Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருடிய 2 பெண்கள்…

திருச்சியில் பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருடிய இரண்டு பெண்கள் தலைமறைவு. கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இரண்டு பெண்கள் தங்க நகையை திருடி சென்ற…
Read More...

திருச்சியில் பேரம் பேசிய பெண்ணை ஆபாசமாக திட்டிய ஆட்டோ டிரைவர் கைது

திருச்சியில் பேரம் பேசிய பெண்ணை ஆபாசமாக திட்டிய ஆட்டோ டிரைவர் கைது திருச்சி என்எஸ்சிபி சாலை பகுதியை சேர்ந்தவர் நிவேதா (வயது 27) இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் வெளியே பயணம் மேற்கொண்டார் அப்போது அங்கிருந்த ஒரு ஆட்டோவை அணுகினார், ஆட்டோவை…
Read More...

காந்தி மார்க்கெட்டி பகுதியில் கள்ளக்காதல் தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்தி குத்து. 5 பேர் மீது வழக்கு…

காந்தி மார்க்கெட்டி பகுதியில் கள்ளக்காதல் தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்தி குத்து. திருச்சி காந்தி மார்க்கெட் தையல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28 ) இவரது மனைவிக்கும் காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் சந்து மன்னார்…
Read More...

திருச்சியில் 17 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை. கார் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது.

திருச்சியில் 17 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை. கார் டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காலில் எலும்பு முறிவு. திருச்சி காந்தி மார்க்கெட் தாரா நல்லூர் வாழைக்காய் மண்டி பகுதியைச் சேர்ந்த…
Read More...

திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் இருந்த பெண் பயணி திடீர் உயிரிழப்ப.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல இருந்த பெண் பயணி உயிரிழப்ப. மலேசியாவை சேர்ந்தவர் எஸ்.ஏ.சாமி. இவரது மனைவி விசாலாட்சி (வயது 62). கடந்த சில வாரத்திற்கு முன்பு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றி…
Read More...

திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில் குழந்தையுடன் இளம் பெண் மாயம்.

திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில் குழந்தையுடன் இளம் பெண் மாயம். திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (வயது27) தனியார் நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரை (வயது 23) என்ற இளம்…
Read More...

திருச்சி மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள திருச்சியை சோந்த 2 பேர் மீது…

சட்டமன்றத் தேர்தலில்  திருச்சி மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள  திருச்சியை சோந்த 2 பேர் மீது வழக்குப் பதிவு . மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை திருச்சி பொன் நகர் புது செல்வா நகரை சேர்ந்தவர்…
Read More...

திருச்சி கே,கே.நகரில் பெண் வியாபாரி முகத்தில் முட்டையை வீசி 13 பவுன் நகை பறித்த 3 நபர்கள் எஸ்கேப்

திருச்சி கே.கே. நகரில் பெண் வியாபாரி முகத்தில் முட்டையை வீசி13 பவுன் நகை பறித்த 3 நபர்கள் எஸ்கேப் இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் திருச்சியில் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த பெண் வியாபாரியிடம் 13 பவுன்…
Read More...

முன்னாள் ராணுவ வீரர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ரயில்வே அதிகாரி பெருமாள் நந்தலால் தலை மறைவு.

முன்னாள் ராணுவ வீரர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய திருச்சி ரயில்வே அதிகாரி ரங்கசாமியின் மகன் புண்ணியமூர்த்தி என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் திருச்சி ரயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார்.…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும்…

திருச்சி திருவெறும்பூரில் அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும் கட்சியினர்.கண்டுகொள்ளாத தாசில்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் பழயைான துவக்கப்பள்ளி உள்ளது.…
Read More...