Browsing Category
அறிக்கை
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அனைவரும் திரண்டு வாரீர்.அதிமுக மாவட்ட செயலாளர்கள்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோரின் அறிக்கை.
திருச்சி பஞ்சப்பூர் அருகில் நாளை நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில்…
Read More...
Read More...
திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
பிரதமர் மோடி வருகை:திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை…
Read More...
Read More...
பிரதமர் வருகையொட்டி திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம் முழு விபரம்.
பிரதமர் வருகையொட்டி திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்.
திருச்சி பஞ்சப்பூரில் நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் மற்றும் மத்திய அரசு விழா நடைபெறுகிறது. இதில் அதிமுக பாஜக கூட்டணி கட்சி…
Read More...
Read More...
அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு புதிய பொறுப்பு வழங்கி கௌரவித்துள்ள…
அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளாராக இருந்து வந்த வெல்லமண்டி நடராஜன், ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால்…
Read More...
Read More...
காலிபாட்டில்களை சேகரிக்க புதிய திட்டத்துடன் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு…
டாஸ்மாக் பணியாளார்களின் பல்வேறு கோரிக்கைகளை பரீசிலித்து, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.1000 சம்பளம் உயர்த்தி வழங்கப்படும், என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில வாணிப…
Read More...
Read More...
திருச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்,28 ந் தேதி வரை நடைபெற உள்ளது.எங்கே எடுக்கலாம்,…
திருச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்,28 ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்திய அஞ்சல் துறை திருச்சி கோட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
பொது மக்கள் நலன் கருதி திருச்சி…
Read More...
Read More...
திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்….
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில்…
Read More...
Read More...
பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளரை நீக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர்…
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர், தேர்வு நெறியாளர், தொலை தூரக்கல்வி இயக்குனர் பதவிகளுக்கு சிண்டிகேட்…
Read More...
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர், தேர்வு நெறியாளர், தொலை தூரக்கல்வி இயக்குனர் பதவிகளுக்கு சிண்டிகேட்… Read More...
கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் குவியல்கள்.நடவடிக்கை எடுக்காமல் தேசிய நெடுஞ்சாலையில்…
திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் SKD கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் கவனத்திற்கு
திருவெறும்பூர் ஊராட்சிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல்… Read More...
இதை கட்சி விரோத நடவடிக்கையாகவே கருதுகிறேன்.ஓபிஎஸ் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன்.
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள்…
Read More...
Read More...