Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

திருச்சியில் இரு சமுதாயத்தினருக்கு இடையே கோஷ்டி மோதல். வாலிபருக்கு கத்தி குத்து.7…

திருச்சியில் இரு சமுதாயத்தினருக்கு இடையே கோஷ்டி மோதல். வாலிபருக்கு கத்தி குத்து . 7 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு. திருச்சி திருவரங்கம் திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கரண்…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 3,986

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையில் 100 க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில்…

இன்று திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராவணன் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர்…
Read More...

விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி. திருச்சி மாநகர அதிமுக சார்பில் முதல் கட்டமாக தீவிர…

விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் முதல் கட்டமாக தீவிர பிரச்சாரப் பணி துவக்கம். அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க,…
Read More...

9ம் வகுப்பு மாணவியை 7 மாத கர்பமாக்கிய தாயின் 45 வயது கள்ள காதலன்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, தாயின் தவறான உறவால் 14 வயது பள்ளி மாணவி ஏழு மாதக் கர்ப்பமான அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பாத யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பெண் பக்தர்கள் உயிரிழந்த பரிதாப சாம்பவம் .

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலும் மாலை அணிந்து பாத யாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டனர். அவர்களுடன் சேலம் மாவட்டம்…
Read More...

நிருபர்களை தாக்கிய ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி . தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே ஒரு…

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு அனுமதியை மீறி அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அபராதம் விதித்தபோதும் இந்த கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக…
Read More...