Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூர் 10வது வார்டில் சாக்கடை கலந்த குடிநீரால் குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி . கண்டுகொள்ளாத…

திருச்சி உறையூர் பகுதி 10வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த குடும்பத்தாருக்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் நேரில் ஆறுதல். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு…
Read More...

காந்தி மார்க்கெட்டில் முதாட்டியிடம் செயின் பறித்த பெண் கைது

திருச்சி காந்தி மார்க்கெட்டில் முதாட்டியிடம் இரண்டு பவுன் நகை திருடிய பெண் கைது திருச்சி மாவட்டம் லால்குடி மாரியம்மன் கோவில் சேத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 70) இவர் நேற்று திருச்சி மரக்கடை பழைய…
Read More...

பொன்மலையில் தாய் திட்டியதால் குடிகார மகன் தூக்கு மாட்டி தற்கொலை

பொன்மலையில் தாய் திட்டியதால் குடிகார மகன் தூக்கு மாட்டி தற்கொலை பொன்மலை போலீசார் விசாரணை திருச்சி மேலகல் கண்டார் கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத்.இவரது மகன் அஜய் (வயது 24) குடும்ப பிரச்சினை…
Read More...

திருச்சி லால்குடி வடக்கு ஒன்றியத்தில் பூக் பாக கிளை பொறுப்பாளர்களை நியமித்து ஆலோசனை வழங்கினார்…

அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட லால்குடி சட்டமன்ற தொகுதியில்…
Read More...

திருச்சியில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கண்டன…

திருச்சியில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம்  வக்ஃப் வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பி பங்கேற்பு.   மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், உடனடியாக அதை…
Read More...

வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து தப்ப முயன்ற வாலிபரை அடித்துக் கொன்ற…

ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த மாஜி கண்டக்டரை பிளேடால் கழுத்தை அறுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து தப்பி ஓட முயன்ற மேற்கு வங்க வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு…
Read More...

திருச்சி இனாம்குளத்தூர் ஊராட்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின்…

உயர்நீதிமன்ற சுற்றறிக்கையின்படி திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நேற்று (1,000 )ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது . நிகழ்ச்சியில்…
Read More...

ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் சார்பில் துண்டு பிரசரங்களை அதிமுக மாநகர செயலாளர்…

ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் சார்பில் திருச்சி பீமநகர் பகுதியில் அதிமுகவினர் துண்டு பிரசுரம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை…
Read More...

பள்ளி மாணவனுக்கு குளிர் பானத்தில் மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்த நபர் மீது போக்சோ வழக்கு

விருதுநகர் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து குடிக்கச் செய்து நிர்வாணமாக்கிய நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிவகாசி மேற்கு பகுதி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் சாம் டேவிட்( வயது 25). இவர்…
Read More...

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை 10 மணி முதல் மின் நிறுத்தம் . பகுதிகள் விபரம்

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு…
Read More...