Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

தவெக ஆட்சிக்கு வந்தது முதல் வார்டுகளில் எந்தப் பணியும் நடக்கவில்லை ஆனால்…

திருச்சி மாநகராட்சியில் நேற்று சாதாரண மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையர்கள், நகர பொறியாளர்கள், நகர அலுவலர், செயற்…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,413

- Advertisement -

Recent Posts

Recommended

சிறையில் இருந்த ரவுடியிடம் வாட்ஸ் அப் காலில் ஆபாசமாக பேசி ஆடையை கழட்டி காட்டும் பெண் இன்ஸ்பெக்டர்

பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று, கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரவி, கர்நாடக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது..இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் அதிகாரி, பெங்களூரு கப்பார்க்…
Read More...

நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு கருத்துகளை கூற குற்றவியல்…

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்  பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை (24/8/2026) திங்கட்கிழமை அன்று திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு  M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் மாவட்ட சட்டப்பணி ஆனைக்குழு…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது ; ஒருவருக்கு வலை

திருச்சி பஞ்சப்பூர்  புதிய மார்க்கெட் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது ; ஒருவருக்கு வலை திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன இதில் திட்ட மேலாளராக புதுக்கோட்டை…
Read More...

தமிழகத்தின் துணை முதல்வர் புஸ்ஸி ஆனந்த் வாழ்க கோஷம்…சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொண்ட ஆனந்த்

தமிழகத்தின் துணை முதல்வர் புஸ்ஸி ஆனந்த் வாழ்க கோஷம்...சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொண்ட ஆனந்த் திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க மாநாடு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்றிரவு நடைபெற்றது . இதில்,…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் கொத்தனாரின் செல்போனை திருடிய வாலிபர் கைது.ஒருவருக்கு வலை ..

திருச்சி அரியமங்கலத்தில் கொத்தனாரின் செல்போன் திருடியவர் கைது.ஒருவருக்கு வலை .. தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் செல்லாங்கரை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 53.) கொத்தனாரான இவர் அரியமங்கலம் பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை…
Read More...