BREAKING NEWS
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தம்.திருச்சியில் பஸ் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கியது.
- பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
- எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்துபாடுபட வேண்டும்.மலைக்கோட்டை வடக்கு பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாநகர் செயலாளர் சீனிவாசன்.
- திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு.
- திருச்சி மாவட்டத்தில் இன்று 800 ரேஷன் கடைகள் அடைப்பு -பணிகள் பாதிப்பு
- திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா.மாநில தலைவர் எம்.கே . கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற உள்ளது.
- திருச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நாளை இருக்காது.
- திருச்சியில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
- உலக சமாதான மைதானத்தை தொடங்கி வைத்த லால்குடி எம் எல் ஏ சௌந்தரபாண்டியன்
Latest News
Recent Posts
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக கல்வியின் மதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகர குடிசைவாழ் பகுதியான தென்னூர் சவேரியார் கோவில்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சியில் முக்கிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...
Read More...
சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு கூடுதல் விமான சேவை. பயணிகள் மகிழ்ச்சி.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு கூடுதல் விமான சேவை.
பயணிகள் மகிழ்ச்சி.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தது.…
Read More...
Read More...
பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு BEC கூட்டத்தில் கோட்டை செயலாளர் வீரசேகரன் சிறப்புரை.
பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு (SRMU WAGON BRANCH GOC )
கிளையின் சார்பாக BEC கூட்டம் மிகவும் சிறப்பாக இன்று நடைபெற்றது.கிளையின் பொருளாளர் சிவக்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கிளையின் செயலாளர் ஆர்.முகேஷ் தலைமை தாங்கினார்.…
Read More...
Read More...
10ம் வகுப்பு மாணவியை உல்லாசத்திற்கு அழைத்த ஒரு மாதத்திற்கு முன் ஆயுதப்படை பெண் காவலரை திருமணம்…
பள்ளி மாணவியை உல்லாசத்திற்கு அழைத்த ஆயுதப்படை பெண் காவலரின் கணவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தி.நகரை சேர்ந்த பெண் ஒருவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று…
Read More...
Read More...
செல்போன்களின்உதிரி பாகங்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தனர். திருச்சியில் தமிழ்நாடு…
ஆன்லைனில் மொபைல் , உதிரிபாகங்கள் விற்பனை தடை செய்ய வேண்டும், பொது இடங்களில் சிம் கார்டு விற்பனை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை.
தமிழ்நாடு அனைத்து மொபைல் சில்லரை விற்பனையாளர்கள்…
Read More...
Read More...
