Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2019 ம் ஆண்டு முதல் ரூ.32 கோடி கொள்ளை.ஆட்டி படைத்த மோசடி கும்பல் சிக்கியது. . ஸ்கெட்ச் போட்டு…

இந்திய அளவில் கட்டுமானப் பொருட்கள் நிறுவனங்களின் பெயரில் போலி வலைத்தளங்கள் உருவாக்கி, ரூ.30 கோடிக்கும் மேல் மோசடி செய்த சைபர் குற்றவாளிக் கும்பலை பீகாரில் கைது செய்துள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த…
Read More...

திருச்சி 57 வது வார்டில் தொடர்ந்து குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வரும் அவலம் . பாதிக்கப்பட்ட…

திருச்சி மாநகராட்சி குடிநீர் குழாயில் கலந்த சாக்கடை நீர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, எடமலைப்பட்டி புதூர் பகுதியில், 57வது வார்டு, எம்ஜிஆர் நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்ததால், பொதுமக்கள் காய்ச்சல்,…
Read More...

திருச்சி விடுதியில் தங்கி படித்த மாணவி திடீர் மாயம்

திருச்சியில் கல்லூரி மாணவி திடீர் மாயம் . ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். மேலும் இவர் கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார் .…
Read More...

திருச்சியில் பெற்றோரிடம் சண்டை, மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

பெற்றோரிடம் சண்டை, மாணவன் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகன் ஜனார்த்தன் (வயது 21).இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் மூன்றாம்…
Read More...

மூதாட்டி கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி தாயுடன் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வெட்டிக்காட்டை சேர்ந்தவர் ஆனந்தபாபு (வயது 32). மாவட்ட அதிமுக ஐடி விங்க் இணை செயலாளராக இருந்தார். இவரது தாய் மலர்க்கொடி (வயது 70). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 85). இவரது…
Read More...

மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை குரங்கு திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்.

மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை குரங்கு திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த…
Read More...

இன்று ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இறந்த.தொழிலாளி உடலை காணவில்லை. மகன் பரபரப்பு…

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி இறந்த.தொழிலாளி உடலை காணவில்லை. மகன் பரபரப்பு புகார் . மகன் ஸ்ரீரங்கம் போலீசாரிடம் புகார் . திருச்சி மாவட்டம் முசிறி வட்டம்…
Read More...

திருச்சி பாலக்கரையில் மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாப சாவு

திருச்சி பாலக்கரையில் மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாப சாவு திருச்சி பாலக்கரை ஹீபர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55) இவர் அந்தப் பகுதியில் உள்ள பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.…
Read More...

2 மணி நேரம் மழைக்கு கூட தாங்காத ரூ.245 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் புதிய…

திருச்சியில் வரும் 3ஆம் தேதி திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் . அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு . அதிமுக பொது செயலாளரும். எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க திருச்சி மாவட்ட நீதிபதி அறிவுறுத்தல்.

நேற்று 27/6/2025 வெள்ளிக்கிழமை மாலை திருச்சி புதிய நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மாதாந்திர ஆய்வு கூட்டம் மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐந்து…
Read More...