Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BREAKING NEWS

Latest News

Recent Posts

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு. போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அன்று…

Recent Posts

Recent Posts

- Advertisement -

Recent Posts

1 of 4,074

- Advertisement -

Recent Posts

Recommended

திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தின விழா.

திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தினம் நேற்று வியாழக்கிழமை 12.03.2026 நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மாதாரசி ஸ்டெல்லா மேரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.…
Read More...

திருச்சி மாவட்டம், முசிறி கோட்டத்தின் புதிய டிஎஸ்பியாக என். முத்துக்குமாா் பொறுப்பேற்றாா்.

திருச்சி மாவட்டம், முசிறி கோட்டத்தின் புதிய டிஎஸ்பியாக என். முத்துக்குமாா் நேற்று வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.கரூா் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்த இவா், முசிறிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு, முசிறி டிஎஸ்பியாக…
Read More...

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனைக்கு…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை 24x7  மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 24 மணி நேர இரத்த சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மார்ச் 12 உலக சிறுநீரக தினத்தை…
Read More...

திருச்சியில் குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் கணவன் தூக்கு போட்டு சாவு.

திருச்சி:குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் கணவன் தூக்கு போட்டு சாவு.திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் பரிதாபம். திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.இவரது மகன் மாரிமுத்து (வயது 52).…
Read More...

திருச்சியில் கேஸ் பங்குகள் மூடப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை.நீண்ட வரிசையில் கேஸ் ஆட்டோக்கள்…

அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக -திருச்சியில் கேஸ் பங்குகள் மூடப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை. கேஸ் தட்டுப்பாடு காரணமாக திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் ஒரு சில கேஸ் பங்குகள்…
Read More...