காவல் தெய்வம் கருப்புசாமி தவெக போஸ்டருக்கு பாரதியார் ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன் கடும் கண்டனம்
இந்து மதத்தின் காவல் தெய்வம் கருப்புசாமி உருவத்தில் தமிழக அமைச்சர் புஸ்ஸிஆனந்த் படம் உடனடியாக அகற்றப்பட வேண்டும், பேனர்… Read More...
திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு எஸ்.ஆர்.எம். யு. ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி சதன் ரெயில்வே மஸ்தூர் யுனியன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்… Read More...
திருச்சி மாநகராட்சி 14வது வார்டு, அரபிகுள தெருவில் அமைந்துள்ளபொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள படிப்பகத்தை மாநகராட்சி ஆணையர் இன்று திங்கட்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து,சுற்றிலும் பொதுமக்கள் வாழும் அந்த இடத்தை குப்பைக் கிடங்காக மாற்ற… Read More...
அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வர முடிவு செய்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை கடம்பூர் ராஜூ அலர்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தவெகவில் இணைந்தபின் அமைச்சர்களை பார்க்கவே நேரம் கொடுக்கப்படவில்லை என்று புலம்பி இருக்கும் கடம்பூர்… Read More...
திருச்சியில் ஓவியத்தில் மாபெரும் உலக சாதனை குழந்தைகள் கைப்பேசி பயன்பாட்டை குறைக்கும் முயிற்சியாக 500 மாணவர்கள் ஒன்றிணைந்து "கற்பனைச் சிறகுகள்" என்ற தலைப்பில் ஓவியம் வரைந்த சாதனை முயற்சி
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மக்கள்… Read More...
திருச்சி பஞ்சபூர். பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் காளியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38) இவர் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் தனது இருசக்கர… Read More...
திருச்சி மாநகராட்சி ஆனையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாது; கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் மற்றும் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள ஆலவந்தான் படித்துறை உந்து… Read More...
இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் சார்பில் நூல் வெளியிட்டு விழா திருச்சி மாநகர் மாவட்டம் நேற்று (18.07.2026) சனிக்கிழமை மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மஹாலில் நடைபெற்றது
இராசராசன் கல்வி பண்பாட்டுக்… Read More...
திருச்சி தொழிலாளிடம் கத்தியை கட்டி பணத்தை பறித்த ரவுடி கைது
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர்கள் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46) இவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமை… Read More...
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை த.வெ.க-வின் காவல் தெய்வமான 'கருப்பசாமி' போல சித்தரித்து திருச்சியில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட வாழ்த்துப் பதாகை… Read More...