Browsing Category
கிரைம்
திருச்சியில் பெற்றோர் படிக்க வற்புறுத்தியதால் பள்ளி மாணவன் திடீர் மாயம்.
திருச்சியில் பள்ளி செல்ல மறுத்த பிளஸ் 1 மாணவன் திடீர் மாயம்.
திருச்சி பொன்மலைப்பட்டி ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் கோகுலகண்ணன் ( வயது 17 ).இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறான் .… Read More...
திருச்சியில் அனுமதியின்றி மணல் கடத்தியவர்கள் கைது.
திருச்சியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியதாக 2 பேர் கைது .
2 லாரிகள், 6 யூனிட் மணல் பறிமுதல்.
திருச்சி ஏர்போர்ட் அன்பில் நகர் சந்திப்பு பகுதியில் சிறப்பு தாசில்தார் ஜெயப்பிரகாசம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை… Read More...
பொதுமக்களுக்கு திருநங்கைகள் எவ்வித தொந்தரவும் அளிக்கக் கூடாது. கன்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய்…
இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு திருநங்கைகள் எவ்வித தொந்தரவும் தரக்கூடாது மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திருச்சி மாநகர காவல் துறை உத்தரவு.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை கே.கே. நகரில்… Read More...
திருச்சி அருகே நிலத்தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு.
திருச்சி அருகே நிலத்தகராறில்
5 பேருக்கு அரிவாள் வெட்டு.
திருச்சி மாவட்டம், புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் தெரஸ்நாதன். அதிமுக பிரமுகரான இவர் புங்கனூர் சொசைட்டியில் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு இவர், மதுரையை…
Read More...
திருச்சி மாவட்டம், புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் தெரஸ்நாதன். அதிமுக பிரமுகரான இவர் புங்கனூர் சொசைட்டியில் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு இவர், மதுரையை… Read More...
திருச்சியில் 4 மாதங்களாக காத்திருப்பு பட்டியலில் இருந்தும் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடும்…
திருச்சியில் தொடர்ந்து 4 மாதமாக காத்திருப்பு
பட்டியலில் இருந்தாலும் கலக்கும் ஐ.பி அலுவலர்.
காரணம் புரியாமல் விழிக்கும் சக அலுவலர்கள்
திருச்சியில் பணியில் இல்லாவிட்டாலும், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக, காத்திருப்போர் பட்டியலில்… Read More...
கே.என்.ராமஜெயம் கொலை குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார்.
ராமஜெயம் கொலை குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட வேண்டும்
மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை
தமிழகத்தையே அதிரவைத்த ஒரு குற்ற சம்பவம் நடந்து இன்றுடன் பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் அந்த கொலை… Read More...
திருச்சியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது
திருச்சியில் வியாபாரி ,
நடைபயிற்சி சென்றவர்களிடம் பணம், செல்போன் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட
6 வாலிபர்கள் கைது.
திருச்சியில் அடுத்தடுத்து நடந்த வழிப்பறி சம்பவத்தில் 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருச்சி…
Read More...
Read More...
திருச்சியில் தனியார் வங்கி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சியில் தனியார் வங்கி ஊழியர் தூக்கு போட்டு சாவு.
திருச்சி உறையூர் நடுவைக்கோல் காரத் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் மதன்குமார் (வயது 26). தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஆண்டு சேலம்… Read More...
திருச்சியில் அழுகிய நிலையில் ரியல் எஸ்டேட் புரோக்கர். கொலையா தற்கொலையா? போலீசார் விசாரணை
திருச்சியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்.போலீசார் விசாரணை.
திருச்சி பாபு ரோடு சானிய குலதெருவை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 38). குடிப்பழக்கம் உடைய இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி…
Read More...
Read More...
காதல் திருமணம் செய்த வாலிபருக்கு அடி உதை,ஆஸ்பத்திரியில் அனுமதி.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓனர் காடு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் இவரும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து…
Read More...
Read More...