Browsing Category
Politics
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் முழு…
முழு தர்ணா போராட்டம்.
ஊதிய உயர்வு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஈ டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,…
Read More...
Read More...
அரசு மாதிரி பள்ளிகளில் பயின்று திருச்சி என் ஐ டி யில் தேர்வாகியுள்ள 35 மாணவ மாணவிகளுக்கு அமைச்சர்…
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரசு பள்ளிகள் மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளில் பயின்று திருச்சி என்.ஐ.டி’யில் தேர்வாகியுள்ள 35 மாணவ மாணவிகளை சந்தித்து மடிக்கணினி வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில்…
Read More...
Read More...
காட்டூரில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட 38, 43,43A, ஆகிய பூத்களில் பூத் கமிட்டி அமைப்பதற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ப.குமார்…
Read More...
Read More...
அரசியல் கட்சியினர் போல் இந்து அமைப்பினர் ஜாதி பேதத்தை தூண்டுவதில்லை திருச்சியில் இந்து முன்னணி…
திருச்சியில் ''தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின் கண்டிப்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும் '' என்று ஹிந்து முன்னணி பொதுச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்துாரில்…
Read More...
Read More...
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பாஜக 7வது வார்டு சார்பில் மாபெரும் அன்னதானம்.
பிரதமர் நரேந்திர மோடியின் 73-வதுபிறந்த நாள் விழா
ஸ்ரீரங்கம் பிஜேபி 7வது வார்டு
சார்பில்
ஸ்ரீரங்கத்தில் 1000க்கும் மேற்பட்டோருக்கு மதிய விருந்து மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின்…
Read More...
Read More...
பெரியாரின் 145-வது பிறந்தநாள் விழா:திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை யொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்…
Read More...
Read More...
பெரியாரின் 145வது பிறந்தநாள்: அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…
தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளையொட்டி,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க,
கழகத் துணைப் பொதுச்செயலாளர் ரங்கசாமி வழிகாட்டுதலின்படி,
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை ஈ.வே.ரா பெரியார்…
Read More...
Read More...
திருச்சியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை அதிமுக மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தனித்தனியாக வரவேற்பு அளித்த திமுக, காங்கிரஸார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படக்கூடிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு, தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும்…
Read More...
Read More...
திருச்சி:அண்ணாவின் 115வது பிறந்தநாளையொட்டி ஒபிஎஸ் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணி அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆலோசனைப்படி ஓபிஎஸ் அணி சார்பில் அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த…
Read More...
Read More...