Browsing Category
இந்தியா
ஶ்ரீரங்கம் : ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டி ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி.
ஶ்ரீரங்கம் :
ஓய்வு பெற்ற ஆசிரியையிடம்போலீஸ் அதிகாரி போல் மிரட்டி ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி.
சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் வடக்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த சுமதி (வயது 74) (பெயர்…
Read More...
ஓய்வு பெற்ற ஆசிரியையிடம்போலீஸ் அதிகாரி போல் மிரட்டி ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி.
சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் வடக்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த சுமதி (வயது 74) (பெயர்… Read More...
அரசு ஓய்வூதியர் சம்யமேளன அகில இந்திய 2 வது மாநாட்டில் வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு…
வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
அரசு ஓய்வூதியர் சம்மேளன அகில இந்திய 2வது மாநாடு ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் கடந்த 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
மாநாட்டில் வாலிடேஷன் சட்டம் 2025 ரத்து செய்து…
Read More...
Read More...
திருச்சியில் 15வது மினி தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்கம்.
திருச்சியில் 15வது மினி தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 23-ந்தேதி வரை 3 நாட்கள் கே.கே.நகரில் உள்ள சாய் ஜி ரோல் பால் அகடாமியில் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா…
Read More...
Read More...
மார்ச் 11 ம் தேதி பிரதமர் மோடி திருச்சி வருகை.புதிய கட்சிகள் இணைய உள்ளதாக தகவல்.
வருகிற மார்ச் 11 ம் தேதி பிரதமர் மோடி திருச்சி வருகை.
திருச்சி பிரச்சார பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
மாத்தூர் சுற்றுச்சாலை அருகில் இடம் தேர்வு.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக்…
Read More...
Read More...
உலக கோப்பையை காலில் மிதித்து போஸ் கொடுத்த ஆஸ்திரேலியா அணிக்கு இது தேவைதான்.
இந்தியாவிலும் இலங்கையிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில், ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியா குரூப் சுற்றிலேயே வெளியேறி ஆஸ்திரேலியா ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
'பி' பிரிவில் இடம்…
Read More...
Read More...
வருகின்ற 19ஆம் தேதி முதல் திருச்சி என்.ஐ.டி யில் தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ப்ரக்யான் - தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா வரும் 19-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருச்சி என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் நேற்று…
Read More...
Read More...
நேரு எனக்கு கடவுள் மாதிரி அருண் நெகிழ்ச்சி.
பல காமெடி வீடியோஸ்,ரீல்ஸ் இந்த பையனை பார்த்திருப்போம்.
பெயர் அருண்..தெலுங்கானாவை சேர்ந்த பையன், வறுமையால் நான்காம் வகுப்பு மட்டுமே படித்து,
லாரி க்ளீனிங் வேலைக்கு சேர்ந்திருக்கிறான்.
நேரு என்ற டிரைவரிடம் வேலைப்பார்க்கும் போது அவரது…
Read More...
Read More...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தம்.திருச்சியில் பஸ் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தம்.
திருச்சி மாவட்டத்தில் 20 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல்.3000 பேர் கைது. பஸ்,ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது.
தொழிலாளர் சட்ட தொகுப்பு அமலாக்கப்படுவதாக 21.11.2025ல் வெளியிட்ட…
Read More...
Read More...
பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு BEC கூட்டத்தில் கோட்டை செயலாளர் வீரசேகரன் சிறப்புரை.
பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு (SRMU WAGON BRANCH GOC )
கிளையின் சார்பாக BEC கூட்டம் மிகவும் சிறப்பாக இன்று நடைபெற்றது.கிளையின் பொருளாளர் சிவக்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கிளையின் செயலாளர் ஆர்.முகேஷ் தலைமை தாங்கினார்.…
Read More...
Read More...
உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு .திருச்சி எம்பி துரை வைகோ பேட்டி.
உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட
சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு . இந்தியா அழைத்து வர நடவடிக்கை
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டி
திருச்சியில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர்…
Read More...
Read More...