திருச்சி பெரிய செட்டித் தெருவில் நேற்று பட்டப்பகலில் வீடு புகுந்து, நகை மதிப்பீட்டாளரைத் தாக்கி ஒரு கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த உதய்… Read More...
2026-ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம்… Read More...
சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறையைக் கழிக்கவும் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வண்ணம் உள்ளனர்.
இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என… Read More...
தென்னிந்திய சினிமாவின் 'இசையரசி' என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா, தமிழக சட்டசபை தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் மிகுந்த மனவேதனையுடன் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
90 வயதான அவர்,… Read More...
ஆறாம் வகுப்பு பயிலும் 12 வயது பள்ளி சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.
ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட அஸ்வின் ராஜ் (வயது 22) என்ற வாலிபரை போலீசார்… Read More...
சேலம் அருகே உல்லாசத்திற்கு மறுத்த தகராறில் கள்ளக்காதலி, அவரது 10 வயது மகனை வெட்டிக்கொலை செய்த வாலிபர் தப்பியோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி… Read More...
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 3.13 லட்சம் பேர் தங்களது வாக்குகளை செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், கடந்த 2021 பேரவைத் தோ்தலில் வாக்களிக்காத 6.18 லட்சம் பேருடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம்… Read More...
திருச்சி:சேம்பர் வசதி கேட்டு தமிழக தலைமை நீதிபதியிடம் மனு.
தமிழ்நாட்டின் தலைமை நீதிபதி மாண்புமிகு
எஸ் ..ஏ. தர்மாதிகாரி அவர்களிடம் 136 வருடம் பழமை வாய்ந்த திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வசதிக்காக சேம்பர் வசதி… Read More...
திருச்சியில்
பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு.
ரயில்வே கோட்ட மேலாளர்,கூடுதல் கோட்ட மேலாளர் திறந்து வைத்தனர்.
திருச்சி கோட்டை ரயில் நிலையம் பின்புற வழியில் சாஸ்திரி சாலை பகுதியில் ரயில்வே துறைக்கு… Read More...