BREAKING NEWS
- திருச்சி தென்னூர் பாரில் மது அருந்திய வருமான வரித்துறை கண்காணிப்பாளரிடம் 2 பவுன் நகை திருட்டிய வாலிபர் கைது.
- திருச்சி : காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற மாநில பொதுக்கூட்டத்தில் காமராஜர் பிறந்த நாளை இந்தியா முழுவதும் கொண்டாட முடிவு
- தமிழ்நாடு பார்க்கவகுல பேரவையின் 2ம் ஆண்டு தொடக்க விழா திருச்சியில் நடைபெற்றது.
- திருச்சியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்
- மீண்டும் 4வது முறையாக பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும். திருச்சியில் மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் பேட்டி.
- நாளை மறுநாள் (16-ம் தேதி) திருச்சி மாநகரில் மின் நிறுத்தம். உங்கள் பகுதி உள்ளதா?
- இணையதளக் காதலை கைவிட மறுத்த மகளை அடித்துக் கொன்ற தாய்.
- தமிழ்நாடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று மாநில தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
- திருச்சி கருமண்டபம் டாஸ்மாக் கடையில்(10206) பாட்டிலுக்கு ரூ.10 கட்டாயா வசூல்.கேள்வி கேட்டால் அதிகாரிகளுக்கு வழங்கும் மாமுல் பட்டியலை கூறும் ஊழியர்கள். பாட்டிலுக்கு பத்து ரூபா என முதல்வர் பாடியதோடு சரியா?
- திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14 வது பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது
Latest News
Recent Posts
அறத்தமிழன் பேரியக்க மாநில நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. அதன் தலைவர் விஜய் சீத்தாராமன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கி பேசியதாவது;-
தமிழகம் எத்தனையோ சித்தாந்தங்களை கண்டுள்ளது. பொதுவுடமை , திராவிடம்,…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சியில் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி 5 ஆண்டுகளுக்குப் பின் களம் இறங்கிய மகஇக
திருச்சியில் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி 5 ஆண்டுகளுக்குப் பின் களம் இறங்கிய மகஇக
திருச்சி தென்னூர் சாலையில் தனியார் ஓட்டல் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி திருச்சி மாவட்ட மக்கள் கலை…
Read More...
Read More...
வரகனேரியில் குழுமியானந்த சுவாமிகளின் 126-வது குரு பூஜையை முன்னிட்டு 3 நாள் விழா
வரகனேரியில் குழுமியானந்த சுவாமிகளின் 126-வது குரு பூஜையை முன்னிட்டு 3 நாள் விழா.
திருச்சி வரகனேரி குமிழிக்கரையில் உள்ள பிரம்மஸ்ரீ ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் திருக்கோவிலில் 126-வது குருபூஜை விழா இன்று வெள்ளிக்கிழமை 5-ம் தேதி…
Read More...
Read More...
காந்தி மார்க்கெட்டி பகுதியில் கள்ளக்காதல் தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்தி குத்து. 5 பேர் மீது வழக்கு…
காந்தி மார்க்கெட்டி பகுதியில்
கள்ளக்காதல் தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்தி குத்து.
திருச்சி காந்தி மார்க்கெட் தையல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28 ) இவரது மனைவிக்கும் காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் சந்து மன்னார்…
Read More...
Read More...
நமது உடலில் ஒரு செட்டு ரத்தம் போனால் ஆயிரம் சொட்டு ரத்தம் ஊறும்,ஒரு நிர்வாகி போனால் ஆயிரம்…
திருச்சி அதிமுக உறையூர் பகுதி ஆலோசனைக் கூட்டம் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாலை உறையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு…
Read More...
Read More...
திருச்சி தில்லைநகர் கி ஆ பெ விசுவநாதம் தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் இலவச பாட நூல்,நோட்டு…
இன்று ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்சி தில்லைநகர் கி ஆ பெ விசுவநாதம் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு தமிழக அரசின் புதிய பாடநூல் பள்ளி தலைமையாசிரியை…
Read More...
Read More...
