Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

தந்தை மகனை அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மனைவி திருச்சி எஸ் பி…

தந்தை மகனை அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை பதிவு செய்யக்கோரி மனைவி திருச்சி எஸ் பி யிடம் கண்ணீர் புகார். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கைனாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி மாரி கண்ணு (வயது 43) இவர்…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,297

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் (செவ்வாய்க்கிழமை) 30.06.2026 ஒருநாள் இருக்காது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வருகின்ற செவ்வாய்க்கிழமை (30.6 .2026) ஒரு நாள் மட்டும் குடிநீர் வினையகம் ரத்து…
Read More...

திருச்சியில் அடுத்த ஆண்டு மாநில மாநாடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில்…

திருச்சியில் அடுத்த ஆண்டு மாநில மாநாடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் இன்று பழைய…
Read More...

திருச்சி : ரயில்வே டிராக்கில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண்.தெரிந்தவர்கள் தொடர்பு…

இன்று (28.06.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு முன்பாக தஞ்சாவூர் மார்க்கத்தில் சோழகம்பட்டி ரயில் நிலையத்திற்கும் திருவரும்பூர் ரயில் நிலையத்திற்கும் இடையே திரு நெடுங்குளம் அருகே உள்ள ரயில்வே டிராக்கில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்…
Read More...

திருச்சி அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை .புகார் அளிக்க ​மகளிர் காவல்…

​திருச்சி அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை! ​மகளிர் காவல் நிலையத்தில் 8 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம் திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம், கொன்னைக்குடி ஊராட்சியைச்…
Read More...

திருச்சி சஞ்சீவி நகரில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் . தீர்வு எப்போது ?அதிமுக…

பல உயிர்களை காவு வாங்க துடிக்கும் பனையக்குறிச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை.... சஞ்சீவி நகரில் திருவெறும்பூர் வடக்கு பகுதி மக்கள் மற்றும் தஞ்சை மாவட்டம் செல்லும் மக்கள் பயன்படுத்தி வரும் சாலையை அடைத்து பொது மக்களுக்கு வழியும் இல்லை!!...…
Read More...