Browsing Category
Politics
திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரங்கு அமைக்க இன்று பூமி பூஜை. முன்னேற்பாடு பணிகள்…
வரும் மே 9 - ந் தேதி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறப்பு:
திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா அரங்கு அமைக்க இன்று பூமி பூஜை
முழு வீச்சில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.
திருச்சி…
Read More...
Read More...
அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து…
திருச்சி நீதிமன்றம் முன்பு
அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்ற முன்பு நீர்…
Read More...
Read More...
திருச்சி முடுக்குபட்டியில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வரி ரசீது வேண்டி 100க்கும் மேற்பட்டோர்…
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட முடுக்குப்பட்டி பகுதியில் வசிக்கும் 175 குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர அடிப்படைத் தேவையான வரி ரசீது வழங்குமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நான்கு தலைமுறையாக இங்கு வசிக்கும் ஏழை, எளிய…
Read More...
Read More...
திருச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே பட்ட பகலில் செப்டிக் டேங்க் கழிவு நீரை மாநகராட்சி சாக்கடையில் விட்ட…
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களில் உள்ள செப்டிக் டேங்குகளை தனியார் செப்டிக் டேங்க் கிளீனிங் லாரிகள் மூலம் அகற்றி மாநகராட்சியில் முறையான அனுமதி பெற்று கல்கண்டார் கோட்டை, காஜாமலை போன்ற பகுதிகளில் உள்ள…
Read More...
Read More...
மமக திருச்சி மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு.3 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை .
திருச்சி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு.
திருச்சியில் மூன்று பேரிடம்
தனிப்படை போலீசார் விசாரணை.
திருச்சி தென்னூர் ஜாகிர் உசைன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (வயது 48). மனிதநேய…
Read More...
Read More...
திமுக பொய்யினால் தமிழகத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அனைவரும்…
திமுக பொய்யினால் தமிழகத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் அழைப்பு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற…
Read More...
Read More...
சைவ, வைணவ மதத்தினரை இழிவாக பேசிய ஆபாச அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி பாஜகவினர்…
அமைச்சர் பொன்முடி மீது புகார்: சைவ, வைணவ மதத்தினரை இழிவாக பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
…
Read More...
Read More...
முகமது அலி ஜின்னா மதுக்கும் மாமிசத்திற்கும் அடிமையானவர் . அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு .
டாக்டர். அம்பேத்கர் 135வது பிறந்த நாள் விழா, சமத்துவ நாள் விழாவாக நேற்று வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தனியார் மண்டபத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர்…
Read More...
Read More...
அம்பேத்கரின் 135 வது பிறந்த நாள் : அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி அமமுக மாவட்ட செயலாளர்…
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படை மூளையாக விளங்கிய சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க,
திருச்சி…
Read More...
Read More...
பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகத்தை மிஞ்சிய திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில் நாதனின் தமிழ்…
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-
அன்பார்ந்த கட்சி உறவுகள், மற்றும் பொதுமக்கள்…
Read More...
Read More...