Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

திருச்சியில் 8 வது மாத திடீர் பிரசவத்தில் பிறந்த குழந்தை, தாய் பரிதாப பலி.

திருச்சியில் 8 வது மாத திடீர் பிரசவத்தில் பிறந்த குழந்தை, தாய் பரிதாப பலி. தாயும் பரிதாபமாக இறந்தார் திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி திவ்யா (வயது 32.) இவர் 8 மாத கர்ப்பணியாக இருந்தார்.…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,281

- Advertisement -

Recent Posts

Recommended

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு முழு விடுமுறை. தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகப் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு மிக முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வரும் 2026-2027ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும்…
Read More...

திருச்சி மாவட்ட கலெக்டர் சேரில் அமர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் .ரீல்ஸ் ஆட்சியில் எங்கு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அளவுக்கு அதிகமான பாதுகாப்பு வளையத்திற்குள்தான் உள்ளது. ஆனால், அந்த மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ முகாம் அலுவலகத்திலேயே இப்படியொரு பகீர் சம்பவம் அரங்கேறி உள்ளது.. இந்த அத்துமீறல் சம்பவம் ஒன்று…
Read More...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் எஸ். கந்தன் தவெகவில் இணைந்ததால்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர்  எஸ். கந்தன் தவெகவில் இணைந்ததால் நீக்கம்,மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அறிக்கை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு…
Read More...

திருச்சி :அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் முதல் திருநங்கை ஓட்டுனரான ஸ்ரீதேவி,பணியை நிரந்தரமாக்கி தர…

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) முதல்முறையாக ஒரு திருநங்கை ஓட்டுநராக பணியில் இணைந்து சாதனை படைத்து உள்ளார். (ஸ்ரீதேவி).திருச்சிஇருந்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வரை பேருந்தை இயக்கி வருகிறார் திருநங்கை ஸ்ரீதேவி.…
Read More...

மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை டிஸ்மிஸ் செய்ய…

கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக நியமிக்கப்பட்டதாக…
Read More...