Browsing Category
விளையாட்டு
தமிழ்நாடு கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன், திருச்சி மாவட்ட கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் இணைந்து நடத்திய…
தமிழ்நாடு கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன், திருச்சி மாவட்ட கிட்டீஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் விடார்ட் குரூப் ஆகியவை இணைந்து நடத்திய 7ஆம் ஆண்டுக்கான பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட குழந்தைகளுக்கான தடகளப்போட்டி.
23 மற்றும் 24…
Read More...
Read More...
தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்று திருச்சி திரும்பிய வீரருக்கு சிறப்பான வரவேற்பு .
தேசிய அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி வீரருக்கு - திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி - 2024…
Read More...
Read More...
9வது தேசிய அளவிலான நடன ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய 4 வயது சிறுவன்…
கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுவர் நடன ஸ்கேட்டிங் (4 வயது முதல் 12 வயது வரை) போட்டியில் திருச்சி
ஸ்ரீரங்கத்தை சார்ந்த
S.V. பிரசாந்த் மற்றும் சர்மதா தம்பதியினுருடைய புதல்வனும், எஸ் ஆர் எம் யூ துணைப்…
Read More...
Read More...
தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க செல்லும் திருச்சி வீரர், வீராங்கனைகளுக்கு வழியனுப்பும்…
தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க செல்லும் திருச்சி வீரர் - வீராங்கனைகளை சீருடை வழங்கி , வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி - 2024…
Read More...
Read More...
திருச்சியில் மாநில அளவிலான கராத்தே போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு .
திருச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற மாநில கராத்தே போட்டி நடைபெற்றது .
திருச்சியில் மாநில அளவிலான ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப்போட்டி திருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று…
Read More...
Read More...
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கை பார்க்கிங் இடமாக மாற்றிய அவலம் . நடவடிக்கை எடுக்குமா மாவட்ட…
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் பார்கிங் இடமாக மாறிய கொடுமை.
இது குறித்து திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடலினை உறுதி செய்ய…
Read More...
Read More...
திருச்சியில் பொன்மலை ரயில்வே உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் கோல்டன் அதலடிக் கிளப்…
பொன்மலை ரயில்வே உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் கோல்டன் தடகள சங்கம் (கோல்டன் அத்லெடிக் கிளப்) இணைந்து திருச்சி பொன்மலையில் ஜுனியர்த்தான் மாரத்தான் ஒட்டம் பொன்மலை G கார்னர் மற்றும் அண்ணா விளையாட்டு அரங்கத்திலும் நடைப்பெற்றது.…
Read More...
Read More...
தமிழக அரசின் பெண்கள் முன்னேற்றத்திற்கான மாநில விருது பெற்று திருச்சி திரும்பிய சிறுமி சுகிதாவுக்கு…
ஒரு தாயாய், மகளாக, மனைவியாக, இல்லத்தரசியாக, சகோதரியாக, தோழியாக காலத்துக்கு காலம் ஒரு பெண் பலவித பரிணாமங்களை அடைகிறாள்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற கூற்றை பொய்யாக்கி "ஆணுக்கு பெண் இளைப்பிள்ளை" என்ற பாரதியின்…
Read More...
Read More...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் .9வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா அணி.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரில், முதல் அரை இறுதி போட்டி நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் முதல்முறையாக…
Read More...
Read More...
மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய 4வயது எஸ் ஆர் எம் யூ…
சென்னையில் நடைபெற்ற பல்வேறுபட்ட ஸ்கேட்டிங் போட்டிகளில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சார்ந்த சிறுவனின் இமாலய சாதனை .
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுவர் ஸ்கேட்டிங் (4 வயது முதல் 12 வயது வரை) போட்டியில் திருச்சி
ஸ்ரீரங்கத்தை…
Read More...
Read More...