Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி ஜெயக்குமார் திருச்சியில் பேட்டி.

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் 29ந்தேதி கல்லணை சாலையில் உள்ள பொன்னி டெல்டா பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் கண்டுபிடிக்காத…
Read More...

அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பேய் ஓட்டிய சாமியாரால் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 103). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது வீட்டில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வாடகைக்கு தங்கி இருந்தார். அந்த சிறுமியை…
Read More...

10 வயது சிறுமியிடம் சில்மிஷம். 103 வயது தாத்தாவுக்கு 15 ஆண்டு சிறை.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 103). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது வீட்டில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வாடகைக்கு தங்கி இருந்தார். அந்த சிறுமியை…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் ஓய்வு பெற்ற இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை.

திருவெறும்பூர் அருகே காட்டூர் எல்லகுடி, எல்.ஐ.சி. நகர் 1 ம் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 74 ). கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவரான இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தனது அறையில் உள்ள மின்விசிறி ஊக்கில்…
Read More...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமினில் விடுதலை. திருச்சி கண்டோன்மெண்டில் கையெழுத்திட உத்தரவு

சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்…
Read More...

பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி.பணியின்போது டார்ச்சர் என புகார்.

பணியின்போது டார்ச்சர் என புகார்: பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி திருச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. அரியலூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் லட்சுமி பிரியா ( வயது 30).…
Read More...

திருச்சியில் மாமியாருக்கு உருட்டுக்கட்டை அடி, மருமகன் கைது.

திருவானைக்காவலில் சம்பவம். மாமியார் கழுத்தில் சிகரெட்டால் சூடு வைத்த மருமகன் கைது. திருச்சி திருவானைக்காவல் முறக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திக். (வயது 30). இவர் திருச்சி திருவானைக்காவல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தேவி என்பவரது மகளை…
Read More...

திருச்சியில் குடும்பத்தகராறில் ரயில்வே ஊழியர் தூக்குப்போட்டு சாவு .

திருச்சி பொன்மலையில் ரயில்வே ஊழியர், குடும்ப தகராறில் தூக்கு மாட்டி தற்கொலை. திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் எல்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமணி வயது(வயது 47) ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது…
Read More...

சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரியாக நடித்து ரூ.3 கோடி சுருட்டிய பெண் உள்பட 3 பேர் கைது.

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து, வேலை தருவதாக 100 பேர்களிடம் மோசடியில் ஈடுபட்டு, ரூ.3 கோடி சுருட்டிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர்…
Read More...

நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக திருச்சி தொழிலதிபரின் மகன் காருடன் கடத்தல்?

நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக திருச்சி தொழிலதிபரின் மகன் காருடன் கடத்தல்? திருச்சி தில்லைநகர் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி (வயது 42). தொழில திபர். நேற்று முன்தினம் இரவு ஹைதர்அலியின் 17 வயது மகன் மற்றும் உறவினரின் மகன்…
Read More...