விலைவாசி ஏற்றத்தால் நடப்பு மாதத்தில் முடி திருத்தும் கட்டணம் உயர்கிறது சங்கச் செயலாளர் ப.தர்மலிங்கம் தகவல் .
திருச்சி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயலாளர் ப. தர்மலிங்கம் … Read More...
தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார் முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா… Read More...
திருச்சியில் விடுதியில் தங்கியிருந்த 18 வயது சிறுமி பலி; உல்லாசத்திற்கு வலி நிவாரண மாத்திரைகள். 15 வயதில் போக்சோ வழக்கில் கைதான காதலன் உள்ளிட்ட 2 பேர் கைது.
விடுதியில் காதலனுடன் தங்கியிருந்த சிறுமி பாலியல் தூண்டுதலுக்கு வலி நிவாரண… Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஜூன் 10-ம் தேதி புதன்கிழமை குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடும் தெரிவித்துள்ளார்.
கம்பரசம்பேட்டை துணை மின்… Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
அந்த தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாரும்,… Read More...
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்… Read More...
மின்னஞ்சல் மூலம் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.
போலீசார் தீவிர சோதனை.
திருச்சி நீதிமன்ற சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மர்ம ஆசாமி ஒருவரிடமிருந்து… Read More...
திருச்சியில்
மழைநீர் வடிகால் வாய்க்காலில் பிணமாக கிடந்த ஆண் உடல் யார் அவர் கண்டேன்மென்ட் போலீசார் விசாரணை
திருச்சி தீரன்நகர் திருச்சி - திண்டுக்கல் பிரதான சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை ஒட்டி சாலை ஓரத்தில் உள்ள மழைநீர்… Read More...
திருச்சியில் கலைஞர் 103-ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் தேவர் ஹாலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது
முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பிரம்மாண்ட… Read More...
திருச்சி திருவானைக் கோவில் கந்தன் நகரில் கடந்த 1998ல் அமையபெற்ற ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது.
திருச்சி திருவானைக் கோவில் கந்தன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர்… Read More...