Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.17 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம், சலவைத் தொழிலாளா்கள் மனு.

தங்களுக்குச் சொந்தமான ரூ.17 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், சலவைத் தொழிலாளா்கள் மனு அளித்து உள்ளனர். திருச்சி ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நேற்று திங்கள்கிழமை…
Read More...

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை குடிபோதையில் கணவன் துரத்தி துரத்தி வெட்டிய சிசிடிவி…

திருச்சி மாவட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த மனைவியை குடிபோதையில் கணவன் துரத்தி துரத்தி வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்போது குழந்தை பார்த்து அலறும் காட்சிகளும் இடம்…
Read More...

இன்று காலை ரயில்வே ட்ராக் கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பள்ளி மாணவன்- மாணவி சம்பவ…

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணி அளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள மூடி இருந்த ரயில்வே கேட்டை திறந்து கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில்…
Read More...

திருச்செந்தூர் கோவில் புனரமைப்புக்கு ரூ.206 கோடி நன்கொடை அளித்த நாடார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் சீரமைப்புப் பணிகளுக்காக 79 வயதான பிரபல தொழிலதிபர் சிவ் நாடார் ரூ.206 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். வாமா சுந்தரி அறக்கட்டளை' மூலம் இந்த நிதி செலுத்தப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை…
Read More...

நாளை 9ம் தேதி திருச்சிக்கு முதல்வர் வருகை. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம்…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 9ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் பகுதியும் இருக்கா என்று செக் செய்து கொள்ளுங்கள். குடிதண்ணீரை நாளையே தேவையான அளவிற்கு சேகரித்து வைத்து…
Read More...

2024 ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வென்ற திருச்சி தாமஸ்.

மும்பை எண்டர்டெயின்மெண்ட் இன்டர்நேஷனல் பிலிம் வெஸ்டிவெல் ஆப் இந்தியா 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட மற்றும் குறும்பட விருது வழங்கும் விழா மும்பை கல்யாணில் நடைபெற்றது . இக்குறும்பட போட்டியில் மதுரை விஸ்வா கிரியேஷன்ஸ்…
Read More...

4 குழந்தைக்கு தாயான விசிக கவுன்சிலருக்கு instagram காதல் . கணவன் வெறி செயல்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஸ்டீபன் ராஜ் கோமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். ஸ்டீபன் ராஜ் திருநின்றவூர் விசிக கட்சியின் நகர செயலாளராக செயல்பட்டு வருகிறார். அவருடைய…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சாக்கடையில் வீழ்ந்து அடையாளம் தெரியாத வாலிபர் பரிதாப…

திருச்சியில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பரிதாப சாவு . திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில்…
Read More...

நாளை மாலை 4:30 மணி வரை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள…

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் விபரம். திருவானைக்காவல் பெரியார் நகர் மாம்பழச்சாலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம். மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருவானைக்காவல் பெரியார் நகர்…
Read More...

காதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தற்கொலை .

பொன்மலையில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை . திருச்சி செந்தண்ணீர் புரம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் . இவரது மகன் ரஷீத் அகமது (வயது 28) காதல் திருமணம்…
Read More...