BREAKING NEWS
- லால்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள அதிமுகவின் லீமா ரோஸ் மார்ட்டின்
- திருச்சியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் மது,கஞ்சா லாட்டரி விற்று 8 பேர் கைது.
- திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் ….
- திருச்சியில் தாத்தாவை கத்தியால் குத்திய தாத்தா மீது வழக்கு.
- துறையூரில் அதிமுக வெற்றி பெறுமா? கொந்தளிக்கும் தேவேந்திரகுல சமுதாயத்தினர்.
- திமுக கூட்டணி தோல்வியை சந்தித்தால், அதற்கு காரணம் தேமுதிக தான்.
- திருச்சி: வீடு இடிக்கும் பணியின் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி.
- திருச்சியில் அதிகளவு தூக்க மாத்திரை தின்ற மூதாட்டி மற்றும் முதியவர் தற்கொலை விபரம்….
- அதிமுக எந்தவொரு கட்சியின் தயவும் இன்றி தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெறும். என்.டி.ஏ கூட்டணி 180 இடங்களில் வெற்றி பெறும்.தற்போதைய கருத்துக்கணிப்பு.அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி.
- கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தற்கொலை
Latest News
Recent Posts
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், அதிமுக வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி உள்ளது.
முதல்கட்டமாக தற்போது மொத்தம் 23 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் சில முக்கிய…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி தென்னூரில் 7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 64 வயது முதியவர் .
திருச்சி தென்னூரில் 7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த காவலாளி கைது.
திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள ஒர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7 வயது ச பெண் குழந்தைக்கு அந்த அடுக்குமாடி…
Read More...
Read More...
திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை.
திருச்சியில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு திருச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அதன் மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தொழுகை முடிந்த பின் மாநில தலைவர் பீமநகர்…
Read More...
தொழுகை முடிந்த பின் மாநில தலைவர் பீமநகர்… Read More...
திருச்சியில் மகளுடன் வாக்குவாதம் செய்த பின் பெண் மாயம் .
திருச்சியில்
மகளுடன்வாக்குவாதம் செய்த பின் பெண் மாயம் .
திருச்சி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபு இவரது மனைவி எழிலரசி (வயது 43).இவர் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் வங்கியில் துப்புரவு பணியாளராக…
Read More...
Read More...
மது விற்ற பெண்,லாட்ஜில் பிணமாக கிடந்த மாஸ்டர் உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்….
திருச்சியில் இன்று நடைபெற்ற க்ரைம் செய்திகள் :
1.
கே.கே. நகரில் கார் மெக்கானிக் மயங்கி விழுந்து சாவு.
திருச்சி கே. சாத்தனூர் கவி பாரதி நகரை சேர்ந்தவர் கேசவன் (வயது 47) இவர் கார் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்,இவர் கடந்த…
Read More...
Read More...
மாற்றுத்திறனாளிகள் நல மையத்திற்கு சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதால் காலி சிலிண்டர்களுடன் திருச்சி…
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு;
காலி சிலிண்டர்களுடன் மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டம்.
திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் பெரியார் தெருவில் லுப்ரா பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மையம்…
Read More...
Read More...
