தில்லைநகர் பகுதியில்ப்ளூம்ஸ் ஃப்ரீ ஸ்கூலைமேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
திருச்சி தில்லைநகர் 10 பி குறுக்குத் தெரு மேற்கு பகுதியில் சுதந்திர சிங் லாசரஸ் நினைவு அறக்கட்டளையின் சார்பில் ப்ளூம்ஸ் ப்ரீ ஸ்கூல் புதிதாக அமைக்கப்பட்டு திறப்பு… Read More...
துறையூர் அருகே சட்ட விரோதமாக மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் . 2 பேர் மீது வழக்கு பதிவு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் செங்காச்சி குட்டை பகுதியில்… Read More...
கோவில் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்படும்
கோவில்களில் நெரிசல் இல்லாமல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு.
திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி.
திருச்சி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச்… Read More...
திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை..
திருச்சி, கருமண்டபத்தில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் 77-ம் ஆண்டு வைகாசி திருவிழா மற்றும் 35-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 17-ந் தேதி தொடங்கி தொடர்ந்து… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட
நர்சிங் மாணவி திடீர் சாவு
உறவினர்கள்,செவிலியர்கள் போராட்டத்தால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொண்டைமான் நல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி… Read More...
திருச்சியில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு
திமுக தலைவர் மு க ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் குறித்து நேரில் கள… Read More...
திருச்சி பொன்மலையில் கொள்ளையடிக்க திட்டம் போட்ட 3 ரவுடிகள் கைது .
மேலும் 3 ரவுடிகளுக்கு வலை வீச்சு
திருச்சி பொன்மலை பகுதியில் நேற்று வியாழக்கிழமை 21 ந் தேதி இரவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து… Read More...
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தவெக-வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்தில்… Read More...
ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு ரவுடிகள் கைது.
ஸ்ரீரங்கம் ரெயில்வே பாலம் அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர்… Read More...
1351வது சதயவிழாவை முன்னிட்டு
திருச்சியில் நாளை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவிப்பு
முன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டாக அழைப்பு .
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் ஆவின் சேர்மன்… Read More...