Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போக்சோ வழக்கில் சிக்கி திருச்சி சிறையில் இருந்த பேராசிரியரிடம் என்.ஐ.ஏ விசாரணை.

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடர்ந்த வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, திருச்சி சிறையில் இருந்த அவரை என்ஐஏ விசாரணைக்காக அழைத்துச்…
Read More...

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன், இளம் பெண் பரிதாப பலி .

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 போ் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் ஸ்மித் (வயது 16). அதே…
Read More...

திருமணம் முடிந்த 9 வது மாதத்தில் பொங்கலுக்கு துணி எடுத்து தரவில்லை என பெண் தற்கொலை. கணவனும்….

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, ஏலகிரி பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ் (வயது 28). இவரின் மனைவி பவித்ரா (வயது 23). தம்பதிகள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவரும்…
Read More...

நெல்லையப்பர் திருக்கோயில் யானை உடல்நல குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தது.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் யானை காந்திமதிக்கு கடந்த இரு நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை பலனில்லாமல் காந்திமதி யானை உயிரிழந்துள்ளது. 56…
Read More...

நானும் எனது மனைவியும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதில் பெருமைப்படுகிறோம் . திருச்சியில்…

திருச்சி மாவட்டம், முசிறியில் அமைந்துள்ள எம்.ஐ.டி வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற…
Read More...

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த எஸ்எஸ்ஐ கைது.

மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணி புரிந்து வந்தவர் ஜெயபாண்டி. இவர் கடந்த மாதம் டிசம்பர் 13ம் தேதி (13.12.2024) திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் திருக்கார்த்திகை தீபத்திற்கான பாதுகாப்புப் பணியில்…
Read More...

பெயின்டர் தூக்கு போட்டு தற்கொலை. குடிப்பழக்கம் காரணமா ?

திருச்சியில் பெயின்டர் தூக்கு போட்டு தற்கொலை. குடிப்பழக்கம் காரணமா ? திருச்சி, தென்னுார், சங்கீதபுரத்தைச் சேர்ந்தவர் அன்சாரி (வயது 37), பெயின்டர். மேலும் அன்சாரி குடிபழக்கத்திற்கு அடிமையானவர். குடிபழக்கத்திலிருந்து மீண்டு வர அன்சாரி…
Read More...

திருச்சியில் சிங்கப்பூர் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள்…

திருச்சியில் மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த சிங்கப்பூர் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது. திருச்சி ராமலிங்கம் பார்க் பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்த…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர் பரிதாப பலி .

கழுத்தை அறுத்துக்கொண்டு வாலிபர் தற்கொலை? ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை : ஸ்ரீரங்கம் மேல அடயவளஞ்சானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் முரளிதரன் (வயது 68), இவரது மகன் ரெங்கநாதன் (வயது 29). இவர் வலிப்பு நோய் மற்றும்…
Read More...

திருச்சி எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரி மற்றும் தண்ணீர் அமைப்பு இணைந்து கொண்டாடிய பொங்கல் 2025 விழா

“பொங்கலோ பொங்கல்” 2025 எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி, மற்றும் தண்ணீர் அமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து ஜனவரி 11, 2025 இன்று காலை 10:30 மணிக்கு "பொங்கலோ பொங்கல்-2025” கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தது . எம்.ஏ.எம். மேலாண்மை…
Read More...