BREAKING NEWS
- செல்போனுக்கான கையடக்க சூரிய ஒளி சார்ஜர். திருச்சி என்ஐடி, சிடிஏசியுடன் இணைந்து கண்டுபிடிப்பு.
- திருச்சி அருகே மனைவியை அருவாளால் வெட்டிய கணவன். தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார்
- 8 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு தந்த 72 வயது தாத்தாவுக்கு 5 ஆண்டு சிறை. 4 ஆண்டுகளுக்குப் பின் திருச்சி கோர்ட் தீர்ப்பு
- திருச்சி அருகே நள்ளிரவு வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து விடிய விடிய தர்ம அடி .
- திருச்சி வானொலி நிலையம் தொடங்கி 86ம் ஆண்டு நிறுவன நாள் கொண்டாட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு .
- வெறும் 9 மியாசாகி மாம்பழம் பல லட்சம் சம்பாதித்த தமிழக விவசாயி .
- வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற போலீசாரை அருவாளால் வெட்டிய வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி கமிஷனர் உத்தரவு.
- சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
- அரியமங்கலத்தில் பட்டப் பகலில் ரவுடி கொலை செய்யப்பட்டபோது கண்டுகொள்ளாத 2 போலீசாரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அதிரடி உத்தரவு .
- திருச்சி கொண்டையம் பேட்டையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம் .
Latest News
Recent Posts
பாலக்கரையில் டாஸ்மார்க் காசாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 பேர் கைது.
திருச்சி தியாகேஸ்வரி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 58).இவர் திருச்சி பாலக்கரை பகுதி மணல் வாரி துறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காசாளராக பணிபுரிந்து…
Recent Posts
Recent Posts
Recommended
பள்ளிக்கூடம் போக வேண்டாம், பேப்பர் வாங்க வேண்டாம். சற்று நேரத்தில் நம் இல்லத்திற்கே வருகிறது +2…
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை நிர்வாகிகள்…
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி - தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை சார்பாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி…
Read More...
Read More...
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கில் தன்னை கொலை செய்ய உள்ள நபர்கள் பற்றி எழுதிய கடிதம்…
கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தற்போது எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் கரைச்சுத்து புதுரைச் சேர்ந்த காங்கிரஸ்…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களால் நடத்தப்படும் நீர் மோர் பந்தலை…
திருச்சி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பாக ஸ்டேட் பேங்க் மெயின் ப்ரான்ச் அருகில் பொதுமக்களை தாகம் தீர்க்கும் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது .
இந்த நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும்…
Read More...
Read More...
விளையாட்டுத்துறை விடுதிகளில் தங்கி பயிற்சி பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு மேம்பாட்டு…
விளையாட்டுத் துறை விடுதிகளில் தங்கி பயிற்சி பெற மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (சேலம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாணவா்களுக்கான விளையாட்டு…
Read More...
Read More...