Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் பள்ளியில் +2 தேர்வில் முதல் மாணவியாக வந்த…

திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணியாற்றும் ரெங்கராஜ் - ரூபாமணி அவர்களின் மகள் மதுஸ்ரீ நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் மற்றும் உயிரியலில்…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,198

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சியில் நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்தார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.கோடை காலம் முடியும் வரை…

திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர்…
Read More...

திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி . அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆறுதல்.

மத்திய பிரதேசம் படகு விபத்து: திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி . அமைச்சர் நேரில் ஆறுதல். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லத்திற்குச் சென்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை…
Read More...

திருச்சியில் நேற்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை ஆனாலும் மதுபோதையில் வீட்டில் கீழே விழந்தவர் சாவு

திருச்சியில் நேற்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை ஆனாலும் மதுபோதையில் வீட்டில் கீழே விழந்தவர் சாவு திருச்சி திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 56 ) . இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மே தின கொடியேற்று விழா.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மே தின கொடியேற்று விழா. திருச்சி மாநகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.…
Read More...

குடிநீர் பாட்டில்கள், கேரிபேக் போன்ற யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக்கை கோயில் திருவிழாக்களில்…

குடிநீர் பாட்டில்கள் கேரிபேக் போன்ற யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக்கை கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது. திருச்சி கோவில் திருவிழா வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு. திருச்சி ராஜா கருப்பணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை…
Read More...