Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் .

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்:வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ காணொளி மூலம் விளக்க உரையாற்றினார் . கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்,…
Read More...

திமுக வுக்கு ஆதரவு என வதந்தி பரவிய நிலையில் நடிகர் அஜித்குமாரை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சந்தித்த…

தமிழக 17 வது சட்டசபை தேர்தல் நடந்த 23ஆம் தேதி நடைபெற்றதுஎன் வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் அன்று வாக்களித்த பின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், "மாற்றம் தேவையில்லை" (No need to change) என திமுகவுக்கு ஆதரவாக…
Read More...

பர்கி அணையில் நிகழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் திருவெறும்பூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 பேர்…

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த படகு விபத்தில் இறந்தவர்கள் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
Read More...

திருச்சி :எவ்வித அரசு அனுமதியுமின்றி சுமார் 80 யூனிட் மணல் பதுக்கியவர் மீது வழக்கு பதிவு.

முசிறி தாலுகா, சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த தாதம்பட்டியில் சட்டவிரோதமாக மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக முசிறி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இந்தத் தகவலின் பேரில், வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய்த்துறை…
Read More...

திருச்செந்தூர் சீரடி சாய்பாபா கோயில்களை தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு. விடியற்காலை சென்னையிலிருந்து காரில் நாகை செல்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ந்தேதி நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து வருகிற 4 ந் தேதி…
Read More...

திருச்சியில் நாளை முதல் 2 நாட்கள் மெகா திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு. பிசிசிஐ…

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நாளை முதல் 2 நாட்கள் மெகா திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு பிசிசிஐ அறிவிப்பு பிசிசிஐ முதன்மை மேலாளர் மோகன்காஜூல்லா ,முன்னாள் கவுன்சில் உறுப்பினர் சஞ்சய் காளிதாஸ் ஆகியோர்…
Read More...

ஏடிஎம்களில் தமிழை புறக்கணிக்கும் எஸ் பி ஐ.உடனடியாக நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட மக்கள் சக்தி…

தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள எஸ் பி ஐ ஏடிஎம் மையங்களில் முன்பு ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகள் தேர்வு செய்யும் வசதி இருந்தது. ஆனால் தற்போது பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் தமிழ்…
Read More...

யார் ஆட்சி அமைத்தாலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் தந்து பாதுகாப்பு அளித்திட…

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு,தமிழ்நாடு தொழிலாளர் ஆதரவு சங்கம் சார்பில் திருச்சி பால்பண்ணை மற்றும் கால பைரவர்கோவில் பகுதியில் மே தினவிழா நடைபெற்றது. விழாவில், சங்கத்தின் தலைவர் திருச்சி ஓம் சக்தி பாலமுருகன் சங்கக் கொடியை ஏற்றி…
Read More...

திருச்சி தமிழக வெற்றிக்கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு,விஜய் கடும் கண்டனம்.

திருச்சி தமிழக வெற்றிக்கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு,விஜய் கடும் கண்டனம் மர்ம ஆசாமிகளுக்கு கைவரிசை, போலீசார் விசாரணை. தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்…
Read More...

திருச்சி விவேகாந்த சுற்றுலா வாகன ஓட்டுநர் ஸ்டாண்டில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தினமான மே தினம் இன்று. இதனை முன்னிட்டு திருச்சியில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள விவேகாந்த சுற்றுலா வாகன ஓட்டுநர் ஸ்டாண்டில் சி ஐ டி யூ…
Read More...