BREAKING NEWS
- திருவெறும்பூரில் 50 பவுன் நகை, பணம் கேட்டு மனைவியை அடித்து,உதைத்து துன்புறுத்திய கணவன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு.
- திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள அன்பில் மகேஷ்,தலைமை அதிரடி முடிவு
- பாஜக போல் சந்தர்ப்பவாத அரசியல் துரோகம் செய்த காங்கிரஸுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் தலைவர் பீமநகர் ரஃபிக் கடும் கண்டனம்.
- துறையூர் பஸ் நிலையம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
- திருச்சி:15 நாள் குடும்பம் நடத்திய பின் கழட்டிவிட்ட கல்லூரி மாணவி. கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது .
- வெற்றிக்களிப்பில் தஞ்சை தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் சரவணன், பொது இடத்தில் மது அருந்தி, போதையில் பீர் பாட்டிலுடன் குத்தாட்டம்
- திருச்சி மணப்பாறையில்மன உளைச்சலில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
- திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் டூவீலர் திருடிய சிறுவன் கைது
- ஒரே நாளில் 2 பேருடன் உடலுறவு.19 வயது இளம் பெண்ணுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு, இரு வேறு தந்தை. வியப்பில் மருத்துவ உலகம்
- நடிகர் விஜய்க்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கிய கிழக்குத் தொகுதி மண்ணின் மைந்தன் ஆர்.கே. ராஜா தவெக சார்பில் போட்டி ?
Latest News
Recent Posts
திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற பாட்டி உள்பட 4 பேர் கைது.
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மில் காலனி பகுதியில்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்.ரயில்வே போலீசார் அதிரடி
திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல். மர்ம ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை.
மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த…
Read More...
Read More...
திருச்சி : சார்ஜர் செய்தபோது, திடீரென வெடித்து எரிந்த பேட்டரி வாகனத்திற்கு ரூ.1,84 லட்சம் அபராதமாக…
குளித்தலை அருகே மின்னூட்டம் (சாா்ஜ்) செய்தபோது வெடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டரை மாற்றித் தராத தனியாா் நிறுவனத்தினா் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூா் மாவட்டம், குளித்தலை…
Read More...
Read More...
வங்கி ஊழியர்களின் அலட்சியம் .பணத்தை எடுக்க கணக்கு வைத்திருப்பவரை அழைத்து வருமாறு கூறியதால் தங்கையின்…
இந்தியாவின் எந்த மாநிலங்களை எடுத்துக் கொண்டாலும், எழுத படிக்க தெரியாதவர்கள், குறைந்த படிப்பறிவு உள்ளவர்கள், வயதானவர்கள் சென்றால் அவர்களை வங்கி ஊழியர்கள் மோசமாகவே நடத்துகின்றனர்.
அதுகுறித்து பல்வேறு புகார் எழுந்தபோதும் இதுவரை இதற்கு…
Read More...
Read More...
மணப்பாறையில் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர் .உடல் நசுங்கி வாலிபர் பரிதாப பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில், விவசாயப் பணிக்காகச் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டிராக்டரை ஓட்டிச் சென்ற 32 வயது இளைஞர் வாகனத்தின் அடியில் சிக்கி…
Read More...
Read More...
காவல்துறையினர் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது டிஜிபி அதிரடி உத்தரவு. போலீசார் அதிர்ச்சி.
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வருகின்ற மே 4-ம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.…
Read More...
Read More...
