Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

காவல் ஆணையத்தில் பணிபுரிந்து வரும் நல்லமணி (எ) சதீஸ் குடும்பத்தினரால் போலி பட்டாவை…

மதுரை வண்டியூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பரசுராமன் என்பவரது மகன் P.வசந்தகுமார் (எ) கருப்புசாமி என்பவர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளார் அந்த மனுவில்…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,225

- Advertisement -

Recent Posts

Recommended

திருவானைக்காவல் இனாம் நில உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ ரமேஷ் இடம் கோரிக்கை

திருவானைக்காவல் இனாம் நில உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏவை சந்தித்து மனு அளித்தனர் திருவானைக்காவல் இனாம் நில உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் தமிழக…
Read More...

ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஓன்று முதல் 3ஆம் வகுப்பு வரை ஜூன் 4ஆம் தேதியும், பிற வகுப்புகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில்…
Read More...

அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் மதுக்கடையை மூடக்கோரி பூட்டு போட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் .

திருச்சியில் இன்று பரபரப்பு மதுக்கடை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் மதுக்கடையை மூடக்கோரி பூட்டு போட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் . தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு…
Read More...

அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த திருச்சி அமமுக பகுதி செயலாளர் சங்கர்.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பகுதி செயலாளர் சங்கர். திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொன்மலை பகுதி செயலாளராக கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்த…
Read More...

வாகனத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்கும் RTO க்கள்.பள்ளி திறந்ததும் 1 லட்சம்…

ஜூன் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் பள்ளி வாகனங்களை இயக்க மாட்டோம் என தனியார் பிரைமரி, நர்சரி, மெட்ரிக், மேல்நிலை, CBSE பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. ரூ.3,000 மதிப்புள்ள GPRS கருவியை ரூ.18,000 கொடுத்து வாங்கிப்…
Read More...