Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம், செசன்ஸ் கோர்ட் பகுதிகளில் போதைப் பொருட்கள், லாட்டரி விற்ற 4 பேர் கைது

ஸ்ரீரங்கத்தில் போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது. ஒருவர் தப்பி ஓட்டம். ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி தோப்பு குடிநீர் தொட்டி பின்புறம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்ககப்படுவதாக…
Read More...

தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை உடனடியாக நிரப்ப…

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் . தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாயிஸ் பெடரேஷன் மாநில செயற்குழு…
Read More...

திருச்சியில் பாஜக மகளிர் அணியினர் வைத்த பேனர்கள் கிழிப்பு

திருச்சியில் பாஜக மகளிர் அணியினர் வைத்த பேனர் கிழிப்பு மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்திடவும், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியினை கட்டாயமாக்கிடவும், ஏழை மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்க மறுக்கும் தமிழக அரசை…
Read More...

திருச்சி கேர் பொறியியல் கல்லூரி 13 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

திருச்சி கேர் பொறியியல் கல்லூரி 13ம் பட்டமளிப்பு விழா . கேர் பொறியியல் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 22, 2025) காலை 11:00 மணி அளவில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது . DexPatent…
Read More...

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அரியமங்கலம் காமராஜ் நகரில் நடைபெற்ற தெருமுனை…

திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை பொதுக்கூட்டம். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின் பெயரில் கிழக்கு மாநகரம் காட்டூர்பகுதி…
Read More...

புஷ்பா படபாணியில் பாண்டிச்சேரி சரக்கு கடத்திய நபர் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள பெரும்பாக்கம் சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து மயிலம் நோக்கிச் சென்ற சிறிய ரக லோடு வண்டியை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதிகாரிகளை கண்டதும் வண்டி டிரைவர் தேள்…
Read More...

திருச்சி மாநகர் காவல் நிலையங்களில் பணியாற்றிய உதவி ஆய்வாளருக்கு மத்திய அரசின் உயர் விருது.

தஞ்சாவூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் திருவிடைமருதூா் காவல் உதவி ஆய்வாளா் க. மணிவண்ணனுக்கு மத்திய அரசின் உத்கிரிஷ்ட் பதக்கம் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டத்தில் தனிப் பிரிவு…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், மற்றும்…

சார்ஜாவிலிருந்து பயணியொருவா் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.70.71 லட்சம் மதிப்பிலான 780 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் நேற்று வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா…
Read More...

திருச்சியில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்கள் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவன், போதையில் குளித்த…

திருச்சியில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்கள் இரண்டு பேர் உயிரிழப்பு . தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகன் சுஜித் (வயது 21) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி சி ஏ மூன்றாம் ஆண்டு படித்து…
Read More...

30 ஊசி போட்டும், பிரபல பாம்பு பிடி வீரர் பாம்பு கடித்து பரிதாப பலி.அரசு உரிய அங்கீகாரம் அளிக்க…

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். பாம்பு பிடி வீரரான இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டுக்குள் புகுந்தவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். பாம்பு பிடி வீரரான இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டுக்குள்…
Read More...