Browsing Category
இந்தியா
666 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் 2 ரூபாய் குறைப்பு. இன்று முதல் அமலுக்கு வந்தது .
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "பெட்ரோல், டீசல் விலையை ரூ.2…
Read More...
Read More...
போதை கடத்தல் மூலம் வந்த பணத்தை உதயநிதி ஸ்டாலினிடம் தந்ததாக சாதிக் பாட்ஷா ஏன்சிபியிடம் கூறி உள்ளதாக…
போதை கடத்தல் மூலம் வந்த பணத்தில் 7 லட்சத்தை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்ததாக சாதிக் அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது..
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக பிரமுகருமான…
Read More...
Read More...
திருச்சி ஸ்டேட் பாங்க் தலைமையகம் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் .
பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுத்துள்ளன, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் விபரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தற்போது…
Read More...
Read More...
அட இப்படியும் தங்கத்தை கடத்தலாமா? திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்திய நபரிடம் ரூ.25…
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு விமானத்திலாவது ஒரு கடத்தல் நிகழ்வு அரங்கேறி வருகிறது.
முதலில்…
Read More...
Read More...
திருச்சியில் 100 சதவிதம் மேலாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. காரணம்….
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா். போலியோ சொட்டு மருந்து முகாமை திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று தொடங்கிவைத்த…
Read More...
Read More...
சர்வதேச ரோட்டரி இயக்குனராக திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவர் எம். முருகானந்தம் தேர்வு. தேர்தலில்…
சர்வதேச ரோட்டரி இயக்குனராக
திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவர் எம். முருகானந்தம் தேர்வு.
நிர்வாகிகள் வாழ்த்து.
திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவரும் முன்னாள் ரோட்டரி மாவட்ட
ஆளுநருமான எம். முருகானந்தம் சர்வதேச ரோட்டரி…
Read More...
Read More...
மோடி மிரட்டினால் பயப்படுவதற்கு நாங்கள் அதிமுக அல்ல. மணப்பாறையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .
பிரதமர் மோடி மிரட்டினால் பயப்படுவதற்கு நாங்கள் அதிமுக அல்ல:
இது அண்ணாவின் தி.மு.க என்பதை மறந்து விடக்கூடாது
மணப்பாறையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை - திண்டுக்கல் மெயின் சாலையில்…
Read More...
Read More...
திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் உள்ள முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்காவது உண்மையான…
திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதல்வரையும் அதிமுக…
Read More...
Read More...
விரைவில் சிஏஏ சட்டம் அமுல் ஆக உள்ளது . அமித்ஷா காரில் சிஏஏ கொண்ட எண் வைரல்.
மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், அதற்கு முன்னதாகவே குடியுரிமை திருத்தச் சட்டம்…
Read More...
Read More...
சாந்தன் உயிரிழந்ததை தொடர்ந்து உலகத் தமிழர்களுக்கு ராபர்ட் பயஸ் கடிதம்
சாந்தன் உயிரிழந்தது தொடர்பாக
திருச்சி சிறப்பு முகாமில் சக அகதிகள் உண்ணாவிரதம்.
உலகத் தமிழர்களுக்கு கடிதம்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய இலங்கைத் தமிழர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திருச்சி அகதிகள் சிறப்பு…
Read More...
Read More...