BREAKING NEWS
- திருச்சியில் லாட்டரி விற்ற 2 பேர் உள்ளிட்ட 17 பேர் கைது.
- ஓரின சேர்க்கை ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கொலை. 2 சிறுவன் உள்பட 5 பேர் கைது. சிறுவன் தலைமறைவு
- சொத்தைக் கேட்டு பெற்ற தாயை தாக்கிய மகனை, ஓட ஓட விரட்டி இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற தந்தை
- 364 ரவுடிகளை நேரில் அழைத்து வார்னிங் கொடுத்த திருச்சி எஸ்பி
- லால்குடி அருகே சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி.தந்தை மீது வழக்கு பதிவு
- திருச்சி பெரிய மிளகு பாறை புத்தடி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் நிகழ்ச்சி.
- முதல்வர் விஜய் ராஜினாமா, விரைவில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல்
- திருச்சி மக்கள பயனடைய கூடிய திருச்சி – திருப்பதி இடையேயான பகல் நேர இரயில் சேவை.திருச்சி எம் பி துரை வைகோ
- திருச்சி : இறந்தும் 5 பேருக்கு வாழ்வு அளித்த வாலிபரின் குடும்பத்தாருக்கு பாராட்டு.
- ஆட்சி மாறினாலும் எங்களின் ஆஃபர்கள் மாறாது .திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாம். ஏசி பிட்டிங் சார்ஜ் முற்றிலும் இலவசம்
Latest News
Recent Posts
திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணியாற்றும் ரெங்கராஜ் - ரூபாமணி அவர்களின் மகள் மதுஸ்ரீ நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் மற்றும் உயிரியலில்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சியில் நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்தார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.கோடை காலம் முடியும் வரை…
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர்…
Read More...
Read More...
திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி . அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆறுதல்.
மத்திய பிரதேசம் படகு விபத்து: திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி . அமைச்சர் நேரில் ஆறுதல்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லத்திற்குச் சென்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை…
Read More...
Read More...
திருச்சியில் நேற்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை ஆனாலும் மதுபோதையில் வீட்டில் கீழே விழந்தவர் சாவு
திருச்சியில் நேற்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை ஆனாலும் மதுபோதையில் வீட்டில் கீழே விழந்தவர் சாவு
திருச்சி திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 56 ) . இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மே தின கொடியேற்று விழா.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மே தின கொடியேற்று விழா.
திருச்சி மாநகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.…
Read More...
Read More...
குடிநீர் பாட்டில்கள், கேரிபேக் போன்ற யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக்கை கோயில் திருவிழாக்களில்…
குடிநீர் பாட்டில்கள் கேரிபேக் போன்ற யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக்கை கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது.
திருச்சி கோவில் திருவிழா வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு.
திருச்சி ராஜா கருப்பணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை…
Read More...
Read More...
