Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அறிக்கை

திருச்சி மன்னார்புரம், ஜங்ஷன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் ..…

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல்…
Read More...

நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு கருத்துகளை கூற குற்றவியல்…

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்  பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை (24/8/2026) திங்கட்கிழமை அன்று திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு  M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் மாவட்ட சட்டப்பணி ஆனைக்குழு…
Read More...

வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் .வ உ சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி பார்…

பார் கவுன்சிலுக்கு வ.உ.சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் சட்டப் படிப்பு முடித்த பலர் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால்…
Read More...

ஆராய்ச்சி படிப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில்…

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில் அரசு அலட்சியம் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்பள்ளிக்கல்வித்துறை முன்னாள்…
Read More...

துர்நாற்றத்துடன் நோய் பரப்பும் செல்லம்மாள் ஆண்கள் மெட்ரிக் நிர்வாகத்தை கண்டித்து விரைவில் மாபெரும்…

திருவெறும்பூர் அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேங்கூர் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் (செல்லம்மாள் ஆண்கள் மற்றும்…
Read More...

வருகின்ற சனிக்கிழமை த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்து நடைபெற உள்ள மாபெரும் கண்டன…

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி வருகின்ற சனிக்கிழமை ஆகஸ்ட் 22ம் தேதி அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இதுகுறித்து திருச்சி முன்னாள் ஆவின் சேர்மனும், மாநகர மாவட்ட…
Read More...

முதல் பிறை தென்பட்டதால் 26ம் தேதி மிலாது நபி பண்டிகை. திருச்சி அரசு டவுன் ஹாஜி அறிவிப்பு..

முதல் பிறை தென்பட்டதால் 26ந் தேதி மிலாது நபி பண்டிகை. திருச்சி அரசு டவுன் ஹாஜி அறிவிப்பு.. திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும், திருச்சி மாவட்ட அரசு காஜி ஜலீல் சுல்தான் ஆலிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த…
Read More...

இந்து திருக்கோயில் மீட்பு இயக்கம் சார்பில் கழுதைக்காதில் சங்கு ஊதும் போராட்டம் அறிவிப்பு எதிரொலி…

செயல்படாத இந்து சமய அறநிலைத்துறையை வருகின்ற 15ஆம் தேதி சென்னை காமராஜர் சாலையில் கழுதைகள் காதில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெறும் என கடந்த பத்தாம் தேதி மின்இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது ... இதன் எதிரொலியாக இன்று இந்து சமய…
Read More...

நகர சுகாதார செவிலியர் பணி .திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 8 நகர சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங்…
Read More...

இலவச மருத்துவ முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள திருச்சி…

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்  பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தமிழகத்திலே முதல்முறையாக தனியார் பபார்மசி உடன் இணைந்து 2024ம் ஆண்டு முதல் தொடர்ந்து அனைத்து…
Read More...