Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜி.கார்னரில் அடிக்கடி ஏற்படும் விபத்தை தவிர்க்க தேசிய நேடுஞ்சாலைகள் ஆனையம், ரயில்வே ஆணையம்…

ஜி.காா்னா் சந்திப்பில் அணுகு சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடா்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், ரயில்வே நிா்வாகமும் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. திருச்சி-சென்னை தேசிய…
Read More...

எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் விமர்சையாக…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி, வையம்பட்டி வடக்கு- தெற்கு ஒன்றிய கழங்கள் சார்பில் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 108-ம்…
Read More...

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன். தந்தையை கைது செய்து சிறையில் அடைத்த…

இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த தந்தை சிறையில் அடைப்பு. தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாவூர்சத்திரம் ஆர். கே. பெட்ரோல் பங்க் அருகே ஆல்வின் என்பவர்…
Read More...

கள்ளக்காதல் விவகாரம் : திருச்சி அருகே 10 மாத ஆண் குழந்தையை விற்று,2 வயது பெண் குழந்தையை கிணற்று வீசி…

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முனியனும் மண்டையூர் அருகில் உள்ள பிடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலோத்தமாவும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர்.…
Read More...

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது காலக்கொடுமை . மனுதாக்களுக்கு பின் திமுக வேட்பாளர் சந்திரகுமார்…

கட்டைவண்டியில் போ என சொல்பவரை தலைவராக வைத்துக் கொண்டு அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வந்து அவர்களோடு நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதை காலத்தின் கொடுமையாக பார்க்கிறேன் என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில்…
Read More...

பாம் சரவணனை என்கவுண்டர் செய்திருக்க வேண்டும், பிரபல ரவுடியின் தாய் கதறல்.

சென்னை புளியந்தோப்பு ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கைது செய்த நிலையில் காயத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2018-ஆம் ஆண்டு காணாமல் போன ரவுடி பன்னீர்செல்வம் என்ற யானை செல்வத்தை கடத்திச்…
Read More...

திருச்சியில் போலி ஸ்டாம்ப் , முத்திரை பயன்படுத்தி பத்திரப்பதிவு. சார்பு பதிவாளர் உள்ளிட்ட 7 பேர்…

திருச்சி மாவட்ட இணை சார்பதிவகம் எண் 3-ன் சார் பதிவாளராக முரளி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு ஜூலை வரை பணியற்றினார். இந்த காலக்கட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து, அரசுக்கு ரூ.2 லட்சம் இழப்பு…
Read More...

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடு பணிகள் தீவிரம்

திருச்சி மாவட்டம், நவலூா் குட்டப்பட்டில் நாளை சனிக்கிழமை (ஜன. 18) நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வாடிவாசல் அமைத்தல், வாடி வாசலுக்கு முன்னதாக மேடை அமைத்தல், தடுப்புகள் அமைத்தல்…
Read More...

திருச்சி அருகே நடைப்பயிற்சிக்குச் சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண், கிணற்றிலிருந்து சடலமாக நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டாா். வையம்பட்டியில் திருச்சி சாலையில் வசித்து வருபவா் மனோகரன். இவா் வாடகை காா் ஓட்டி வருகிறாா்.…
Read More...

எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை…

புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில், ஜங்ஷன் பகுதி செயலாளர்…
Read More...