BREAKING NEWS
- இ பாஸ் மாற்றத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- இன்று திருச்சி சாக்சீடு நிறுவனத்தில் உலக போதை எதிர்ப்பு தின விழா
- ஓயாம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாடு.தனியாருக்கு ஒப்படைப்பு. ஈஷாவுக்கு ரூ.2400 திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்
- மனநலம் பாதித்த கர்நாடகா மாநில நபரை மீட்ட திருச்சி ரயில்வே போலீசார்.
- முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர். கே. ராஜா ஏற்பாட்டில் 1000 பேருக்கு நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.
- திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் காணாமல் போன சிறுவர்கள் மீட்ட ரயில்வே போலீசார்
- திருச்சி பாலக்கரையில் கலெக்டர் கூறியும் வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து முற்றுகை போராட்டம்.
- தமிழக அரசு துப்புரவு பணியை தனியாரில் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம்
- திருச்சி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த வட மாநில ஊழியர் ஊழியர் கைது
- திருச்சியில் 8 வது மாத திடீர் பிரசவத்தில் பிறந்த குழந்தை, தாய் பரிதாப பலி.
Latest News
Recent Posts
திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் அருகில் காவிரி சூப்பர் மார்க்கெட் பின்புறம் உள்ள பீம நகர் நியூ ராஜா காலணியில் 65/B2 என் முகவரியில் உள்ள வீட்டில் நடைபெறும் இந்த ஜெப கூட்டத்திற்க்கு பெரிய பெரிய ஒலிபெருக்கிகள் (ஸ்பீக்கர்கள்)…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சியில் அமைச்சர் ரமேஷ் தொகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் பெண் மயங்கி…
திருச்சியில் அமைச்சர் ரமேஷ் தொகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில்
பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் வெற்றி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள திருவானைக்காவல்யை அடுத்த…
Read More...
Read More...
அரசு மருத்துவமனையில் ஊசியை முழுங்க முயன்ற போது தடுத்ததால் போலீஸ்காரர் கையை கடித்த கைதி.
திருச்சியில்
அரசு மருத்துவமனையில் கான்ஸ்டபிள் கையை கடித்த கைதி மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு சம்பவம்.
ஊசியை முழுங்க முயன்ற போது…
Read More...
Read More...
அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவித்திருந்து இருந்தார் முதல்வர்…
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் பிரம்மாண்ட கட்-அவுட்டுகள் வைக்க தவெக கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் தடை விதித்துள்ளார். போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக வைப்பவர்கள் மீது…
Read More...
Read More...
கும்பகோணத்தில் கடந்த 2004-ம் ஆண்டு பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி…
கும்பகோணத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் துயர சம்பவத்தின் போது, அதே பள்ளியில் நான்காம் வகுப்பு…
Read More...
Read More...
திருச்சி ஏர்போர்ட் அருகே 9 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விற்றவரை ஜாமினில் விடுவித்த…
திருச்சியில்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது
திருச்சி ஏர்போர்ட் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக ஏர்போர்ட் காவல் நிலைய போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்து உள்ளது .
இதனை தொடர்ந்து ஏர்போர்ட் காவல் நிலைய…
Read More...
Read More...
