BREAKING NEWS
- முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் மீண்டும் மாவட்ட செயலாளர் நியமனம்
- திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை
- ஸ்ரீரங்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
- திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளராக ஆவின் கார்த்திகேயன் நியமனம் .
- திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .
- இன்று திருச்சியில் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம்.
- திருச்சியில் குடிபோதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை.
- திருச்சி அமமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வருத்தத்துடன் ராஜினாமா .
- திருச்சியில் லாட்டரி விற்ற 2 பேர் உள்ளிட்ட 17 பேர் கைது.
- ஓரின சேர்க்கை ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கொலை. 2 சிறுவன் உள்பட 5 பேர் கைது. சிறுவன் தலைமறைவு
Latest News
Recent Posts
திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடில் உள்ள சிட்டி பிளாசாவில் செயல்பட்டு வருகிறது பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனம்.இதன் உரிமையாளர் நிஜாமுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது தமிழகத்தில் ஆட்சி…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை…
ஜோசப் கண் மருத்துவமனை திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் செயின்ட் மேரீஸ் நர்ஸரி & பிரைமரி ஸ்கூல் இணைந்து நடத்தும்மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை 7.05.2026 வியாழக்கிழமைகாலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை பொன்மலைப்பட்டி…
Read More...
Read More...
மது போதையில் கட்டிலில் இருந்து விழுந்தவர் சாவு உள்ளிட்ட இன்றைய திருச்சி க்ரைம் செய்திகள் …..
1.
ஶ்ரீரங்கம் கீழ கொண்டயம்பேட்டை பகுதியில்
மண்டை ஓடு எலும்பு கூடுகள் கிடந்ததால் பரபரப்பு
போலீசார் விசாரணை.
திருச்சி ஸ்ரீரங்கம் கீழ கொண்டயம் பேட்டை தாகூர் தெரு அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள்…
Read More...
Read More...
திருச்சி : கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற பாட்டி உள்பட 4 பேர் கைது.
திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற பாட்டி உள்பட 4 பேர் கைது.
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மில் காலனி பகுதியில்…
Read More...
Read More...
உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்றும் அனைவரின் நலனுக்காக குரல் கொடுப்பேன். முன்னாள் அமைச்சர் மகேஷ்…
முன்னாள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது முகநூல் பதிவு வெளியிட்டுள்ள பதிவு .....
எனக்கு மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாக புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த என் தாய்வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை தொடர்ந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா சென்னை…
Read More...
Read More...
