BREAKING NEWS
- திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த திமுக பிரமுகர் கே.என்.நேருவின் தீவிர விசுவாசி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
- ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் திருச்சி ஆவின் பொது மேலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை. திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு
- திருச்சியில் வழக்கு தாக்கல் நகல் பிரிவை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.
- அகில இந்திய அளவில் கவியரங்கம்,திருச்சியில் நடைபெற்ற உருது சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் முடிவு
- திருச்சியில் சிகரெட் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீயில் பெயிண்டர் கருகி சாவு.
- திருச்சி பாலக்கரை காவல் நிலையம் சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களால் பொதுமக்கள் பெரும் அவதி
- திருச்சி : அவசரத்துக்கு உதவாத அவசர போலீஸ் உதவி எண் 100 .ஆடியோ இணைப்பு
- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து
- திருச்சியில் அடுத்த ஆண்டு மாநில மாநாடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.
- திருச்சி : ரயில்வே டிராக்கில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண்.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் ….
Latest News
Recent Posts
இன்று வியாழன் கிழமை (25.06.2026) சாக்சீடு நிறுவனத்தில் உலக போதை எதிர்ப்பு தின விழா நடைபெற்றது.
டயஸ் ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார்.
திருச்சி வடக்கு ஸ்ரீரங்கம்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தச்சு தொழிலாளிடம் ரூபாய் 9, லட்சத்து48 ஆயிரம் மோசடி
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தச்சு தொழிலாளிடம் ரூபாய் 9, லட்சத்து 48 ஆயிரம் மோசடி
திருச்சி தூவக்குடி மலை பெரியார் திடலை சேர்ந்தவர் ராஜா (வயது 61) இவர் தச்சு தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2026ம் ஆண்டு ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஒரு… Read More...
திருச்சியில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் ரெவரண்ட் தர்மராஜனின் 11 ஆம் ஆண்டு நினைவு தினத்தை…
திருச்சியில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் முன்னாள் தலைவர் ரெவரண்ட் A.தர்மராஜ் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. இதன் தலைவர் ரெவரெண்ட் ஆபிரகாம் தாஸ் தலைமையில் திருச்சியில் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. திருச்சி பாலக்கரை வேர்… Read More...
திருச்சியில் ஜூலையில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் 14 வது மாநில மாநாடு குறித்து வரவேற்பு குழு…
திருச்சியில் வரும் ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு 14 வது மாநில மாநாடு நடைபெறுகிறது.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு 14 வது மாநில மாநாடு திருச்சியில் வரும் ஜூலை 25, 26 ஆகிய… Read More...
திருட வந்த வீட்டில் தனியாக இருந்த 74 வயது மூதாட்டி பலாத்காரம் : வாலிபர்கள் வெறிச்செயல்
பவானியில் மூதாட்டியின் வீட்டில் புகுந்து பித்தளை பொருட்களை திருடிய போது சத்தம் போட்டதால் அவரை தாக்கியதோடு குடிபோதையில் இருவர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
Read More...
Read More...
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த திருச்சி அதிமுக பிரமுகர்
திருச்சி கிழக்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளரும், மாவட்ட பொருளாளருமான தர்கா சௌகத் முன்னிலையில் திருச்சி அதிமுக பிரமுகர் பாலக்கரை எடத்தெரு எம்.கே. மொபைல்ஸ் உரிமையாளர் எம். கே. குமார் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
இந்த… Read More...
