைச்சி கடையில் வேலை…
Read More...

திருச்சியை சேர்ந்த அண்ணாவி உள்ளிட்டோர் மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச மூத்தோர் தடகளப்போட்டியில் 9…

மாலத்தீவில் நடந்த சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பலர் பங்கேற்றனர். இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட அண்ணாவி, 65 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் அன்பழகன், மகளிர் 55…
Read More...

அரசு உதவிபெறும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி.

அரசு உதவிபெறும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி. நடந்து முடிந்த பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு உதவிபெறும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி பெற்றது. அதனை பாராட்டி…
Read More...

திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் பள்ளியில் +2 தேர்வில் முதல் மாணவியாக வந்த மதுஸ்ரீக்கு குவிந்து…

திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணியாற்றும் ரெங்கராஜ் - ரூபாமணி அவர்களின் மகள் மதுஸ்ரீ நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் மற்றும் உயிரியலில்…
Read More...