Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கூரியரில் போதை மாத்திரை, பார்சலை வாங்க வந்த 2 பேர் கைது.மாத்திரை, ஊசிகள் பறிமுதல் .

திருச்சியில் கூரியரில் வந்த போதை மாத்திரை பார்சலை வாங்க வந்த 2 பேர் சிக்கினர். போலீசார் விசாரணை. திருச்சி மணல் வாரித் துறை ரோடு சங்கிலியாண்டபுரம் பகுதியில் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த ஒரு பார்சலில் தடை…
Read More...

திருச்சி பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் கடையின் 117 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடிகர்…

திருச்சி பி.ஜி. நாயுடு ஸ்வீட்ஸ் கடையின் 117 - வது ஆண்டு விழாவையொட்டி திருச்சி பாலக்கரை கிளையில் 1000 பேர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. திருச்சியில் உள்ள பிரபல இனிப்பகங்களில் பி.ஜி. நாயுடு ஸ்வீட்ஸ்.…
Read More...

திருச்சியில் ரூ.315 கோடி திட்டத்தில் டைடல் பார்க்.5000 பேருக்கு வேலைவாய்ப்பு.13ம் தேதி முதல்வர்…

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.490 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பஸ் முனையம், அதற்கான அணுகுசாலைகள், மழை நீர் வடிகால்கள் மற்றும் அடிப்படை வசதிகள், லாரி நிறுத்தும் முனையம், காய்கறி மொத்த வணிக வளாகம் ஆகியவை அமைக்கும் பணி…
Read More...

இன்று பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவருக்கு குற்றவியல்…

இன்று பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், தலைவர் பி.எஸ். அமல்ராஜ் அவர்களுக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சங்கம் சார்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட்…
Read More...

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும். அமைச்சர் மகேஷ்…

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு ும் மாணவியை ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து…
Read More...

நீ ரொம்ப அழகா இருக்க எனக்கூறி பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சி குப்பூரில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் உள்ள இந்த மாதிரி பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.…
Read More...

பெண் எஸ்ஐ விசிகவினரால் தாக்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி கண்டனத்துக்கு பின் போலீசார் விளக்கம் .

சிவகங்கையில் விசிகவினரால், பெண் எஸ்ஐ தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது எனவும் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். பிரணிதா மீது பொதுமக்களின் சார்பாக தெரிவிக்கப்பட்ட…
Read More...

திருச்சியில் ஆபாசமாக திட்டி மாணவர்களை அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர்…

திருச்சி காட்டூர் பகுதியில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களை அப்பள்ளியில் அப்பள்ளியில் பணியாற்றும் மகேஷ் என்கிற ஆசிரியர் தகாத…
Read More...

திருச்சியில் மக்கள் மணமாலை அமைப்பை தமிழ்நாடு. திருமண அமைப்பு தொழிலாளர் நல சங்கம் தொடங்கியது.3…

தமிழ்நாடு திருமண அமைப்பு தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக"மக்கள் மணமாலை' அமைப்பு துவக்கம் மற்றும் 3 சங்கங்கள் இணைப்பு . திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு…
Read More...

திருச்சி: 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிந்த ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி தாளாளர்…

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி வகுப்பறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ தனியார் பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர். மணப்பாறையில் உள்ள ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் நான்காம்…
Read More...