Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

வாக்களித்த பொதுமக்கள் மற்றும் பசி தூக்கம் இன்றி உழைத்த அனைவருக்கும் நன்றி.அமைச்சர்…

வாக்களித்த பொதுமக்களுக்கும், உழைத்த உடன்பிறப்புகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெஞ்சார்ந்த நன்றி. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் உறுதுணையாக…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,177

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சி மாவட்டத்தில் 3.13 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. தொகுதி வாரியாக வாக்களிக்காதவா்கள்…

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 3.13 லட்சம் பேர் தங்களது வாக்குகளை செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், கடந்த 2021 பேரவைத் தோ்தலில் வாக்களிக்காத 6.18 லட்சம் பேருடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம்…
Read More...

திருச்சி . சேம்பர் வசதி கேட்டு தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் வெங்கட் மனு

திருச்சி:சேம்பர் வசதி கேட்டு தமிழக தலைமை நீதிபதியிடம் மனு. தமிழ்நாட்டின் தலைமை நீதிபதி மாண்புமிகு எஸ் ..ஏ. தர்மாதிகாரி அவர்களிடம் 136 வருடம் பழமை வாய்ந்த திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வசதிக்காக சேம்பர் வசதி…
Read More...

திருச்சியில் பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு.

திருச்சியில் பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு. ரயில்வே கோட்ட மேலாளர்,கூடுதல் கோட்ட மேலாளர் திறந்து வைத்தனர். திருச்சி கோட்டை ரயில் நிலையம் பின்புற வழியில் சாஸ்திரி சாலை பகுதியில் ரயில்வே துறைக்கு…
Read More...

சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மத நல்லிணக்க விழா.

திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மத நல்லிணக்க விழா. சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் விழா நடைபெற்றது. விழாவில் ஹஜ் பயணம் மேற்க்கொள்ளும் தொழில் அதிபர் சையத் இப்ராஹிம் க்கு இந்து மற்றும்…
Read More...

உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி மற்றும் மகனை வெட்டி கொன்ற கொடூர கள்ளக்காதலன்

சேலம் அருகே உல்லாசத்திற்கு மறுத்த தகராறில் கள்ளக்காதலி, அவரது 10 வயது மகனை வெட்டிக்கொலை செய்த வாலிபர் தப்பியோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி…
Read More...