Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

குழந்தை இல்லாத துக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி அண்ணா நகரில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை . திருச்சி இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி காவியா ( வயது 22). இவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். காவியாவிற்கு குழந்தை…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி பரிதாப சாவு.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி சாவு. ஸ்ரீரங்கம் புஷ்பக் நகர் இரண்டாவது தெரு பாரத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணா . இவரது மனைவி வெங்கடலட்சுமி (வயது 66). ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு நோயால்…
Read More...

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது .

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தைச் சேர்ந்த ராமர் இவரது மனைவி அமிர்தம் என்பவர் விவசாய கூலித்தொழிலாளி. இவரது கணவர் இறந்து 20 நாட்கள் ஆன நிலையில் தனது கணவரின் பெயரில் இறப்பு சான்றிதழ் வேண்டி எதுமலை…
Read More...

காணாமல் போனதாக தொழிலதிபர் அளித்த புகார் ரூ.1.5 லட்சம்,கொள்ளை அடிக்கப்பட்டது ரூ.3 கோடி.

திருப்பூர்குள்ளேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த துரைசாமி (வயது 73). இவர் திருப்பூரில் பனியன் எக்ஸ்போர்ட், டையிங் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது பனியன் நிறுவன வளாகத்திலேயே வீடு உள்ளது. இவரது மூன்று மகன்களுக்கும் ஏற்கனவே…
Read More...

தன்னார்வலர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி .பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிக்காட்டுதல் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக…
Read More...

தஞ்சை மாவட்டத்தில் தேர் திருவிழாவில் 11பேர் உயிரிழந்த சம்பவம், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில்…

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாக, தேர் மின் கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின்…
Read More...

திருச்சி குட்ஷெட்டில் சாப்பாடு பிரச்சினையில் லோடுமேன் அடித்துக் கொலை.

திருச்சி குட்ஷெட்டில் சாப்பாடு பிரச்சினையில் லோடுமேன் அடித்துக்கொலை. திருச்சி மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது50) இவர் கடந்த பல ஆண்டுகளாக வீட்டிற்குச் செல்லாமல் திருச்சி குட்ஷெட் பகுதியில் லாரிகளில் லோடு ஏற்றும் வேலையை…
Read More...

திருச்சியில் காஜா பேட்டையில் கத்திமுனையில் பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சி காஜா பேட்டையில் பெயிண்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி . வாலிபர் கைது. திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கங்காதரன்.( வயது 27). பெயிண்டர். இவர் காஜாபேட்டை மெயின் ரோட்டில் ஒரு மருத்துவமனை…
Read More...

திருச்சியில் 2 முதியவர் உட்பட 3 பேர் மாயம்

திருச்சியில் 2 முதியவர்கள் உள்பட 3 பேர் திடீர் மாயம். திருச்சி உறையூர் செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தினகரன். (வயது 60 ).இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று…
Read More...

திருச்சியில் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள்.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஜெரீனா (வயது 33) புதுச்சேரி செல்வதற்காக வந்தார். பின்னர் அங்கிருந்து சத்திரம் பஸ் நிலையம் சென்று புதுச்சேரி செல்வதற்காக டவுன் பஸ்சுக்காக தனது உடமைகளுடன்…
Read More...