Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அறிக்கை

துணை ஆணையர் சிருஷ்டி சிங் அவர்களே உங்களுடைய ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும் குண்டர்கள் மீதும் சமுக…

திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மெச்சூரிட்டி இல்லாத உயர் அதிகாரிகள். இந்திய காவல் பணியில் உடல் தகுதியை தாண்டி புத்தி கூர்மைக்கு…
Read More...

விடிந்தால் தேர்தல். அனைவரும் வாக்குச்சாவடி சென்று வாக்களிக்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார்…

திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருவம்பூர் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் அதிமுக வேட்பாளருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி…
Read More...

எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் பிரச்சாரம். மாவட்ட செயலாளர்கள்…

எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் பிரச்சாரம் .உற்சாக வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு . தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகிற 23–ந் தேதி அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு,  அ தி.மு.க. தலைமையிலான தேசிய…
Read More...

நாளை திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் டிடிவி தினகரன்-அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக மாவட்ட…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர்,டிடிவி தினகரன் அவர்கள், வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக போட்டியிடும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வெற்றி…
Read More...

நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க அனைவரும் திரண்டு வாரீர்.மாவட்ட செயலாளர்கள் குமார்,…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்,பரஞ்சோதி  ஆகியோரின் அறிக்கை:- அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்,…
Read More...

திருச்சி வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம்.

திருச்சி மாவட்டத்தின் வழியாக பல ஊர்களுக்கு ரயில் சேவையை தென்னக ரயில்வே வழங்கி வருகிறது. தென்னக ரயில்வேயின் பராமரிப்புப் பணிகள் அல்லது தொழில்நுட்பக் காரணங்களால் அவ்வப்போது ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில்,…
Read More...

உயிர் பலி ஏற்படுத்தும் அவல நிலையில் மேலப்புதூர் சுரங்கப்பாலம்.திருச்சி கலெக்டர் நடவடிக்கை மகேஸ்வரி…

திருச்சியில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மேலப்புதூர் சுரங்கப்பாலம் திருச்சி கலெக்டர் நடவடிக்கை மகேஸ்வரி வையாபுரி வேண்டுகோள். திருச்சி மேலப்புதூர்- பாலக்கரை வேர்ஹவுஸ் இடையில் சுரங்க பாலம்…
Read More...

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு புதிய ஆஃபருடன் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்…

திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடில் உள்ள சிட்டி பிளாசாவில் செயல்பட்டு வருகிறது பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனம்.இதன் உரிமையாளர் நிஜாமுதீன். நாளை ரம்ஜான் திருநாளை முன்னிட்டு புதிய ஆஃபருடன் அனைவருக்கும் ரம்ஜான்…
Read More...

நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து.

நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து . இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது. புனித ரமலான்…
Read More...