Browsing Category
கிரைம்
திருச்சி ஏர்போர்ட் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம் மனைவி மாயம்.
திருச்சி ஏர்போர்ட் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம் மனைவி மாயம்.
ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் மரியா வேளாங்கண்ணி (வயது 25) இவரது கணவன் பெயர் ரிச்சர்டு. திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது.குழந்தை இல்லை. ரிச்சர்டு மது பழக்கத்திற்கு…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் .
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் .
யார் அவர் போலீசார் விசாரணை .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பஞ்சப்பூர் சோலார் பேனல் பின்புறம் உள்ள…
Read More...
Read More...
மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் ஆபாசமாக பேசி தாக்கியதால் மனம் உடைந்த…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம், 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் தலித் சமூகத்தைச்…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை
திருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை
போலீசார் விசாரணை
திருச்சி தென்னூர் குப்பரங்குளத்தைசேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 45) இவர் கடந்த 20 வருட காலமாக தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து…
Read More...
Read More...
திருச்சியில் கஞ்சா விற்ற பெண் மற்றும் 2 பெண்கள் மீது கோட்பா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ,
திருச்சி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற 3 பெண்கள் கைது .
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய… Read More...
திருச்சியில் துப்புரவு பணியாளர் தற்கொலை. காரணம்
திருச்சியில் துப்புரவு பணியாளர் தற்கொலை.
திருச்சியில் துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 56 ) இவர்… Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது.
கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது.
திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை… Read More...
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்டில் வந்த நான்கு பேர் கைது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்டில் வந்த நான்கு பேர் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டு அவர் ராஜா (வயது 48 ) இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார் அவரது பாஸ்போர்ட்டை…
Read More...
Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே டூவீலரில் பயங்கர ஆயுதங்களுடன் வளம் வந்த 2 வாலிபர்களுக்கு போலீசார்…
டூவீலரில் பயங்கர ஆயுதங்களுடன் வளம் வந்த 2 வாலிபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.
திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் டூவீலரில் வலம் வந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி தலைமை தபால் நிலையம் டிவிஎஸ் டோல்கேட் இணைப்பு…
Read More...
Read More...
திருச்சியில் மாடிப்படியில் இருந்து மதுபோதையில் விழுந்த கூலித்தொழிலாளி பரிதாப சாவு.
திருச்சியில்
மாடிப்படியில் இருந்து மதுபோதையில் விழுந்த கூலித்தொழிலாளி பரிதாப சாவு.
போலீசார் விசாரணை.
திருச்சி இ பி ரோடு ஜான்தோப்பு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 25 ) இவர் அதே பகுதியைச்…
Read More...
Read More...