Browsing Category
அறிக்கை
தனது பிறந்தநாள் அன்று ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான பணியினை அமைதியாக மேற்கொள்ள வேண்டும்.…
ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான பிரச்சாரப் பணியினை அமைதியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற மார்ச் 1 ஆம்…
Read More...
Read More...
நாளை புதிய இயக்கம் தொடங்கும் சசிகலா.திருச்சியில் முதல் மாநில மாநாடு நடத்த ஒத்தக்கடை செந்தில்…
நாளை புதிய இயக்கம் தொடங்கும் சசிகலா.திருச்சியில் முதல் மாநில மாநாடு நடத்த சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவரும் மாநகராட்சி முன்னாள் மக்கள் நல கண்காணிப்பு குழஉறுப்பினரும்,பீம நகர் மாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலரும்,அதிமுக முன்னாள் ஜங்ஷன்…
Read More...
Read More...
பத்தாம் வகுப்பு பொது தேர்வு பணிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய உடற்கல்வி ஆசிரியர் சங்க…
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை உள்ளிட்ட மற்றும் அறை கண்காணிப்பாளர் பணிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் .
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனருக்கு கோரிக்கை.
தமிழ்நாடு உடற்கல்வி…
Read More...
Read More...
தமிழக பனைததொழிலாளர்கள் மீதான காவல் துறையின் அடக்கு முறையை தடுத்திட வேண்டும். தமிழ்நாடு…
தமிழக அரசுக்கு தமிழ்நாடு பனைத்தொழிலாளர்கள் நலசங்கத்தின் வேண்டுகோள்.
தமிமிழகத்தில் நாடார் சமுதாய மக்களின் 30 சதவீதம் மக்கள் இன்றளவும்பனைமரம் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் முடிய 4 மாதங்கள்…
Read More...
Read More...
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை முதல் கடையடைப்பு போராட்டம்.திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.
23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்,
டாஸ்மாக்…
Read More...
Read More...
இன்று இரவு 10 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடல்.குடிமகன்கள் அதிர்ச்சி.
தமிழ்நாட்டில் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு தினந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் ஊழியர்கள், தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்…
Read More...
Read More...
உங்கள் அப்பாவால் இந்த நிலைக்கு வந்த நீங்கள் அவரையே மறந்தவர்.பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படங்கள்…
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையை நேற்று (13-02-26) நடத்தினார்.
அதில் அவர் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அவர்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நாளை இருக்காது.
குடிநீர் விநியோகம் நாளை 11.02.2026 ஒருநாள் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டாபன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்.…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம்…
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின் தடை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மின் தடைக்கு உள்ளாகும் பகுதிகள் என்னென்ன, மின் தடை செய்யப்படும் நேரம் உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
…
Read More...
Read More...
இருசக்கர வாகனங்கள் நாளை பொது ஏலம்.திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி தகவல்.
திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு இருசக்கர வாகனங்கள் நாளை செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்பட உள்ளது.
திருச்சி மாநகர அமலாக்கப் பிரிவில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு…
Read More...
Read More...