BREAKING NEWS
- திருச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்,28 ந் தேதி வரை நடைபெற உள்ளது.எங்கே எடுக்கலாம், எவ்வளவு,என்ன ஆதரங்கள் தேவை முழு விவரம்….
- தமிழர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது ரயில்வே துறை.நுழைவாயிலில் எழுதப்பட்ட இந்தி எழுத்துக்கள் அகற்றப்பட்டது.
- திருச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.இன்று காலை பந்தக்கால் நடும் விழாவில் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்பு.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்ட துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
- திருச்சி மாநகர் மாவட்ட தமிழக வெற்றி கழக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டம்.
- திருச்சியில் மருத்துவர் சமூக நலச் சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்.
- மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய நாம் அனைவரும் ஒன்றாக பாடுபட வேண்டும். திருச்சியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
- திருச்சி வயலூர் ரோட்டில் கல்லூரி மாணவர்களிடையே கத்திக்குத்து. பெண்கள் விகாரமா?
- இலவச மின் இணைப்பு வழங்க விவசாயிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளரைகைது செய்த திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை .
- அநாகரிகமாக பேசிய தென்னக ரயில்வே கோட்ட மேலாளரை கண்டித்து திருச்சியில் அகில இந்திய நிலைய அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
Latest News
Recent Posts
தமிழக படைப்பாளர் மக்கள் கட்சியின் சார்பில் திருச்சி ரயில்வே நிலையம் அருகில் உள்ள அருண் தனியார் திருமண மண்டபத்தில் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜர் பாகவதரின் ஜெயந்தி விழா மற்றும் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் மாநில பொதுச்…
Recent Posts
Recent Posts
Recommended
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று ஸ்டாலின் முன்நிலையில் திமுகவில் இணைந்தார்.
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்தார்.
பல ஆண்டுகளாக அதிமுக கட்சியில் முக்கிய நிர்வாகியாக அங்கம் வகித்த ஓபிஎஸ், அதிமுகவின்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் காணிக்கை எண்ணும் பணியின் போது பாதுகாவலரே கை வைத்த சம்பவம்.
ஸ்ரீரங்கம் காணிக்கை எண்ணும் பணியின் போது பாதுகாவலரே கை வைத்த சம்பவம்.
வெளிநாட்டு பணம் திருடிய பாதுகாவலர் மீது வழக்கு.
ஸ்ரீரங்கம் போலீசார் நடவடிக்கை.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கருட மண்டபத்தில் மாதாந்திர உண்டியல்…
Read More...
Read More...
திருச்சி மன்னார்புரத்தில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்.
திருச்சி மன்னார்புரத்தில்
மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்.
ஏராளமானோர் பங்கேற்பு.
மின்வாரியத்தில் பணி புரியும் பொறியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிட மறு ஆலோசனை வழங்கிட கோரி…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு.…
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு.மர்ம நபர்கதிருச்சி எடமலைப்பட்டி புதூரில் நள்ளிரவில்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் படுகை பகுதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 56). இவருடன் அவரது…
Read More...
Read More...
திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரு நேரில் ஆய்வு.
திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரு இன்று ஆய்வு செய்தார்.
மார்ச் 9-ந் தேதி சிறுகனூரில் 12-வது திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது இதனை முன்னிட்டுஅமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு.
திருச்சி…
Read More...
Read More...
