Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் மாமியாருக்கு உருட்டுக்கட்டை அடி, மருமகன் கைது.

திருவானைக்காவலில் சம்பவம். மாமியார் கழுத்தில் சிகரெட்டால் சூடு வைத்த மருமகன் கைது. திருச்சி திருவானைக்காவல் முறக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திக். (வயது 30). இவர் திருச்சி திருவானைக்காவல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தேவி என்பவரது மகளை…
Read More...

திருச்சியில் குடும்பத்தகராறில் ரயில்வே ஊழியர் தூக்குப்போட்டு சாவு .

திருச்சி பொன்மலையில் ரயில்வே ஊழியர், குடும்ப தகராறில் தூக்கு மாட்டி தற்கொலை. திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் எல்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமணி வயது(வயது 47) ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது…
Read More...

சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரியாக நடித்து ரூ.3 கோடி சுருட்டிய பெண் உள்பட 3 பேர் கைது.

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து, வேலை தருவதாக 100 பேர்களிடம் மோசடியில் ஈடுபட்டு, ரூ.3 கோடி சுருட்டிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர்…
Read More...

நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக திருச்சி தொழிலதிபரின் மகன் காருடன் கடத்தல்?

நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக திருச்சி தொழிலதிபரின் மகன் காருடன் கடத்தல்? திருச்சி தில்லைநகர் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி (வயது 42). தொழில திபர். நேற்று முன்தினம் இரவு ஹைதர்அலியின் 17 வயது மகன் மற்றும் உறவினரின் மகன்…
Read More...

திருச்சியில் பட்டப்பகலில் போலீஸ் என கூறி மூதாட்டியிடம் நகையை பறித்தவர்களுக்கு போலீசார் வலை.

திருச்சியில்போலீஸ் எனக்கூறி பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு. டிப்டாப் ஆசாமிகள் தலைமறைவு. திருச்சி கிராப்பட்டி பாரதி மின் நகரைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி முனியம்மாள். (வயது 70). இவர் சன்னியாசர் கோவில் தெருவில் முதியோர்…
Read More...

திருச்சி உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு அதிரடி ஆய்வில் 1742 கிலோ கலப்பட டீ தூள்…

திருச்சி அரியமங்கலம் மற்றும் தாத்யங்கார்பேட்டை யில் 1742 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல்.இன்று 03.03.2022 வியாழன்கிழமை திருச்சி உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு…
Read More...

திருச்சியில் பார்க்கிங் வாகனங்களுக்குடோக்கன் கொடுப்பவர் மற்றும் ஆட்டோ டிரைவர் திடீர் பலி.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பார்க்கிங் வாகனங்களுக்கு டோக்கன் கொடுத்தவர் மற்றும் பஞ்சப்பூரில் ஆட்டோ திடீர் டிரைவர் பலி. திருச்சி மண்ணச்சநல்லூர் கூத்தூர் பனமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் .(வயது 52 ).இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்…
Read More...

திருச்சியில் வாலிபரை மிரட்டி பணம் பறித்தவர் கைது.

திருச்சி திம்மராய சமுத்திரத்தில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது. திருச்சி திருவானைக்காவல் அழகிரி புரம் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் ஐயப்பன். (வயது 22 ).இவர் திம்மராய சமுத்திரம் மாரியம்மன் கோவில் அருகே…
Read More...

திருச்சி கோயில் பிரச்சினையில் மோதல்.22 பேர் மீது வழக்கு பதிவு.

திருச்சி கோவில் பிரச்சனையில் மோதல்:இரு தரப்பை சேர்ந்த 22 பேர் மீது வழக்குப் பதிவு. திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரில் சக்தி மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலானது அங்கு வசித்து வரும் 2 தரப்பினரிடையே யாருக்கு…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆண் பிணம். போலீசார் விசாரணை.

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆண் பிணம், போலீஸார் விசாரணை. திருச்சி புத்தூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.…
Read More...