BREAKING NEWS
- திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் பள்ளியில் +2 தேர்வில் முதல் மாணவியாக வந்த மதுஸ்ரீக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்
- திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜின் 90 – வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஜோசப் லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
- திருச்சி : எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு. அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும் ……
- திருச்சியில் 3 நாளாக சாலையில் வீணாக ஓடும் குடிநீர்.கண்டுகொள்ளாத 42வது வார்டு திமுக கவுன்சிலர் நீலமேகம்
- திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
- திருச்சி போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில் லாட்டரி விற்ற முதியவர் உட்பட 6 பேர் கைது.
- தவெக வை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். திருச்சியில் மக்கள் சமூக நீதி பேரவையின் மாநில பொது செயலாளர் சுமதி
- திருவெறும்பூரில் 50 பவுன் நகை, பணம் கேட்டு மனைவியை அடித்து,உதைத்து துன்புறுத்திய கணவன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு.
- திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள அன்பில் மகேஷ்,தலைமை அதிரடி முடிவு
- பாஜக போல் சந்தர்ப்பவாத அரசியல் துரோகம் செய்த காங்கிரஸுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் தலைவர் பீமநகர் ரஃபிக் கடும் கண்டனம்.
Latest News
Recent Posts
கோடைகால பயிற்சி முகாம் திருச்சிராப்பள்ளி ஜவகர் பால பவன் கலை பண்பாட்டு துறை இசை பள்ளி வளாகத்தில் மூலத்தோப்பு ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது .
இதில் கராத்தே சிலம்பம் ஓவியம் பரதநாட்டியம் பாட்டு போன்றவை எந்தவித கட்டணமும் இல்லாமல் சிறந்த…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி என்ஐடி சிவில் இன்ஜினியரிங் துறை மூத்த பேராசிரியர் பணி ஓய்வு பாராட்டு விழா
ஜி.சுவாமிநாதன் பணி ஓய்வு பாராட்டு விழா
திருச்சி என்ஐடி சிவில் என்ஜினியரிங் துறை மூத்த பேராசிரியர் ஜி.சுவாமிநாதன் பணி ஓய்வு பெற்றதையடுத்து, பாராட்டு விழா நேற்று நடந்தது.
நிகழ்வில், திருச்சி என்ஐடி பேராசிரியர்கள் சார்பில் நடந்த பாராட்டு…
Read More...
Read More...
திருச்சியில் மே தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு.
திருச்சியில் மே தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு
திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சுந்தர்ராஜ் நகர்…
Read More...
Read More...
என்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அடுத்த நாளே கள்ளக்காதலனுடன் ஓடியதால் தற்கொலை செய்து கொள்கிறேன்.…
திருவொற்றியூர் மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). இவர் மணலி மாநகராட்சி மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த குணசுந்தரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம்…
Read More...
Read More...
திருச்சியில் கத்தியை காட்டி ரூ.1000 பணம் பறித்த 2 ரவுடிகள் கைது.
திருச்சியில் கத்தியை காட்டி ரூ.1000 பணம் பறித்த 2 ரவுடிகள் கைது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் சூசையப்பார்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்மணிராஜா (வயது 29) இவர் நேற்று மேல அம்பிகாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலை ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 21). கடந்த 27ந் தேதி இரவு 3 வாலிபர்கள்
இவரது வீட்டருகே சத்தமாகப்…
Read More...
Read More...
