BREAKING NEWS
- வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற போலீசாரை அருவாளால் வெட்டிய வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி கமிஷனர் உத்தரவு.
- சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
- அரியமங்கலத்தில் பட்டப் பகலில் ரவுடி கொலை செய்யப்பட்டபோது கண்டுகொள்ளாத 2 போலீசாரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அதிரடி உத்தரவு .
- திருச்சி கொண்டையம் பேட்டையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம் .
- காந்தி மார்க்கெட்டில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது. வாகனமும் பறிமுதல்.
- திருச்சியில் குடி பழக்கத்தால் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை.
- சாதாரண தொண்டனாக கடைசி மூச்சு உள்ள வரை அதிமுகவில் இருந்து கழக,மக்கள் பணியாற்றுவோம்.திருச்சி முன்னாள் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், மாணவரணி செயலாளர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர்,60A வட்ட செயலாளர்.
- திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து. டாக்டர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி. 20க்கும் மேற்பட்டோர் காயம் .
- எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா ஏற்பாட்டில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் .
- 12வது நாளாக திருச்சி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் நடத்தும் ஐஸ் நீர் மோர் பந்தல் . திருச்சி மாவட்ட பாஜக ஊடகப்பிரிவினர் நேரில் சென்று வாழ்த்தி சிறப்பித்தனர் .
Latest News
Recent Posts
திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் எடப்பாடி பிறந்தநாளை முன்னிட்டு ஜெ.பேரவை சார்பில் சிறப்பு பூஜை, அன்னதானம்.
அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமியின்…
Recent Posts
Recent Posts
Recommended
வாட்ஸ் அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் கைது.
சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யப்படுவதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன் அடிப்படையில் பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மைதீன் என்பவரை போலீசார் கைது செய்து 30 ஆயிரம்…
Read More...
Read More...
திருச்சி சுப்ரமணியபுரத்தில் பொன்மலைப்பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் நீர் மோர்…
திருச்சி சுப்ரமணியபுரத்தில் பொன்மலைப்பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா .
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம், சுப்பிரமணியபுரத்தில் பொதுமக்களின் தாகம்…
Read More...
Read More...
திருச்சியில் 127 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெயில்.
கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், இந்தியா முழுவதுமே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
இந்திய…
Read More...
Read More...
திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்து காவி சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில்
பேரறிஞர் அண்ணா சிலைக்கு காவி சாயம் பூசியதால் திமுகவினர் சாலை மறியல்.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிர்ப்புறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை…
Read More...
Read More...
பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் இல்லத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட நிலையில்…
திருச்சி வாலிபரை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிடுவதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் பங்களா முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் ரவுடி கோப்பு நாகராஜன் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார்.
திருச்சி மாவட்டம்,…
Read More...
Read More...