BREAKING NEWS
- திருச்சி பொன்மலையில் கொள்ளையடிக்க திட்டம் போட்ட 6 பேரில் 3 ரவுடிகள் கைது .
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக தவெக-வின் கு.ப. கிருஷ்ணன் நியமனம்
- ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் கைது.
- நாளை முத்தரையரின் 1351 வது சதய விழாவில் அனைவருக்கும் பங்கேற்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் அழைப்பு
- 10ம் வகுப்பு பொது தேர்வில் திருச்சி புனித அன்னாள் பெண்கள் மேல்நிலை பள்ளி 100 சதவீத தேர்ச்சி. மாநில அளவில் 4ம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு.
- திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஆளும் ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு பாராட்டு
- திருச்சி : அதிமுகவில் இருந்து இணைந்து வருபவர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர்கள், மண்டல் தலைவர்கள்,கூட்டுறவு தலைவர்கள் பதவிகளை பெறலாம் என்ற எண்ணத்தில் தவெகவில் இணைகிறார்கள்
- திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மீது சிபிஐ விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.இந்து திருக்கோவில்கள்மீட்பு இயக்கத்தினர் பேட்டி
- திருச்சி வயலூர் கோவிலில், வைகாசி விசாகப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .
Latest News
Recent Posts
பிரபல ரவுடி வெள்ளைக்காளியிடம் லஞ்சம் பெற்று சலுகை வழங்கிய குற்றச்சாட்டில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி (வயது 40). இவரை…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளராக ஆவின் கார்த்திகேயன் நியமனம் .
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக ஆவின் கார்த்திகேயன் நியமனம் .
திருச்சி மாவட்ட ஆவின் (Trichy District Cooperative Milk Producers Union) பெருந்தலைவராக சி. கார்த்திகேயன் 2018-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர், முன்னாள்…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை 14.5.2026 வியாழக்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .
இது குறித்து திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம்…
Read More...
Read More...
இன்று திருச்சியில் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம்.
திருச்சியில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்…
Read More...
Read More...
திருச்சியில் குடிபோதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை.
திருச்சியில் குடி போதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை.
இது குறித்து கோட்டை காவல் நிலையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஜான் தோப்பு இபி ரோடை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). இவர்
பிரபல…
Read More...
Read More...
திருச்சி அமமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் அடிப்படை உறுப்பினர் பதவியில்…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வருத்தத்துடன் ராஜினாமா .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-…
Read More...
Read More...
