ஸ்ரீரங்கத்தில் கேஸ் அடுப்பு கசிந்து ஓய்வு பெற்ற பெல் ஊழியர் தீயில் கருகி சாவு.
திருவரங்கம் சித்திரை வீதி இ.பி.எஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 63). பெல் ஓய்வு பெற்ற ஊழியர். இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு… Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ஜெ. சீனிவாசன் நியமனம் .
ஆர். மனோகரன், சி. கார்த்திகேயனுக்கு புதிய பொறுப்பு.
அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி காலியாக இருந்த மாவட்ட செயலாளர் பதவியிடங்கள் மற்றும் அமைப்பு… Read More...
திருச்சி திருவானைக்காவல் சிங்கபெருமாள் கோவில்தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 37). இவர் ஸ்ரீரங்கம் மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை மாணிக்கம் பிள்ளை தெரு அருகே கதிர்வேல் சென்றபோது, பணம்… Read More...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொள்வது குறித்து ஆலோசனைக்கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்… Read More...
2023 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக அக்சர் படேல் வெளியேறியதால் அவருக்கு பதில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை… Read More...
திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை
குழந்தைகளுக்கான புதிய பிரிவை தொடங்கியது.
திருச்சி காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் டி. செந்தில்குமார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-… Read More...
திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டு புதிய அந்தஸ்து.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் டாக்டர் ஏ.கே. காஜா நஜ்முதீன், பொருளாளர் எம். ஜே. ஜமால் முகமது ஆகியோர் இன்று கல்லூரியில்… Read More...
திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதை கண்டித்து சுகாதார ஆய்வாளருடன் மாட்டின் உரிமையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகர பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை… Read More...
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தாராமையாவிற்கு ஈமச் சடங்குகள் செய்த விவசாயிகள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்,
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை… Read More...
திருச்சி - வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் வருகிற நவம்பர் 2ஆம் தேதி முதல் வியட்ஜெட் விமான நிறுவனம் தொடங்கவுள்ளதாக, அந்நிறுவனத்தின் வர்த்தக துணைத் தலைவர் லிங்கேஸ்வரா தெரிவித்துள்ளார்.
வியட்ஜெட் நிறுவனத்தின் வர்த்தக… Read More...