Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தினமும் 244 போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் பழச்சாறு வழங்கும் திட்டம் . திருச்சி கமிஷனர்…

திருச்சியில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு வழங்கும் திட்டத்தின் கீழ், திருச்சி மாநகர…
Read More...

அரசு பள்ளி ஆண்டு விழாவில் உன்னை பார்த்ததும் எனக்கு ஏறுது கிக்கு என மேடையில் குத்துப்பாட்டு பாடிய…

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தில் உள்ளது கன்றாம்பல்லி ஊராட்சி. இங்குள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஆண்டுவிழா கடந்தவாரம் இறுதியில் நடைபெற்றது. மாதனூர் வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் சுரேஷ், முருகேசன்,…
Read More...

மேலும் 2 நகராட்சிகளை மாநகராட்சியாக உயர்த்த திட்டம். திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது.…

திருச்சியில் புதிய மார்க்கெட் அமைக்கப்பட்டாலும் காந்தி மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்படாது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த…
Read More...

புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கல்லகம் ஊராட்சியில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டத்தில் அதிமுக திருச்சி…

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் இலால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் …
Read More...

சிஐடியூ தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்.

திருச்சியில் சிஐடியூ தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம். தமிழக அரசு 2021 சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பல ஆண்டு காலமாக சம்பளம் இல்லாமல் கூப்பிட்டவுடன் உயிரை…
Read More...

திருச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனை…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 25.3.2025 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் தன்சிங் தலைமையில்,…
Read More...

கராத்தே கற்ற திருச்சி புத்தூர் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை…

திருச்சி புத்தூர் நால்ரோட்டில் உள்ள விழி குறைபாடு மற்றும் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளின் கராத்தே சாதனை. இப்பள்ளி மாணவிகள் ஆலன் திலக் ஷிட்டோரியோ கராத்தே கற்று இதில் கட்டா செய்து சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றனர். …
Read More...

திருச்சி பில்லுக்கார தெரு நண்பர்கள் குழு சார்பில் அதிமுகவை சேர்ந்த இஸ்லாமியர் நடத்திய 25 ஆம் ஆண்டு…

திருச்சி கோட்டை பில்லுக்கார தெரு ஸ்ரீ சங்கவி ஆண்டவர் ஆலயத்தின் முன் அல்லிமால் தெரு, ஸ்வான் கார தெரு, பில்லுக்கார தெரு நண்பர்கள் குழு சார்பில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் க்கு மூன்றாவது வார 25 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக 23ம் தேதி…
Read More...

திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள திறன் மேம்பாட்டு பயிற்சி .

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அதிகாரிகள், பெண் காவலா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திருச்சி காவல்துறை பணியிடை பயிற்சி மையத்தில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. பயிற்சிக்கு…
Read More...

அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் கேட்ட 33 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய போலி நிருபர் கைது.

நாமக்கல் மாவட்டம், பவித்திரம் புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சத்யா (வயது 31). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சத்யா நேற்று பவித்திரம்புதூரில் இருந்து தா.பேட்டை நோக்கி ரியல் எஸ்டேட் தொழில்…
Read More...