Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Politics

தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்…

மணப்பாறையில் தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வசந்தபெரியசாமி வரவேற்புரையாற்றினார், மாவட்ட அவைதலைவர், முன்னாள் ஒன்றிய…
Read More...

மண், மொழி, மானம் காக்க தான் ஓரணியில் தமிழ்நாடு என்பது செயல்படுத்தப்பட உள்ளது. திருச்சியில் அமைச்சர்…

திமுக அரசின் சாதனைகளும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு அவர்களுக்கு புரியும்படி பக்குவமாக எடுத்துக் கூறுவோம் - திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி. பள்ளி கல்வித்துறை…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி திருவெறும்பூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம். திமுகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் தொகுதியில் காட்டூர் பெரியார்…
Read More...

திருச்சி 57 வது வார்டில் தொடர்ந்து குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வரும் அவலம் . பாதிக்கப்பட்ட…

திருச்சி மாநகராட்சி குடிநீர் குழாயில் கலந்த சாக்கடை நீர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, எடமலைப்பட்டி புதூர் பகுதியில், 57வது வார்டு, எம்ஜிஆர் நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்ததால், பொதுமக்கள் காய்ச்சல்,…
Read More...

மூதாட்டி கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி தாயுடன் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வெட்டிக்காட்டை சேர்ந்தவர் ஆனந்தபாபு (வயது 32). மாவட்ட அதிமுக ஐடி விங்க் இணை செயலாளராக இருந்தார். இவரது தாய் மலர்க்கொடி (வயது 70). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 85). இவரது…
Read More...

2 மணி நேரம் மழைக்கு கூட தாங்காத ரூ.245 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் புதிய…

திருச்சியில் வரும் 3ஆம் தேதி திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் . அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு . அதிமுக பொது செயலாளரும். எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

3 மாணவர்கள் உயிரிழப்பு . ஸ்ரீரங்கம் காவல்துறையினர் குற்ற இறுதி அறிக்கை இன்று வரை தாக்கல் செய்யாதது…

திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஸ்ரீரங்கம் வேதபாடசாலை மாணவர் உயிரிழப்பு.வேதபாடசாலை மாணவர்களுக்கு நீச்சல்…
Read More...

அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் . திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட்…

ஜூலை 9-ந் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு கூட்டத்தில் தீர்மானம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு…
Read More...

திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பாக நிலை முகவர்கள் கூட்டம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு திருவெறும்பூர் , மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை முகவர்கள் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை திருச்சி தெற்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட திமுகச் செயலாளர்…
Read More...

திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் இனி திருச்சி கலெக்டர்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிருவாக இயக்குனராக பணியாற்றிய வே.சரவணன் பணி மாறுதல் ஆகி கடந்த 15.02.2024 முதல் திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார் . இன்று தமிழக…
Read More...