Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

சிறுகனூரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிங் பட்டதாரி பெண் .

சிறுகனூரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிங் பட்டதாரி பெண் .. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வளையூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் கனிஷ்கா (வயது 23)  பிஇ முடித்துள்ள இவருக்கு சில பாடங்களில் அரியர்கள்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு .

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் . அந்த வகையில் இன்று பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் . இந்த நிலையில் திருச்சி பச்சைமலை செம்பர நாடு பகுதியைச் சேர்ந்த…
Read More...

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட முன்னாள்…

திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக இணையவழி அவதூறு, ஆபாச மிரட்டல் ...போலி நிருபர் மீது  போலீஸ் வழக்கு; தலைமறைவான நபரை கைது செய்ய ஐ.ஜி-யிடம் மேலாளர் புகார் . திருவாரூர் மாவட்டம் குடவாசல்/நன்னிலம்…
Read More...

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் நேற்றைய ஆசிரியர் தினத்தை “செப்டம்பர் 5…

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் நேற்றைய ஆசிரியர் தினத்தை  “செப்டம்பர் 5 கருப்பு தினமாக” அனுசரிப்பு . சென்னை மாநகரில் சிவானந்தா சாலையில்  2013 ஆம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மாபெரும் கவன…
Read More...

திருச்சி மாநகர அதிமுகவில் அதிரடி மாற்றத்தை மேற்கொண்டு வரும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி .…

திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளராக முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு பணிகளை முன்னெடுத்து செய்து வருகிறார் ..பல அடிப்படைத் தொண்டருக்கும் புதிய பதவிகளை பரிந்துரை செய்து பெற்று தந்து வருகிறார் .இதனால்…
Read More...

திருச்சியில் போதை மாத்திரை,கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது ..

திருச்சியில் போதை மாத்திரை,கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது .. திருச்சி பாலக்கரை கலிபுல்லா மக்கான் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கரை சப்இன்பெக்டர்…
Read More...

திருச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்களை விசாரித்து அனுப்பிய காவல்துறை…

திருச்சியில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்களை அழைத்துச் சென்று அனுப்பிய போலீசார் பொதுமக்கள் போராட்டத்திற்கு பின் கைது.. திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வரகனேரி பகுதியில் பெற்றோர் இல்லாத 16…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணி

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணி வீடு தேடி ரேசன் பொருள் வழங்கும் திட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் வருகிற 10 ந்தேதி வரை ரேசன் கடை ஊழியர்கள்…
Read More...

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான காதல் மனைவி இருக்க 2வது திருமணம் செய்த கணவன் உள்ளிட்ட 7 பேர் மீது…

திருச்சியில் காதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட  7 பேர் மீது வழக்கு கோவை சரவணம்பட்டி வடக்கு விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா.இவர் திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை காதலித்தார்.  இவர்…
Read More...

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் 14 கிலோ குட்கா கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் 14 கிலோ குட்கா கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது திருச்சி உறையூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் திருச்சி புத்தூர் தெற்கு திரௌபதி அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…
Read More...