Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அம்மா பேரவை இன்ஜினியர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு…

திருச்சியில் ஜெயலலிதா பேரவை இன்ஜினியர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார். அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து திருச்சி மாநகர், மாவட்ட…
Read More...

வருகிற 17-ஆம் தேதி அனைவரும் ரத்த தானம் வழங்க திருச்சி மாவட்ட குற்றவியல் சங்க செயலாளர் அழைப்பு.

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாபெரும் இரத்ததான முகாம். திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் தனியார் பார்மசி , திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு…
Read More...

அனைத்து கட்சியினருக்கும் ஒரே விதிமுறை பின்பற்ற வேண்டும். கலெக்டர், கமிஷனருக்கு திருச்சி அமமுக மாவட்ட…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளரும், உன்னால் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சியில் வைக்கப்படும் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் பற்றி அமமுக கேள்வி.…
Read More...

திருச்சியில் இளம் பெண்ணின் வீட்டில் பாய்க்கு அடியில் மறைத்து வைத்திருந்த 8 கிராம் நகை பணம் திருட்டு…

திருச்சி எடமலை பட்டிப்புதூரில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அப்துல் கலாம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு .இவரது மனைவி கௌரி (வயது 26). இவருக்கு…
Read More...

திருச்சி கே.கே.நகரில் முதியவரின் வீட்டில் கொள்ளை முயற்சி .

திருச்சி கே.கே.நகரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி . கேகே நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை. திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் திருநாவுக்கரசு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 74 .). இவர் கடந்த…
Read More...

மதியம் 12.30 மணி வரைதான் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்ரீதர் .

அரசு மருத்துவமனையில் நிலவிவரும் அவலங்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிடும் வகையில் திருச்சியில் பொதுமக்களிடம் 13 - ந் தேதி முதல் கையெழுத்து இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
Read More...

இன்று தற்காலிக மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் அருளாணந்தம்,

திருச்சி, செங்குறிச்சியைச் சேர்ந்த பிரவின்குமார் என்ற கட்டிட மின் வயரிங் செய்பவர், திருச்சி, மணிகண்டம், மேக்குடி கிராமத்தில் வீடு கட்ட இருக்கும் கோவிந்தராஜ் என்பவருக்காக அவரது வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்ததன்…
Read More...

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும்…

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:- எஸ்ஆர்எம்யூ மற்றும் ஏஐஆர்எப் திருச்சி கோட்டம் அனைத்து கிளைகள் மற்றும் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பாக…
Read More...

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11ஆம் வகுப்பு திருச்சி மாணவி தற்கொலை.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பகுதியில் பெரியசாமி, சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பெரியசாமி அப்பாகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு தர்ஷனா (வயது 16) என்ற மகள்…
Read More...

எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் . அமைச்சர் கே.என்.நேரு உறுதி .

புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளா் நியமிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் என திமுக முதன்மைச் செயலரும், மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.…
Read More...