BREAKING NEWS
- திருச்சி : அதிமுகவில் இருந்து இணைந்து வருபவர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர்கள், மண்டல் தலைவர்கள்,கூட்டுறவு தலைவர்கள் பதவிகளை பெறலாம் என்ற எண்ணத்தில் தவெகவில் இணைகிறார்கள்
- திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மீது சிபிஐ விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.இந்து திருக்கோவில்கள்மீட்பு இயக்கத்தினர் பேட்டி
- திருச்சி வயலூர் கோவிலில், வைகாசி விசாகப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .
- வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல. வாழவைப்பதும் தான்.திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை அறங்காவலர் விஜயகுமார்.
- திருச்சி செந்தண்ணீப்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து 12 வது வருடமாக 100% தேர்ச்சி.மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு
- திருச்சி பொன்மலை ஆர்மரிகேட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆர். இ. யூ தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் .
- ஆக்கிரமிப்பு அகற்ற கோரி திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை புத்தூர் குளத்து மேட்டு தெரு பொதுமக்கள் புலம்பல்
- திருச்சி பொன்னகரில் சோல்ஒன் புதிய சோலார் ஷோரூம் திறப்பு விழா.
- 30 வருடங்களாக அடிப்படை வசதி கூட இல்லாத திருச்சி வயலூர் ரோடு ஜெயம் நகர் நலச்சங்கம் சார்பில் துரை வைகோ எம் பி யிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
Latest News
Recent Posts
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Recent Posts
Recent Posts
Recommended
ஓரின சேர்க்கை ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கொலை. 2 சிறுவன் உள்பட 5 பேர் கைது. சிறுவன் தலைமறைவு
திருவானைக்காவல் ஓரின சேர்க்கை ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கொலை. 2 சிறுவன் உள்பட 5 பேர் கைது. சிறுவன் தலைமறைவு.
திருவானைக்காவல் தாகூர் தெருவில் வசிப்பவர் வேம்படியான் இவரது மகன் வினோத்குமார் (வயது 35) இவர் மாற்றுத்திறனாளி திருவானைக்கா கோயிலில்…
Read More...
Read More...
சொத்தைக் கேட்டு பெற்ற தாயை தாக்கிய மகனை, ஓட ஓட விரட்டி இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற தந்தை
திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். நடராஜன் உடல்நலக் குறைவால் விருப்ப ஓய்வு…
Read More...
Read More...
364 ரவுடிகளை நேரில் அழைத்து வார்னிங் கொடுத்த திருச்சி எஸ்பி
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில் தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது சட்டம் ஒழுங்கை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில்…
Read More...
Read More...
லால்குடி அருகே சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி.தந்தை மீது வழக்கு பதிவு
லால்குடி அருகே
சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
லால்குடி அன்பில் ஜங்கம்மராஜபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 64 ) இவர் அன்பில் அண்ணா நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சென்று உள்ளார். பின்னர்…
Read More...
Read More...
திருச்சி பெரிய மிளகு பாறை புத்தடி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம்…
திருச்சி பெரிய மிளகு பாறை
புத்தடி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் நிகழ்ச்சி. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
திருச்சி பெரிய மிளகு பாறையில் உள்ள புத்தடி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 3ந் தேதி…
Read More...
Read More...
