Browsing Category
அறிக்கை
திட்டமிட்டு ரூ.20 லட்சம் அரசு பொருட்களை அள்ளி சென்ற திருச்சி மாவட்ட திட்ட அலுவலர் கங்காதரணி,…
தமிழகத்தில் உயர் அரசு அதிகாரிகளுக்கு, அவர்கள் தங்கும் அரசு இல்லங்கள் மற்றும் முகாம் அலுவலகங்களுக்கு (Camp Office) அரசாங்கத்தின் சார்பில் குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் செய்து தரப்படுகின்றன.
சோபா… Read More...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் எஸ். கந்தன் தவெகவில் இணைந்ததால்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் எஸ். கந்தன் தவெகவில் இணைந்ததால் நீக்கம்,மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அறிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு… Read More...
தமிழ்நாடு வணிகர் சங்க பொறுப்புகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய வணிகர் சங்கம்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து எஸ். கந்தன் பதவி விலகினார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய வணிகர் சங்கம் தொடங்குகிறார் கந்தன்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர்…
Read More...
Read More...
நாளை மறுநாள் (16-ம் தேதி) திருச்சி மாநகரில் மின் நிறுத்தம். உங்கள் பகுதி உள்ளதா?
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...
Read More...
பஞ்சபூருக்கு இடமாற்றம் செய்தால் திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்களும்…
பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகளை நிறுத்திவிட்டு காய்கறி மொத்த வியாபாரத்திற்கு பழைய பால் பண்ணையில் அரசு நிலத்தை ஒதுக்க தமிழக முதல்வருக்கு கமலக்கண்ணன் கோரிக்கை
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் எம்.கே.…
Read More...
Read More...
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் மாபெரும் இலவச கண் பரிசோதனை…
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்
கருமண்டபம் கிளை, அரவிந்த் கண் மருத்துவமனை - மதுரை மற்றும்
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நீதி உதவியுடன்
இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது .…
Read More...
Read More...
முடி திருத்தும் கட்டணம் உயர்கிறது . திருச்சி மருத்துவர் சமூக நல சங்கச் செயலாளர் தர்மலிங்கம் தகவல் .
விலைவாசி ஏற்றத்தால் நடப்பு மாதத்தில் முடி திருத்தும் கட்டணம் உயர்கிறது சங்கச் செயலாளர் ப.தர்மலிங்கம் தகவல் .
திருச்சி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயலாளர் ப. தர்மலிங்கம் …
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஜூன் 10-ம் தேதி புதன்கிழமை குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடும் தெரிவித்துள்ளார்.
கம்பரசம்பேட்டை துணை மின்…
Read More...
Read More...
திருச்சியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம் …….
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்…
Read More...
Read More...
வரும் வெள்ளிக்கிழமை குடிநீர் வினியோகம் ரத்து.திருச்சி மாநகராட்சி ஆணையர்
திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து…
Read More...
Read More...