Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8.700 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை…

இன்று ரயிலில் கடத்தி வரப்பட்ட 8.700 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் . இன்று செவ்வாய்க்கிழமை ( 01/09/26 தேதி ) சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , போலீசார் கண்ணதாசன்,…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,421

- Advertisement -

Recent Posts

Recommended

அனைத்துத் துறைகளிலும் தனியார்மயமாக்கும் போக்கை தவெக அரசு கைவிட வேண்டும்: திருச்சியில் நடைபெற்ற…

அனைத்துத் துறைகளிலும் தனியார்மயமாக்கும் போக்கை தவெக அரசு கைவிட வேண்டும்: திருச்சியில் நடைபெற்ற தொ.மு.ச. செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் (தொ.மு.ச.) தலைமைச் செயற்குழு கூட்டம், அச்சங்கத்தின்…
Read More...

வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ..

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரின் வேண்டுகோள்: மதுவிலக்கு மற்றும்…
Read More...

திருச்சியில் தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகம் அமைத்துள்ள சமூக…

தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகம் அமைத்துள்ள சமூக செயற்பாட்டாளர்! திருச்சி புத்தூர் பகுதியில் தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகத்தை திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக…
Read More...

தமிழ்நாடு இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின்​ பெயரை முறைகேடாகப்…

தமிழ்நாடு இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின்​ பெயரை முறைகேடாகப் பயன்படுத்திய முன்னாள் நிர்வாகிகள் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. நீக்கப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கூட்டமைப்பு…
Read More...

ஸ்ரீரங்கத்தில் திருமணமான மூன்றாவது ஆண்டில் வாலிபர் தற்கொலை

ஸ்ரீரங்கத்தில் திருமணமான மூன்றாவது ஆண்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி திருவானைக்காவல் கீழே உள் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 22) இவர் தில்லைநகரில் உள்ள ஒரு வணிக…
Read More...