விளாத்திக்குளம் ஆயர்குல மாணவி பிரதிபாவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்க இரட்டை தூக்கு.
ஏற்கனவே 70 வயது பாட்டியை பாலியல் செய்து கொன்ற இந்த ஆயுள் தண்டனை கைதிக்குத்தான் மரண தண்டனை தீர்ப்பு .
நீதி… Read More...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (25.05.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை… Read More...
அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்ட திருச்சி சண்முகா நகர் பூங்கா பணிகள் தொடங்கியது போராட்டம் நடத்திய பொதுமக்கள் வரவேற்பு .
திருச்சி மாநகராட்சி 25 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி சண்முகா நகர். இங்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட… Read More...
திருச்சி கோல்டன் தடகள சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய கோடைகால தடகள பயிற்சி முகாம் நிறைவு விழா திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 அளவில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு… Read More...
மதுரை வண்டியூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பரசுராமன் என்பவரது மகன் P.வசந்தகுமார் (எ) கருப்புசாமி என்பவர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளார் அந்த மனுவில்… Read More...
தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ஆய்வில் ஈடுபடலாம்,இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவால் அதிர்ச்சி.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோயிலில் உள்ள பிரசாதக் கடைகளில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று… Read More...
திருச்சி அதிமுக மலைக்கோட்டை பகுதி ( தெற்கு) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று பாபு ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமை வகித்த திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் நிர்வாகிகள் இடையே… Read More...
நுகர் பொருள் வாணிப கழகத்தின் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி
தமிழகம் முழுவதும் சுமைதூக்குவோர் தொழிலாளிகள் பல்வேறு கட்ட போராட்டம்.மாவட்ட செயலாளர் சரவணன் அறிவிப்பு.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சுமைதூக்குவோர் மாநில… Read More...
திருச்சி செவிலியர் கல்லூரி மாணவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு.செவிலியர் போராட்டம் முடிவு.
உயர்மட்ட குழு விசாரணையை தொடங்கியது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு படிக்கும் செவிலியர் மாணவி சீதாலட்சுமி (வயது 19) என்பவர் மூக்கில்… Read More...
திருச்சியில் புகையிலை விற்ற 2 பேர் கைது .
திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியாக ஜியாபுரம்… Read More...