Browsing Category
கல்வி
தில்லைநகர் பகுதியில் ப்ளூம்ஸ் ஃப்ரீ ஸ்கூலை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
தில்லைநகர் பகுதியில்ப்ளூம்ஸ் ஃப்ரீ ஸ்கூலைமேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
திருச்சி தில்லைநகர் 10 பி குறுக்குத் தெரு மேற்கு பகுதியில் சுதந்திர சிங் லாசரஸ் நினைவு அறக்கட்டளையின் சார்பில் ப்ளூம்ஸ் ப்ரீ ஸ்கூல் புதிதாக அமைக்கப்பட்டு திறப்பு…
Read More...
Read More...
10ம் வகுப்பு பொது தேர்வில் திருச்சி புனித அன்னாள் பெண்கள் மேல்நிலை பள்ளி 100 சதவீத தேர்ச்சி. மாநில…
10ம் வகுப்பு பொது தேர்வில் திருச்சி புனித அன்னாள் பெண்கள் மேல்நிலை பள்ளி 100 சதவீத தேர்ச்சி.
மாநில அளவில் 4ம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு.
புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலப்புதூர் திருச்சியில் கடந்த 2025-26ம்…
Read More...
Read More...
திருச்சி செந்தண்ணீப்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து 12 வது வருடமாக 100% தேர்ச்சி.மக்கள்…
திருச்சி செந்தண்ணீப்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 2012ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட கடந்த 14 வருடத்தில் 11 வருடங்களாக தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்ற பள்ளி இந்த வருடமும் வெளியான பத்தாம் வகுப்பு…
Read More...
Read More...
தளபதியால் எங்கள் தலைவிதி மாறட்டும்! என்ற வாசகத்தோடு 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி…
தளபதியால் எங்கள் தலைவிதி மாறட்டும்! என்ற வாசகத்தோடு 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மின்சாரத்துறை அமைச்சரான நிர்மல் குமார் உள்ளிட்ட தமிழகவெற்றிக்கழகத்தை 50 சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் வாழ்த்துக்களையும்,…
Read More...
Read More...
ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஓன்று முதல் 3ஆம் வகுப்பு வரை ஜூன் 4ஆம் தேதியும், பிற வகுப்புகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில்…
Read More...
Read More...
வாகனத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்கும் RTO க்கள்.பள்ளி திறந்ததும் 1 லட்சம்…
ஜூன் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் பள்ளி வாகனங்களை இயக்க மாட்டோம் என தனியார் பிரைமரி, நர்சரி, மெட்ரிக், மேல்நிலை, CBSE பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
ரூ.3,000 மதிப்புள்ள GPRS கருவியை ரூ.18,000 கொடுத்து வாங்கிப்…
Read More...
Read More...
திருச்சி ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி . கர்ப்பத்துக்கு கல்வி…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில், மாணவி ஒருவர் கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
சமயபுரம் டோல்பிளாசா அருகே…
Read More...
Read More...
அரசு உதவிபெறும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி.
அரசு உதவிபெறும்
ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி.
நடந்து முடிந்த பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு உதவிபெறும்
ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி பெற்றது. அதனை பாராட்டி…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் பள்ளியில் +2 தேர்வில் முதல் மாணவியாக வந்த மதுஸ்ரீக்கு குவிந்து…
திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணியாற்றும் ரெங்கராஜ் - ரூபாமணி அவர்களின் மகள் மதுஸ்ரீ நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் மற்றும் உயிரியலில்…
Read More...
Read More...
திருச்சி:15 நாள் குடும்பம் நடத்திய பின் கழட்டிவிட்ட கல்லூரி மாணவி. கொலை மிரட்டல் விடுத்த காதலன்…
திருச்சி:15 நாள் குடும்பம் நடத்திய பின் கழட்டிவிட்ட கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது .
திருச்சி திருவெறும்பூர் அடுத்த துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் திருச்சியில் உள்ள…
Read More...
Read More...