Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி மற்றும் மகனை வெட்டி கொன்ற கொடூர கள்ளக்காதலன்

சேலம் அருகே உல்லாசத்திற்கு மறுத்த தகராறில் கள்ளக்காதலி, அவரது 10 வயது மகனை வெட்டிக்கொலை செய்த வாலிபர் தப்பியோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 3.13 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. தொகுதி வாரியாக வாக்களிக்காதவா்கள்…

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 3.13 லட்சம் பேர் தங்களது வாக்குகளை செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், கடந்த 2021 பேரவைத் தோ்தலில் வாக்களிக்காத 6.18 லட்சம் பேருடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம்…
Read More...

திருச்சி . சேம்பர் வசதி கேட்டு தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் வெங்கட் மனு

திருச்சி:சேம்பர் வசதி கேட்டு தமிழக தலைமை நீதிபதியிடம் மனு. தமிழ்நாட்டின் தலைமை நீதிபதி மாண்புமிகு எஸ் ..ஏ. தர்மாதிகாரி அவர்களிடம் 136 வருடம் பழமை வாய்ந்த திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வசதிக்காக சேம்பர் வசதி…
Read More...

திருச்சியில் பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு.

திருச்சியில் பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு. ரயில்வே கோட்ட மேலாளர்,கூடுதல் கோட்ட மேலாளர் திறந்து வைத்தனர். திருச்சி கோட்டை ரயில் நிலையம் பின்புற வழியில் சாஸ்திரி சாலை பகுதியில் ரயில்வே துறைக்கு…
Read More...

சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மத நல்லிணக்க விழா.

திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மத நல்லிணக்க விழா. சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் விழா நடைபெற்றது. விழாவில் ஹஜ் பயணம் மேற்க்கொள்ளும் தொழில் அதிபர் சையத் இப்ராஹிம் க்கு இந்து மற்றும்…
Read More...

உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி மற்றும் மகனை வெட்டி கொன்ற கொடூர கள்ளக்காதலன்

சேலம் அருகே உல்லாசத்திற்கு மறுத்த தகராறில் கள்ளக்காதலி, அவரது 10 வயது மகனை வெட்டிக்கொலை செய்த வாலிபர் தப்பியோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி…
Read More...

திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கிரிக்கெட் அம்பயர் தேர்வு வரும் ஜூன் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

பல விளையாட்டுகள் இருந்தாலும் இந்தியாவில் அனைவரும் விரும்பும் ராஜாவாக மணிமகுடம் சூடி இருப்பது கிரிக்கெட் தான் கிரிக்கெட்டில் வீரர்கள் எப்படி முக்கியமோ அதை விட முக்கியமானவர்கள் அம்பயர் (Umpire) எனப்படும் நடுவர்கள். பந்து போவதை கணித்து…
Read More...

சிறப்பான முறையில தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி.வாக்கு எண்ணிக்கை…

தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நெஞ்சார்ந்த நன்றி. திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்தல் பணிகளில் அயராது உழைத்த நிர்வாகிகளை நேரில்…
Read More...

கே என் நேரு உள்ளிட்ட அமைச்சர்களைத் தூங்க விடாமல் விரட்டிய ஸ்டாலினின் நள்ளிரவு போன் விசாரணை . காரணம்…

நேற்று இரவு அமைச்சர்களை தூங்க விடவில்லை ஸ்டாலின். ஒவ்வொரு அமைச்சரையும் ஃபோனில் பிடித்து நிலவரத்தைக் கேட்டபடி இருந்தார் ஸ்டாலின் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவு…
Read More...

மிகக் குறைந்த மார்ஜினிலாவது நாம்தான் ஆட்சியைப் பிடிக்கிறோம். அதிமுகவுக்கு சென்ற குட் நியூஸ்

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கி உள்ளாராம்.. இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.. அதுமட்டுமல்ல, தவெக தலைவர் விஜய் பிரிக்கும்…
Read More...