Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் இளம்பெண் உள்ளிட்ட 2 பேர் திடீர் மாயம்.

திருச்சியில் இளம்பெண் உள்ளிட்ட 2 பேர் திடீர் மாயம். திருச்சி பொன்மலைமுன்னாள் ராணுவ வீரர் காலனி 14வது தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் ஜோதிகா.(வயது 19). ஐடிஐ படித்துள்ள இவர் சென்னையில் வேலை பார்த்தார்.பின்னர்…
Read More...

திருச்சியில் அடையாளம் தெரியாத மூதாட்டி மயங்கி விழுந்து சாவு.

திருச்சி கருமண்டபத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி மயங்கி விழுந்த சாவு.திருச்சி கருமண்டபம் ஆரோக்கியமாதா பள்ளி அருகாமையில் சுமார் 77 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று உள்ளார். பின்னர் அவர் திடீரென சாலையில் மயங்கி…
Read More...

திருச்சியில் இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

திருச்சி திருவானைக்காவலில் இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது . திருச்சி திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 23). இவர் தனது இரு சக்கர வாகனத்தை வெங்கடேஸ்வரா நகரில் நிறுத்தியிருந்தார். அந்த…
Read More...

ஸ்ரீரங்கத்தில் லாட்டரி விற்றவர் கைது.

திருவரங்கத்தில் லாட்டரி விற்றவர் கைது. திருவரங்கம் சிங்கர் கோவில் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள ஓர் டீக்கடை அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார் . அவர் மயங்கி விழுந்து இறந்தார் என…
Read More...

திருச்சி பெண் காவலரின் கணவர் மயங்கி விழுந்து சாவு.

திருச்சி மத்திய சிறை பெண் காவலரின் கணவர் மயங்கி விழுந்து சாவு. திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர் மத்திய சிறைச்சாலை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பூர்வினா ( வயது 40 ).கிரேடு - 1 வார்டன். இவரது கணவர் செந்தில்குமார். (வயது 41). இவர்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அழுகிய நிலையில் ஜவுளி கடை ஊழியரின் பிணம்.

ஸ்ரீரங்கத்தில் குளியல் அறையில் பிணமாக கிடந்த ஜவுளி கடை ஊழியர். திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீட்டு குளியலறையில் ஜவுளிக் கடை ஊழியர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம்…
Read More...

திருச்சியில் விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்த 3 பேரை கைது செய்ய கோரி உறவினர்கள் உடலை…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்த 3 பேரை கைது செய்ய கோரி திருச்சி- தஞ்சை தேசிய…
Read More...

திருச்சியில் வீட்டின் உள் தவறி விழ்ந்த மூதாட்டி பரிதாப சாவு.

திருச்சியில் வீட்டின் உள் விழுந்து மூதாட்டி பரிதாப சாவு திருச்சி சின்ன கடை வீதி கோவிந்தன் பிள்ளை ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி நவநீதம்( வயது 95 ).இவர் சம்பவத்தன்று எதிர்பாராதவிதமாக தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில்…
Read More...

திருச்சியில் வயிற்று வலியால் எலி மருந்து சாப்பிட்டு நர்சிங் மாணவி தற்கொலை.

திருச்சியில் எலி மருந்து சாப்பிட்டு நர்சிங் மாணவி தற்கொலை. திருச்சி வடக்கு தாரநல்லூர் கே.பி.எஸ். கோனார் நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் தீபிகா (வயது 17). இவர் தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் நர்சிங் படித்து வந்தார்.…
Read More...