BREAKING NEWS
- திருச்சி திருவெறும்பூரில் இந்திய நாடார் பேரவை ஜெடிஆர் சுரேஷ் நில விவகாரத்தில் ரூ.5 லட்சம் மாமுல் கேட்ட திமுக கவுன்சிலர்
- மாநகராட்சி அலுவலர்கள் பதவி உயர்வுக்கு பல கோடி லஞ்சம். மனு அளித்தும் கண்டுகொள்ளாத முதல்வர் விஜய். தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் வருத்தம்
- கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கிய திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்கத்தினர்.
- திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயனின் அதிரடி ஆரம்பம்.ஆளுங்கட்சியின் முதல் விக்கெட் அவுட்
- திருச்சி உறையூரில். சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது.ஒருவர் எஸ்கேப்
- திருச்சியில் 4 லாட்டரி வியாபாரிகள் கைது. இவர்கள் அனைவரும் 3ம் நம்பர் லாட்டரி நம்பர் எழுதுபவர்கள் தான்,வின்னிங் பணம் தரும் பெரும் பண முதலைகள் யாரும் கைது செய்யப்படவில்லை ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
- திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பீடியை அணைக்காமல் தூங்கியதால் குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பரிதாப பலி.
- வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டு சிக்கிய நீர்வளத்துறை ஆய்வாளர்
- ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் சார்பில் “தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் தொடக்கம் .புதிய நிர்வாகிகள் பதவியேற்பு.
- வாகன முகப்பு விளக்குகளில் புல்ஸ்ஐ ஒளி தடுப்பான் வில்லை ஒட்டிய லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கத்தினர்.
Latest News
Recent Posts
தமிழகத்தில் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த 'ஆர்.எஃப்-5' துணை ரக கொரோனா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சமோ பீதியோ அடையத் தேவையில்லை என்று தமிழகப் பொது சுகாதாரத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகத்தில்…
Recent Posts
Recent Posts
Recommended
கே.கே. நகரில் வீட்டில் விபச்சாரம் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது
திருச்சி கே.கே. நகரில் வீட்டில் விபச்சாரம் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது ; பணம், 6 செல்போன்கள் பறிமுதல்.
திருச்சியில் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திருச்சி… Read More...
வரும் 31 ஆம் தேதி முதல் கால வரையற்ற விற்பனை நிறுத்தம்.திருச்சி மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த…
திருச்சி மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கோவிந்தன், செயலாளர் தங்கவேல், பொருளாளர் ஜான் கென்னடி , சுப்ரமணியபுரம் கனி மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மனு அளித்தனர். அதில்,… Read More...
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜேந்திர…
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜேந்திர குமாருக்கு திருச்சி நீதிமன்றத்தில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளரும் அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளருமான வக்கீல் சி.முத்துமாரி… Read More...
திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாக அலட்சியத்தால் மூதாட்டியின் கால் விரடுகளை கடித்து குதறிய எலிகள்.…
திருச்சி அரசு மருத்துவமனை அலட்சியம்.சிகிச்சையில் இருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள் .
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி தமிழ்க்கொடி (வயது 68). இவர் கடந்த சில… Read More...
பாமுக நிறுவன தலைவர் பாரதராஜா யாதவ் சமுதாய நிர்வாகிகளுடன் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்…
பாரத முன்னேற்றக் கழக தலைவர்பாரதராஜா யாதவ் சமுதாய நிர்வாகிகளுடன் அதிமுக மாவட்ட செயலாளர் ஆவின் சி கார்த்திகேயன் சந்திப்பு.
திருச்சி மாநகர் மாவட்ட அ தி மு க செயலாளராக ,முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் சமீபத்தில் நியமிக்கப்ப்பட்டார்… Read More...

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அகரம் கிராமம் விக்னேஷ் நகர் பகுதியில் நிலம் விவகாரத்தில்…