Browsing Category
அரசியல்
அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் .
அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் எம்பி குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற…
Read More...
Read More...
இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை . அரசு எச்சரிக்கை
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வந்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது .
வரும் ஏப்ரல் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தேதி முதல் 17,18 மற்றும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு அன்றும் ஏப்ரல் 21 மிலாது நபியை…
Read More...
Read More...
நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னம் வழங்க கோரிக்கை
நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் சமீபத்தில் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதி மன்றத்தில்…
Read More...
Read More...
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் ரூ.2 கோடி மதிப்புள்ள பணம் பரிசு பொருட்கள்…
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது .
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புப்படை, வீடியோ கண்காணிப்பு குழு…
Read More...
Read More...
வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியா ? 40 தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு அளிக்க அறிக்கை.
வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளது.
இதற்காக அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட மறைமுக பேச்சுவார்த்தைகளும், இரண்டு கட்ட நேரடி பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றுள்ள…
Read More...
Read More...
இரட்டை இலை சின்னம் யாருக்கு. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது… முழு விபரம்
இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவின் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 16)…
Read More...
Read More...
வேட்பு மனு தாக்கல் முன்பே தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் . தேர்தல் ஆணையம் அறிவிப்பு .
தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் உள்ளிட்ட 27 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில்…
Read More...
Read More...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு ?
ஜுன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல்…
Read More...
Read More...
பாராளுமன்றத் தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்கு பதிவு. வரும் 20ஆம் தேதி முதல் வேட்பு மனு…
18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட…
Read More...
Read More...
நாம் இந்தியா பொருளாதார சுதந்திரம் அடைய போராடுகிறோம். திருச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி
மகளிர் கல்லூரியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு காந்தியடிகள் சிலையை…
Read More...
Read More...