BREAKING NEWS
- தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ஆய்வில் ஈடுபடலாம்,இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவால் அதிர்ச்சி.
- ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே பணத்தாசை, பதவி ஆசை பிடித்து மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளனர்,தொண்டர்கள் இல்லை .திருச்சி அதிமுக ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆவேசம்.
- தமிழகம் முழுவதும் சுமைதூக்குவோர் தொழிலாளிகள் நாளை முதல் பல்வேறு கட்ட போராட்டம்.மாவட்ட செயலாளர் சரவணன் அறிவிப்பு.
- திருச்சி செவிலியர் கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு. செவிலியர்கள் போராட்டம் முடிவு.
- திருச்சி :ஹான்ஸ் விற்ற 2 பேர் கைது.10 பாக்கெட்டுகள் பறிமுதல்.
- தில்லைநகர் பகுதியில் ப்ளூம்ஸ் ஃப்ரீ ஸ்கூலை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
- சட்ட விரோதமாக மணல் கடத்திய லாரி பறிமுதல். 2 பேர் மீது வழக்கு பதிவு
- கோவில்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்த வேண்டும் கொஞ்சம் அவகாசம் மட்டும் கொடுங்கள் அனைத்தையும் நிச்சயம் செய்வேன், இந்து சமய அறநிலைத்துறைஅமைச்சர் ரமேஷ்
- திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை..
- தவறான ஆப்ரேஷனல் திருச்சி நர்சிங் மாணவி பலி. ஆர் எம் ஓ ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் ரமேஷ்
Latest News
Recent Posts
விரைவில் முதலமைச்சர் விஜய் திருச்சி வந்து மக்களை சந்திப்பார்.
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை எடப்பாடி சிதைத்து விட்டார் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் பேட்டி .
முதலமைச்சர் விஜய் விரைவில் திருச்சிக்கு வந்து மக்களை சந்திப்பார்.…
Recent Posts
Recent Posts
Recommended
717 டாஸ்மாக் கடைகள் மூடிய தமிழக அரசுக்கு ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் வரவேற்பு. பணியாளர்களை காலியாக…
717 டாஸ்மாக் கடைகள் மூடிய தமிழக அரசுக்கு ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் வரவேற்பு.
பணியாளர்களை காலியாக உள்ள அரசு பணியிடங்களில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை.
ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.சேக்கிழார் தமிழக முதலமைச்சர்…
Read More...
Read More...
மேற்கு தொகுதியில் பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உடன் சென்று நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி துணைத்…
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி தனக்கு வாக்களித்த மேற்கு தொகுதி மக்களுக்கு பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உடன் சென்று நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு .
இன்றும், நாளையும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
நடந்து…
Read More...
Read More...
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் தெப்பக்குளம் 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று தூர் வாரும் பணியை…
திருச்சி தாயுமானவர் கோவில் தெப்பக்குளம் 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று (15.05.20265) தூர் வாரும் பணியை மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைஅருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம்…
Read More...
Read More...
திருச்சி அமமுக பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் தனது 9 ஆண்டு கால அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொன்மலை பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சங்கர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மன வருத்தத்துடன் ராஜினாமா .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அன்பார்ந்த…
Read More...
Read More...
அதிமுகவில் 29 பேரின் பதவி பறித்த எடப்பாடி லீமா ரோஸ் மார்ட்டினின் பதவி மட்டும் பறிக்காதது ரூ.250…
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களின் கட்சி பதவிகளை பறித்துள்ள எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸ் மார்ட்டினின் கட்சிப் பதவியை பறிக்காதது…
Read More...
Read More...
