BREAKING NEWS
- திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் , அண்ணா சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
- மலேசியாவில் நடந்த 20 நாடுகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் திருச்சி பள்ளி மாணவன் 2 பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை.
- வாக்களித்த மற்றும் வாக்களிக்காத திருவெறும்பூர் தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்த முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
- ஏடிஎம்மில் மீண்டும் தமிழ்.மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் எஸ்.பி.ஐ நிர்வாகத்திற்கு நன்றி
- 2008 ல் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ க்கு 2 ஆண்டு சிறை.
- இன்று சனிக்கிழமை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மின் நிறுத்தம்.
- திருச்சி கொட்டப்பட்டு அருகே 4 வருட காதலை மறந்த இளம்பெண். புதிய காதலனுக்கு கத்தி குத்து. முன்னாள் காதலன் கைது.
- திருச்சி மத்திய சிறையில் ஆசனவாயில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கைதிகள் மீது வழக்கு பதிவு.
- 717 டாஸ்மாக் கடைகள் மூடிய தமிழக அரசுக்கு ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் வரவேற்பு. பணியாளர்களை காலியாக உள்ள அரசு பணியிடங்களில் அமர்த்த கோரிக்கை.
- மேற்கு தொகுதியில் பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உடன் சென்று நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு .
Latest News
Recent Posts
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை சித்திரை தேரோட்டம்
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில்
ஆண்டு தோறும் சித்திரை மாதத் தில் விருப்பன் திருநாள் எனப்படும் தேர்த்திரு விழா 10…
Recent Posts
Recent Posts
Recommended
தவெக வை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். திருச்சியில் மக்கள் சமூக…
திருச்சியில் மக்கள் சமூக நீதி பேரவையின் மாநில பொது செயலாளர் சுமதி பத்திரிகையாளர்களை சந்தித்துக் கூறிய போது -
இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும், S.R.பொம்மை எதிரியை இந்திய யூனியன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும். ஆளுநர்…
Read More...
Read More...
திருவெறும்பூரில் 50 பவுன் நகை, பணம் கேட்டு மனைவியை அடித்து,உதைத்து துன்புறுத்திய கணவன் உள்ளிட்ட 6…
திருச்சி வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு தொல்லை .
கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு .
திருச்சி அருகே உள்ள பி.ஹெச்.இ.எல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 37). இவருக்கும் வையம்பட்டியைச் சேர்ந்த நிவேதா (வயது 32)…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள அன்பில் மகேஷ்,தலைமை அதிரடி முடிவு
தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக…
Read More...
Read More...
பாஜக போல் சந்தர்ப்பவாத அரசியல் துரோகம் செய்த காங்கிரஸுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் தலைவர் பீமநகர்…
UTJ வின் தலைவர் பீம நகர் ரஃபிக் கண்டன அறிக்கை.....
பாஜக போல் சந்தர்ப்பவாத அரசியல் துரோகம் செய்த காங்கிரஸுக்கு UTJ வின் கடும் கண்டனம்.
கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று…
Read More...
Read More...
துறையூர் பஸ் நிலையம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
துறையூர் பஸ் நிலையம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலியான பரிதாப சம்பவம் .
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா எரகுடி வடக்கபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தவமணி (வயது 75). இவர் நேற்று முன்தினம் காலை துறையூர் பேருந்து நிலைய நுழைவு…
Read More...
Read More...
