அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், அவர்களின் நல்லாசி பெற்ற
திருவெறும்பூர் வெற்றி வேட்பாளர்
ப.குமார் அவர்கள் இன்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில்… Read More...
திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 நபர்கள் கைது
திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More...
திருச்சி ஏர்போர்ட் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம் மனைவி மாயம்.
ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் மரியா வேளாங்கண்ணி (வயது 25) இவரது கணவன் பெயர் ரிச்சர்டு. திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது.குழந்தை இல்லை. ரிச்சர்டு மது பழக்கத்திற்கு… Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் .
யார் அவர் போலீசார் விசாரணை .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பஞ்சப்பூர் சோலார் பேனல் பின்புறம் உள்ள… Read More...
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சில நாட்களே உள்ள நிலையில் திருச்சி திருவரம்பூர் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வேட்பாளர் முனைவர் மகேஷ் பொய்யா மொழி சூறாவளி பிரச்சாரம்… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்தல் பிரச்சாரம்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்களை… Read More...
வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என அனைவருக்கும் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை
"வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும் அரணாக இருப்பதே திராவிட மாடல் அரசு" என… Read More...
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதி 32 வது வார்டில் மரியம் நகர், படையாட்சி தெரு, அன்னை நகர் பகுதிகளில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் ,
தமிழக வெற்றிக்கழக நிர்வாகியுமான ஜெரால்டு மில்டன் தலைமையில் தவெக நிர்வாகிகள்… Read More...
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காருண்யா நகர், பொன்னேரிபுரம், கொட்டப்பட்டு, மலையடிவாரம், கல்கண்டா கோட்டை பகுதிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் குமார்
அனைத்திந்திய அண்ணா… Read More...
யாதவர்களுக்கு 6 தொகுதிகள் வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமிக்குஎம்.திருவேங்கடம் யாதவ் நேரில் நன்றி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குபவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ் மாநில யாதவ… Read More...