Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

மீண்டும் 4வது முறையாக பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும். திருச்சியில் மாநில செயலாளர் மீனாட்சி நித்திய…

அண்ணாமலைக்கு கட்டம் சரியில்லை பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் திருச்சியில் மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் பேட்டி. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில், திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி…
Read More...

பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா புகார்.திருச்சி சூர்யாவை தொடர்ந்து யூடியூபர் முக்தார் அகமது கைது.

தமிழக பா.ஜ.க. மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளராகவும், இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியனாகவும் திகழ்பவர் அலிஷா அப்துல்லா. இவர் கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க…
Read More...

கோவையில் மாநில அளவிலான இளைஞர் வானியல் விண்வெளி அறிவியல் மாநாடு: கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க…

கோவையில் மாநில அளவிலான இளைஞர் வானியல் விண்வெளி அறிவியல் மாநாடு: இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஆலோசனை . திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ்…
Read More...

சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் தங்கப்பதக்கங்கள் வென்று திருச்சி திரும்பிய ஆசிரியைக்கு அண்ணாவி…

திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்திலிருந்து இந்திய அணியின் சார்பாக இலங்கையில் நடைபெற்ற 12 வது சர்வதேச மூத்தோர் தடகள (Masters Athletics) போட்டிகளில் திருச்சியைச் சார்ந்த பிரஞ்சு மொழி பாட ஆசிரியை கீதா ஸ்ரீ அவர்கள் 65 வயதிற்கு…
Read More...

மலேசியாவில் நடந்த 20 நாடுகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் திருச்சி பள்ளி மாணவன் 2 பிரிவுகளில்…

மலேசியாவில் நடந்த 20 நாடுகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் திருச்சி பள்ளி மாணவன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை. மலேசியாவில் 22 -வது இன்டர்நேஷனல் ஓப்பன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் நடைபெற்றது.இதில் இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த…
Read More...

ஏடிஎம்மில் மீண்டும் தமிழ்.மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் எஸ்.பி.ஐ நிர்வாகத்திற்கு…

திருச்சி பொன்மலையடிவாரம் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என மும்மொழி வசதி செயல்பாட்டில் இருந்தது. பின்னர் தமிழ் மொழி நீக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய…
Read More...

திருச்சி மக்கள பயனடைய கூடிய திருச்சி – திருப்பதி இடையேயான பகல் நேர இரயில் சேவை.திருச்சி எம்…

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மறுமலர்ச்சி தி.மு.க முதன்மைச் செயலாளருமான துரை வைகோ தனது சமூக வலைதள பக்கத்தில், கூறியிருப்பதாவது: திருச்சி - திருப்பதி இடையே இரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை…
Read More...

திருச்சியை சேர்ந்த அண்ணாவி உள்ளிட்டோர் மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச மூத்தோர் தடகளப்போட்டியில் 9…

மாலத்தீவில் நடந்த சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பலர் பங்கேற்றனர். இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட அண்ணாவி, 65 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் அன்பழகன், மகளிர் 55…
Read More...

திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி . அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆறுதல்.

மத்திய பிரதேசம் படகு விபத்து: திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி . அமைச்சர் நேரில் ஆறுதல். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லத்திற்குச் சென்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை…
Read More...

பர்கி அணையில் நிகழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் திருவெறும்பூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 பேர்…

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த படகு விபத்தில் இறந்தவர்கள் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
Read More...