BREAKING NEWS
- 8 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு தந்த 72 வயது தாத்தாவுக்கு 5 ஆண்டு சிறை. 4 ஆண்டுகளுக்குப் பின் திருச்சி கோர்ட் தீர்ப்பு
- திருச்சி அருகே நள்ளிரவு வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து விடிய விடிய தர்ம அடி .
- திருச்சி வானொலி நிலையம் தொடங்கி 86ம் ஆண்டு நிறுவன நாள் கொண்டாட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு .
- வெறும் 9 மியாசாகி மாம்பழம் பல லட்சம் சம்பாதித்த தமிழக விவசாயி .
- வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற போலீசாரை அருவாளால் வெட்டிய வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி கமிஷனர் உத்தரவு.
- சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
- அரியமங்கலத்தில் பட்டப் பகலில் ரவுடி கொலை செய்யப்பட்டபோது கண்டுகொள்ளாத 2 போலீசாரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அதிரடி உத்தரவு .
- திருச்சி கொண்டையம் பேட்டையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம் .
- காந்தி மார்க்கெட்டில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது. வாகனமும் பறிமுதல்.
- திருச்சியில் குடி பழக்கத்தால் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை.
Latest News
Recent Posts
திருவானைக்காவல் காந்தி ரோட்டில் 3வது முறையாக மீண்டும் திடீர் பள்ளத்தால்
போக்குவரத்து நிறுத்தம் .
திருவானைக்காவல் பகுதியில் இருந்து திருவரங்கம் செல்லும் சாலையான காந்தி ரோடு திருப்பத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் இன்று…
Recent Posts
Recent Posts
Recommended
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கில் தன்னை கொலை செய்ய உள்ள நபர்கள் பற்றி எழுதிய கடிதம்…
கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தற்போது எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் கரைச்சுத்து புதுரைச் சேர்ந்த காங்கிரஸ்…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களால் நடத்தப்படும் நீர் மோர் பந்தலை…
திருச்சி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பாக ஸ்டேட் பேங்க் மெயின் ப்ரான்ச் அருகில் பொதுமக்களை தாகம் தீர்க்கும் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது .
இந்த நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும்…
Read More...
Read More...
விளையாட்டுத்துறை விடுதிகளில் தங்கி பயிற்சி பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு மேம்பாட்டு…
விளையாட்டுத் துறை விடுதிகளில் தங்கி பயிற்சி பெற மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (சேலம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாணவா்களுக்கான விளையாட்டு…
Read More...
Read More...
3 குழந்தைகள் உள்ள தந்தை வயதுடைய நபருடன் ஆன கள்ளக்காதலை கண்டித்த தந்தையை கொன்ற 21 வயது மகள் .
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 46). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கத்தால் கருத்து வேறுபாடு…
Read More...
Read More...
வாட்ஸ் அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் கைது.
சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யப்படுவதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன் அடிப்படையில் பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மைதீன் என்பவரை போலீசார் கைது செய்து 30 ஆயிரம்…
Read More...
Read More...