Browsing Category
இந்தியா
ஒரே வீட்டில் கணவன், கள்ளக்காதலன் ஆகியோருடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்த 2 குழந்தைகளின் தாய்
உத்திரபிரதேசம் மாநிலம் மஹ்மூதாபாத் கொத்வாலி பகுதிக்குட்பட்டது புல்வாரியூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுபம் வர்மா.இவரது மனைவி பெயர் அஞ்சு.. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்..எனினும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த நித்தின்…
Read More...
Read More...
கிராமாலயா தாமோதரனின் சுயசரிதை நூலை முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார் .
கிராமாலயா பத்மஸ்ரீ எஸ்.தாமோதரனின் "வாய்மை எனப்படுவது யாதெனின் - ஒரு சாமானியனின் சாதனை பயணம்” சுயசரிதை நூலை முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார் .
கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், திருச்சியை சார்ந்த சமூக…
Read More...
Read More...
சிறையில் இருந்த ரவுடியிடம் வாட்ஸ் அப் காலில் ஆபாசமாக பேசி ஆடையை கழட்டி காட்டும் பெண் இன்ஸ்பெக்டர்
பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று, கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரவி, கர்நாடக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது..இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் அதிகாரி, பெங்களூரு கப்பார்க்…
Read More...
Read More...
ராஜீவ் காந்தியின் 82 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்…
இன்று ராஜீவ் காந்தியின் 82 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..திரளான நிர்வாகிகள் பங்கேற்பு
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 82 வது பிறந்தநாளை…
Read More...
Read More...
உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில், இன்று தனது பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்த…
நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்று வரும் 2026 உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில், இந்திய அணி இன்று புதன்கிழமை தனது பரம எதிரியான பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து…
Read More...
Read More...
பஞ்சப்படி மற்றும் பயணப்படி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி…
லோகோ பைலட்டுகள் பஞ்சப்படி- பயணப்படி நிறுத்தம் : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்த போராட்டம் ரயில்வே தொழிற்சங்கம் எஸ். ஆர். எம். யூ இன்று அறிவிப்பு
திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் இன்று புதன்கிழமை எஸ்.ஆர். எ
ம்.யு. தொழிற்சங்க…
Read More...
ம்.யு. தொழிற்சங்க… Read More...
ஆராய்ச்சி படிப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில்…
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில் அரசு அலட்சியம் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்பள்ளிக்கல்வித்துறை முன்னாள்…
Read More...
Read More...
கேரளா முதல் நேபாளம் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம் செய்யும் வீரருக்கு வாழ்த்து தெரிவித்த…
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்விற்காக கேரளா முதல் நேபாளம் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம் செய்யும் வீரருக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி மாவட்ட அரிமா சங்கத்தினர்!
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்விற்காக கேரளா முதல்…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் 90 லட்சம் பணத்துடன் சிக்கிய பெண் பயணி
திருச்சி விமான நிலையத்தில் 90 லட்சம் பணத்துடன் சிக்கிய பெண் பயணி சுங்கத்துறையினர் தீவிர விசாரணை
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ 90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூர் ரமலான்…
Read More...
Read More...
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்…
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மூவர்ண தேசியக் கொடி பேரணி இன்று நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கே. ஒண்டி முத்து தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, திருச்சி தெப்பக்குளம்…
Read More...
Read More...