BREAKING NEWS
- திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.
- திருச்சியில் திறந்த வெளி மழைநீர் வடிகால் வாய்க்காவில் தவறி விழுந்தவர் பரிதாப பலி
- திருச்சி: கலைஞரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பிரம்மாண்ட கருத்தரங்கம்
- திருச்சி திருவானைக் கோவில் கந்தன் நகரில் அமையபெற்ற ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது.
- திருச்சியில் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
- திருச்சி சில்வர்லைன் மருத்துவமனை மருத்துவர்கள் 23 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சாதனை
- திருச்சி : போதையில் மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த இன்ஜினியர் பலி.
- திருச்சி ரயில் நிலையத்தில் லேப்டாப் திருடிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கைது.
- திருச்சி காந்தி மார்க்கெட்டி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற மூதாட்டி கைது.
- திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அதிகாலை கவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் கஞ்சா மூட்டை பறிமுதல் .
Latest News
Recent Posts
திருச்சி அதிமுக உறையூர் பகுதி ஆலோசனைக் கூட்டம் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாலை உறையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு…
Recent Posts
Recent Posts
Recommended
கருமண்டபம் பத்மநாதன் ஏற்பாட்டில் நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் கந்தன் உள்ளிட்ட…
வியாபாரிகளின் உரிமைகளை காக்க தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறோம்
நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் கந்தன் பேட்டி
டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவருமான…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தற்கொலை.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம்.
எடமலைப்பட்டி புது காவல் நிலையம் போலீசார் விசாரணை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் வடக்கு மேட்டு தெருவை சேர்ந்தவர் தமிழரசன் இவரது மனைவி…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு திங்கட்கிழமை நன்றி சொல்ல வரும் முதலமைச்சர் விஜய்க்கு நிகராக…
கிழக்கு தொகுதி பொது மக்களுக்கு நன்றி சொல்ல முதலவர் விஜய் நாளை மறுநாள் திருச்சி வருகை.
ரோட் ஷோ நடத்தி பொதுமக்களிடம் சிறப்பு உரையாற்றுகிறார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு…
Read More...
Read More...
திருச்சி பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி பரிதாப…
நேற்று வெள்ளிக்கிழமை (29.5.2026) மாலை 6 மணிக்கு முன்பாக திருச்சி பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.
இறந்தவரின்…
Read More...
Read More...
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா
அ.தி.மு.க. மாநகர் மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா .
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. புதிய அலுவலகம் தில்லைநகர் (
கி ஆ பெ பள்ளி பின்புறம் ) 5-வது குறுக்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்புவிழா நேற்று காலை நடைபெற்றது.…
Read More...
Read More...
