BREAKING NEWS
- அதிமுகவினரிடம் பல கோடி பணம் பெற்றதாக புகார் அளித்து விஜயபாஸ்கருக்கு கட்சி பதவி கிடைக்கவிடாமல் பாதிப்பை ஏற்படுத்த தவெகவில் உள்ள சிலரே ரகசிய வேலைகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்
- திருச்சி பிரைனோ பிரைன் சார்பில் மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 3000 மாணவ மாணவிகள் பங்கேற்பு.
- திருச்சி பொன் நகர்,கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகளில் ஒரே இரவில் பல கடைகளில் தொடர் திருட்டு
- திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மக்களுக்காக யார் நன்மை செய்வார்கள் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன்
- காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமை கண்டனப் போராட்டம். அனைவரும் திரளாக பங்கேற்க முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு
- ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் அருகே அமைந்துள்ள ஸ்ரீராம் நகர் பூங்காவில் 10,000 மரக்கன்று நடும் சிறப்பு குறுங்காடு திட்டத்தை மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் தொடங்கி வைத்தார்கள்.
- நில விவகாரத்தில் திமுக கவுன்சிலர் நீலமேகம் மீது அவதூறு பரப்பிய நாடார் பேரவை சுரேஷ் தான் போலி பட்டா மூலம் ரூ.எட்டு கோடி மதிப்புள்ள மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்கிறார்.கவுன்சிலர் நீலமேகம் விளக்கம்
- திருச்சி திருவெறும்பூரில் இந்திய நாடார் பேரவை ஜெடிஆர் சுரேஷ் நில விவகாரத்தில் ரூ.5 லட்சம் மாமுல் கேட்ட திமுக கவுன்சிலர்
- கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கிய திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்கத்தினர்.
- திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயனின் அதிரடி ஆரம்பம்.ஆளுங்கட்சியின் முதல் விக்கெட் அவுட்
Latest News
Recent Posts
திருச்சி டைனமிக் ரோட்டரி சங்கம் சார்பில் “நீரின்றி அமையாத உலகு” என்ற பெயரில் குடிநீர் வழங்கும் சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சியில் சீனி கலந்து கருப்பட்டி என விற்பனை செய்து வரும் வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க…
கடந்த 6 ஆண்டுகளாக சீனி கலந்து கருப்பட்டி விற்று மோசடி. உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ரூ.38 கோடி அபராதம் விதித்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை.
கடந்த 6 ஆண்டுகளாக உடன்குடி கருப்பட்டியில் சீனி கலந்து விற்று மோசடி செய்ததாக…
Read More...
Read More...
வியாபாரிகளை மனவேதனைக்கு உள்ளாக்கி வரும் வணிகவரித்துறையின் நடமாடும் குழுவினர் மீது விரைந்து நடவடிக்கை…
சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கூடுதல் அபராத தொகை விதிப்பதை கைவிட வேண்டும் பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா வேண்டுகோள்.
திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா… Read More...
தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் தான் வங்கி சேவைகளை முழுமையாக வழங்க முடியும்.
தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் தான் கிராமப்புறங்களுக்கும்,மலை பிரதேசங்களுக்கும் வங்கி சேவைகளை முழுமையாக விரிவாக்க முடியும்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்மாநில 14 வது மாநாடு திருச்சியில் இன்று மற்றும் நாளை… Read More...
திருச்சி : ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் கவன ஈர்ப்பு…
ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாட்டில் தீர்மானம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (REWA) சார்பில்… Read More...
முதல் நாள் காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் .மறுநாள் தூக்கி எறிந்த அமைச்சரின் ஆதரவாளர்கள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஜனநாயகன் கட் அவுட் வைப்பதற்காக அங்கிருந்த காமராஜர் பிறந்தநாள் விழா கட் அவுட்டை தவெகவினர் தூக்கி எறிந்தது குறித்து ப்ளூசட்டை மாறன் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:… Read More...

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று 37வது நாளில்…