Browsing Category
இந்தியா
திருச்சியை சேர்ந்த அண்ணாவி உள்ளிட்டோர் மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச மூத்தோர் தடகளப்போட்டியில் 9…
மாலத்தீவில் நடந்த சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பலர் பங்கேற்றனர். இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட அண்ணாவி, 65 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் அன்பழகன், மகளிர் 55…
Read More...
Read More...
திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி . அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆறுதல்.
மத்திய பிரதேசம் படகு விபத்து: திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி . அமைச்சர் நேரில் ஆறுதல்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லத்திற்குச் சென்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை…
Read More...
Read More...
பர்கி அணையில் நிகழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் திருவெறும்பூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 பேர்…
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த படகு விபத்தில் இறந்தவர்கள் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
Read More...
Read More...
திருச்சியில் நாளை முதல் 2 நாட்கள் மெகா திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு. பிசிசிஐ…
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நாளை முதல் 2 நாட்கள் மெகா திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு பிசிசிஐ அறிவிப்பு
பிசிசிஐ முதன்மை மேலாளர் மோகன்காஜூல்லா ,முன்னாள் கவுன்சில் உறுப்பினர் சஞ்சய் காளிதாஸ் ஆகியோர்…
Read More...
Read More...
ஏடிஎம்களில் தமிழை புறக்கணிக்கும் எஸ் பி ஐ.உடனடியாக நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட மக்கள் சக்தி…
தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள எஸ் பி ஐ ஏடிஎம் மையங்களில் முன்பு ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகள் தேர்வு செய்யும் வசதி இருந்தது. ஆனால் தற்போது பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் தமிழ்…
Read More...
Read More...
வங்கி ஊழியர்களின் அலட்சியம் .பணத்தை எடுக்க கணக்கு வைத்திருப்பவரை அழைத்து வருமாறு கூறியதால் தங்கையின்…
இந்தியாவின் எந்த மாநிலங்களை எடுத்துக் கொண்டாலும், எழுத படிக்க தெரியாதவர்கள், குறைந்த படிப்பறிவு உள்ளவர்கள், வயதானவர்கள் சென்றால் அவர்களை வங்கி ஊழியர்கள் மோசமாகவே நடத்துகின்றனர்.
அதுகுறித்து பல்வேறு புகார் எழுந்தபோதும் இதுவரை இதற்கு…
Read More...
Read More...
இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக திருச்சி மாவட்டத்திலிருந்து 279 ஆண்கள் பெண்கள் ஹஜ் பயணம்.இந்திய யூனியன்…
முஸ்லிம் இலக்கிய மன்றம் சார்பாக
ஹஜ் பயண வழியனுப்பு விழா
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தேசிய தலைவர்
காதர் மொய்தீன் கலந்து கொண்டார்.
இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக திருச்சி மாவட்டத்திலிருந்து 279 ஆண்கள்…
Read More...
Read More...
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகும். கடைசி நேரத்தில் தேதியை மாற்றிய என் டி ஏ
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், நிர்வாகக் காரணங்களால் நேற்று வெளியாகவில்லை. மாணவர்கள் இன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ்…
Read More...
Read More...
நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடு.
2026-ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம்…
Read More...
Read More...
துணை ஆணையர் சிருஷ்டி சிங் அவர்களே உங்களுடைய ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும் குண்டர்கள் மீதும் சமுக…
திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மெச்சூரிட்டி இல்லாத உயர் அதிகாரிகள்.
இந்திய காவல் பணியில் உடல் தகுதியை தாண்டி புத்தி கூர்மைக்கு…
Read More...
Read More...