Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

துணை ஆணையர் சிருஷ்டி சிங் அவர்களே உங்களுடைய ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும்…

திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மெச்சூரிட்டி இல்லாத உயர் அதிகாரிகள். இந்திய காவல் பணியில் உடல் தகுதியை தாண்டி புத்தி கூர்மைக்கு…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,163

- Advertisement -

Recent Posts

Recommended

தமிழக அரசின் சாதனைத் திட்டங்களைப் பட்டியலிட்டு கிழக்குத் தொகுதி வேட்பாளர் இனிக்கோவை ஆதரித்து…

திருச்சி கிழக்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சூறாவளிப் பிரச்சாரம் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அவர்களை ஆதரித்து,…
Read More...

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி ரெயில்வே போலீசார்.

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி ரெயில்வே போலீசார். திருச்சி ரெயில் நிலையத்திற்கு இன்று காலை ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.அப்பொழுது பயணிகள் அனைவரும் ரெயில் பெட்டியில்…
Read More...

அரசின் சாதனைகள் தொடரவும், தொகுதியின் வளர்ச்சியை முன்னெடுக்கவும் ‘உதயசூரியன்’ சின்னத்தில்…

துவாக்குடி நகராட்சிப் பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தீவிர வாக்கு சேகரிப்பு. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரும், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ்…
Read More...

ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் தனது சொந்த செலவில் ஜல்லிக்கட்டு, கபடி போட்டிகள்…

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அதிமுக வேட்பாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் அதிமுக அரசு அமைந்த உடன் நிறைவேற்ற போகும் வாக்குறுதிகளை நோட்டீஸ் ஆக அச்சடித்து  திருவெறும்பூர் தொகுதி முழுவதும் விநியோகித்து வருகிறார்.அதில்…
Read More...

மோசடி செய்த இடத்தில் தொழில் செய்து வரும் திருவெறும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜிக்கா…

கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின் போது நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் 1991ஆம் ஆண்டு வாசுதேவன் என்பவரிடம் இருந்த ஆயிரக்கணக்கான நிலங்கள் ஏழை எளிய மக்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டது. அந்நிலத்தை 20 ஆண்டுகளுக்கு…
Read More...