Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் பொற்கொல்லருக்கு பீர் பாட்டில் குத்து. இரண்டு பேர் கைது.

திருச்சியில் பொற்கொல்லருக்கு பீர் பாட்டில் குத்து.இருவர் கைது. திருச்சி காஜாபேட்டை புது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் சந்துகடை வீதியில் பொற்கொல்லர் ஆக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் வடக்கு ஆண்டாள் தெருவை…
Read More...

ஸ்ரீரங்கத்தில் குடிப்பழக்கத்துக்கு ஆளான கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை.

ஸ்ரீரங்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை. திருச்சி ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம், பன்னீர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்.( வயது 49). கட்டிடத் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். இந்த நிலையில்…
Read More...

மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் சங்கிலியை பறித்த 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.

மூதாட்டியை ஏமாற்றி நூதன முறையில் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பாபா நகரை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருடைய மனைவி பூங்கொடி (வயது63). இவர் கடந்த 18-ந் தேதி வீட்டின் அருகில் நடந்து…
Read More...

ஸ்ரீரங்கத்தில் அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு.தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்.

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் இந்தப் படத்தில் உள்ள நபர் 16-ம் தேதி காலை 7.00 மணி அளவில் பிணமாக மீட்கப்பட்ட ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது, இவரது வயது சுமார் 30…
Read More...

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர்,மோட்டார் சைக்கிள் திருடன் உள்ளிட்ட 3 பேர் கைது.

திருச்சி தென்னூர் பஸ் நிறுத்தத்தில் கத்திமுனையில் வாலிபரிடம் ரூ 5 ஆயிரம் பறித்த 2 கொள்ளையர்கள் கைது. திருச்சி தென்னூர் குப்பாங்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் சிவகுமார். (வயது 20 ).இவர் தென்னூர் அரசமரம் பஸ் நிறுத்தத்தில் நின்று…
Read More...

திருச்சியில் லாட்டரி விற்ற வாலிபர் கைது.

திருச்சி பெரிய கடை வீதியில் லாட்டரி விற்றவர் கைது. பணம், செல்போன்கள் பறிமுதல். திருச்சி கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் திருச்சி பெரிய கடைவீதி சந்து கடை சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டடு…
Read More...

திருச்சியில் 2 மாணவிகள் மற்றும் 5 வயது பெண் குழந்தையுடன் தாய் உள்ளிட்ட 4 பேர் ஒரே நாளில் மாயம்.

திருச்சியில் 5வயது பெண்குழந்தையுடன் தாய் திடீர் மாயம். மேலும் 3 பெண்கள் மாயமானதால் பரபரப்பு. திருவரங்கம் அம்மாமண்டபம் ரோடு புது தெருவை சேர்ந்தவர் குமார் .இவரது மனைவி பிரியா (வயது 24). இவர் திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வேலை…
Read More...

திருச்சி கே.கே.நகரில் எம்.டெக்.பட்டதாரி திடீரென மயங்கி விழுந்து சாவு.

திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு. திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை ராமச்சந்திர தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் தங்கமணி. இவரது மகன் முரளிதரன் ( வயது 34 ) எம்.டெக். பட்டதாரி . இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் கே.கே. நகர்…
Read More...

7 முறை சாக முயன்ற திருச்சி இன்ஜினியர் கத்தியால் குத்தி தற்கொலை.

திருச்சி உறையூரில் இன்ஜினீயர் கத்தியால் குத்தி தற்கொலை. ஏற்கனவே 7 முறை சாக முயன்று 8-வது முறையில் உயிரை விட்ட பரிதாபம். திருச்சி உறையூர் சீனிவாசநகர் 7-வது மெயின்ரோடு 10-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி புனிதா.…
Read More...

திருச்சியில் லாட்டரி விற்ற 2 பேர் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை திருச்சியில்  விற்ற 2 பேர் கைது. திருச்சி பொன்மலை போலீஸ் சரகம் மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகர் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.…
Read More...