Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

திருச்சி எ.புதூரில் பகுதி செயலாளர் செல்வமணி தலைமையில் நடைபெற்ற கபடி போட்டி…

.திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் பள்ளி சிறுவர்களுக்கு கபடி போட்டி திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார் .... வீர செல்வி நினைவு தி ஸ்போர்ட் கிளப் ஆகியவை இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,342

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சி எம்.ஐ.இ.டி. இன்ஜினியரிங் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 275 மாணவ…

திருச்சி எம் ஐ இ டி பொறியியல் கல்லூரியின் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழாவானது கல்லூரி வளாகத்தில் 18.07.2026 இன்று சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.டி.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தில் கணவருக்கு தெரியாமல் நகைகளை அடகு வைத்த பெண் திடீர் மாயம்

திருச்சி சுப்ரமணியபுரத்தில் பெண் மாயம் கணவர் கேகே நகர் காவல் நிலையத்தில்  புகார். திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரை சேர்ந்தவர் ஜாக்சன் ஜோசப் (வயது 50) இவரது மனைவி மேரி டயானா (வயது 42) கடந்த ஆண்டு இவர் விபத்தில் சிக்கி…
Read More...

திருச்சி மாநகரப் பகுதியில் நாளை ஒருநாள் குடிநீர் வினியோகம் ரத்து . மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

திருச்சியில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,…
Read More...

திருச்சியில் தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஆகியோர் தொடங்கி…

தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு (Self Enumeration) ஆணையர் வீர் பிரதாப் சிங். மற்றும்  மேயர் மு.அன்பழகன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (17.07.2026) தொடங்கி வைத்தார்கள். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங்.…
Read More...

எம் ஆர் எப் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தல்

எம் ஆர் எப் தொழிலாளர் வேலை நிறுத்தம்: அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தல் ​பெரம்பலூரில் உள்ள எம்.ஆர். எப் டயர் தொழிற்சாலையில் கடந்த 2024 ஜனவரி முதல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகள்…
Read More...