BREAKING NEWS
- திருச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் திடீர் சாவு .
- திருச்சி நீதிமன்றத்தில் 300 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட குறை கேட்கும் கூட்டம் .
- அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு போக்குவரத்துக் ஊழியர்கள் போராட்டம் .
- திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் தலைமையில் ஸ்ரீங்கத்தில் விஜயகாந்த் திருவுருவபடத்துக்கு மரியாதை.
- திருச்சி உறையூரில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாகிய 17 வயது சிறுமி . வாலிபருக்கு போக்சோ ..
- திருச்சியில் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்து அத்துமீறும் தவெகவினர் ..
- திருச்சி கிராப்பட்டியில் இன்று டிப்பர் லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார் ?
- திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம் ..
- ஒரே வீட்டில் கணவன், கள்ளக்காதலன் ஆகியோருடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்த 2 குழந்தைகளின் தாய்
- திருச்சி மேலப்பஞ்சபூர் கோவிலில் வெள்ளி வேல்,பித்தளை பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்த 3 மர்ம நபர்களுக்கு வலை
Latest News
Recent Posts
கல்லூரி மாணவியர்களுக்கான நடைபெற்ற செஸ் போட்டியில்திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி சாம்பியன்.
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, ஆகிய 8 மாவட்டங்களில் இனைவு பெற்ற…
Recent Posts
Recent Posts
Recommended
உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில், இன்று தனது பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்த…
நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்று வரும் 2026 உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில், இந்திய அணி இன்று புதன்கிழமை தனது பரம எதிரியான பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து…
Read More...
Read More...
ரூ .1 லட்சம் லஞ்சம் பெற்று சிக்கிய வனச்சரக அலுவலர்
தென்காசி மாவட்டம், புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் யானை தடுப்பு அகழி பணியில், ஒப்பந்ததாரரிடம் பில் தொகையில் 20 சதவிகித கமிஷன் கேட்டதாகக்…
Read More...
Read More...
திருச்சியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த போலீசார் தேடிய சரித்திர பதிவேடு ரவுடி
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 30). கோழி கறிக் கடை வைத்துள்ளார்.இதே பகுதியை சேர்ந்த அப்புஜி (எ) ரி.அபுதாகீர் (வயது 38). எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் இருந்தவர்.
இவர்,…
Read More...
Read More...
ரூ. 3 லட்சம் பணத்தை பஸ்ஸில் வைத்து விட்டு பஸ்சை தவற விட்டு தவித்த வியாபாரியை சுற்றுலா சென்ற திருச்சி…
விராலிமலை டோல்கேட் அருகே இன்று ரூ. 3 லட்சம் பணத்தை பஸ்ஸில் வைத்து விட்டு பஸ்சை தவற விட்டு தவித்த வியாபாரியை சுற்றுலா சென்ற திருச்சி குழுவினர் 25 கிலோமீட்டர் தூரத்தில் மடக்கி ஏற்றி விட்டனர்.திருநெல்வேலியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 65)…
Read More...
Read More...
ஹவுராவிலிருந்து வந்த திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் .
ஹவுராவிலிருந்து வந்த திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் .
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விழுப்புரம் ரயில்…
Read More...
Read More...
