Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதானமான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை திருவிழா, கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 60 நாட்கள் நடைபெறும் இந்த பூஜைக் காலத்தில் முதல் நாளில் இருந்து சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி…
Read More...

மணப்பாறை: விஷம் குடித்து மாண்ட வாலிபர் சுடுகாட்டில் கண் விழித்த பரபரப்பு சம்பவம் .

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து அருகேயுள்ள பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் காமநாயக்கர் மகன் ஆண்டி (வயது 23). கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஆண்டி உர மருந்தை அருந்தியுள்ளார். அதன்…
Read More...

விடுதலைப்புலி தலைவரின் மகள் துவாரகா வீடியோ உண்மை தன்மையை ஆராய வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக 'மாவீரர் தினம்' ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி இலங்கை தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 34-வது மாவீரர் தினத்தில் விடுதலைப் புலிகள்…
Read More...

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல். போலீஸ் கமிஷனர் அதிரடி

திருச்சி மாநகரில் காவல்துறை ஆணையராக காமினி பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார். குறிப்பாக மாநகர் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை…
Read More...

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்த திருநெல்வேலி யானை .

திருச்சி: மண்ணச்சநல்லூர் அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள காப்புக்காட்டில் யானைகள் மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அனுமதி இன்றி தனியாரால்…
Read More...

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் நேரு நினைவு கல்லூரி சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி சார்பில் மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி இணைந்து 31 வது தேசிய…
Read More...

திருச்சி:அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு.

திருச்சி கீழப்புலிவார் ரோடு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய நான்கு சிறுவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு. திருச்சி கீழபுலிவார்டு ரோடு, வி.என்.நகரில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு குற்றச்செயலில் ஈடுபடும்…
Read More...

விடியா திமுக அரசை கண்டித்து 300 இடங்களில் ஆர்ப்பாட்டம். மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து 300 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட…
Read More...

அடடா இவ்வளவுதானா ? உடல் உபதைகளுக்கான எளிய கை வைத்தியம்.

தெரிந்து கொள்வோம் மருத்துவம் தலைவலி பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும். வயிற்றுப் பொருமல் வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய்,…
Read More...

திருச்சி:தமிழ் தேசிய கூட்டணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சாதி மறுப்பு திருமணம்.

தமிழகத்தின் அரசியல் எதிர் காலத்தை தமிழ்த்தேசிய கூட்டணி முடிவு செய்யும் என்று திருமுருகன் காந்தி பேசினார். தமிழ்த்தேசிய கூட்டணி திருச்சி மரக்கடையில் நேற்று தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள், பெரியார்…
Read More...