Browsing Category
கிரைம்
திருச்சி அரசு உயர் அதிகாரிகள் இருவர் கைது. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அலுவலகம், வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர், இதில் கணக்கில் வராத 9 லட்சம் ரொக்கம் ரூ.1 கோடி ஆவணங்கள், 50 பவுன் நகைகள் பறிமுதல்.
திருச்சி தொழில் மைய அலுவலகம்
திருச்சி… Read More...
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்றவர் கைது.
திருச்சியில் பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்ற நபர் கைது .
திருவறும்பூர் தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மைதீன்கான் (வயது 33 )
இவர் நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் பகுதியில் கஞ்சா விட்டுக்கொண்டிருந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ…
Read More...
Read More...
மணப்பாறை அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஆசாமி உள்ளிட்ட 3 பேருக்கு வலை.ஜேசிபி எந்திரம் பறிமுதல்.
மணப்பாறை அருகே
அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஆசாமி உள்ளிட்ட 3 பேருக்கு போலீசார் வலை.
ஜே.சி.பி. இயந்திரம் பறிமுதல்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பொன்னுச்சாமி (வயது 67) .
இதே பகுதி… Read More...
திருச்சியில் லாட்டரி விற்றவர் உள்பட 5 பேர் மீது வழக்கு.
திருச்சியில் லாட்டரி, கஞ்சா
விற்றவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு.
திருச்சி இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் அருகே லாட்டரி விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது… Read More...
கஞ்சா விற்கும் சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கஞ்சா விற்கும் சமூக விரோதிகளை கைது செய்ய கோரி திருச்சியில்
பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.
பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் பெண்கள், பொதுமக்களை சீரழிக்க ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்கும் சமூக விரோதிகளை கைது… Read More...
திருச்சியில் வாலிபரை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்ற 4 பேர் மீது வழக்கு.
திருச்சியில் ஆட்டோவை ஏற்றி வாலிபரை கொலை செய்ய முயன்ற 4 பேர் மீது வழக்கு.
திருச்சி ராம்ஜிநகர் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகன் இளவரசன் (வயது 34) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அம்பிகாபதி என்பவருக்கும் கடந்த மூன்று…
Read More...
திருச்சி ராம்ஜிநகர் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகன் இளவரசன் (வயது 34) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அம்பிகாபதி என்பவருக்கும் கடந்த மூன்று… Read More...
கடன் தொகையை கேட்க வீடு தேடி சென்ற நிதி நிறுவன ஊழியருக்கு அடி உதை.
கடன் தொகையை கேட்க
வீடு தேடிச் சென்ற நிதி நிறுவன ஊழியருக்கு அடி- உதை
திருச்சி உறையூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிதி…
Read More...
இந்த நிதி… Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலையில் பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு.
திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில்
அனுமதியின்றி பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு
திருச்சி மாநகரில் அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் ஒரு…
Read More...
Read More...
திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது. சூதாடிய 5 பேர் மீது வழக்கு.
திருச்சியில்
கஞ்சா விற்ற
வாலிபர் கைது.
சூதாட்டம் விளையாடிய 5 பேர் மீது வழக்கு.
திருச்சி கோட்டை போலீஸ் சரகம் ஜாபர்ஷா தெரு சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன்…
Read More...
Read More...
திருச்சி ரயில்வே முதன்மை தொழில்நுட்ப பொறியாளர் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு.
திருச்சி ரயில் நிலையம் அருகே
முதன்மை தொழில்நுட்ப பொறியாளர் மீது தாக்குதல். எஸ்.ஆர்.எம்.யு நிர்வாகிகள் மீது வழக்கு.
திருச்சி கூத்தூர் மாணிக்கம் நகர் பிச்சாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 50). இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்…
Read More...
Read More...