Browsing Category
தஞ்சாவூர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக கட்டப்பட்ட கோயில் இடிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி காலமானார். சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் அதிமுக தொண்டர்களின் ஆலயமாக உருமாறி இருக்கிறது.
எம்ஜிஆர் நினைவிடத்துடன் ஜெயலலிதா… Read More...
புதுக்கோட்டையில் தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு.
புதுக்கோட்டை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சம்பவத்தன்று திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்து
வெளியேறிய ஒரு குண்டு 2 கிலோ… Read More...
6மாத பெண் குழந்தையை நரபலி கொடுத்த முஸ்லிம் மந்திரவாதி உள்பட 3 பேர் கைது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன் (வயது32). இவரது மனைவி ஷாலிஹா (வயது 24). இவர்களுக்கு, 5 வயதில் ராஜூமுகமது என்ற ஆண் குழந்தையும், ஹாஜரா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
6 மாத குழந்தை ஹாஜரா அவரது…
Read More...
6 மாத குழந்தை ஹாஜரா அவரது… Read More...
பிறந்த பெண் சிசுவை ஐசியூ கழிவறை நீரில் மூழ்கடித்து கொன்ற மிருகதாய் கைது.
தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கழிவறைக்குள் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறைக்குள் நீரில் மூழ்கடித்து கொலை…
Read More...
Read More...
பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசுவை மருத்துவமனையிலேயே கொன்ற மிருகதாய் கைது.
தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கழிவறைக்குள் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறைக்குள் நீரில் மூழ்கடித்து கொலை…
Read More...
Read More...
கிலோ ரூ.150. தஞ்சையில் நத்தை அமோக விற்பனை.
தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நத்தைகளும் அதிக அளவில் காணப்படுகிறது.
இதனை பிடித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
நத்தைகளில் நில நத்தை, கடல் நத்தை என இரு வகை உண்டு. இதில் நில…
Read More...
Read More...
வெள்ள சேதம் குறித்து பார்வையிட தமிழக முதல்வர் நாளை திருச்சி வருகை.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளைவிமானம் மூலம் திருச்சி வருகை
டெல்டா வெள்ள பாதிப்பு சேதங்களை பார்வையிடுகிறார்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால்…
Read More...
Read More...
தஞ்சை ராஜராஜ சோழனின் 1036வது சதய விழா.
மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா: பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம்.
தஞ்சை பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினார். இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் முடிவடைந்தும் இன்னும் கம்பீரமாக காட்சிஅளிக்கிறது.
இந்த கோவில்…
Read More...
Read More...
காவலர்களின் கடவுளாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்.
காவலரின் மகள் மருத்துவ சிகிச்சைக்கு
சத்தமின்றி உதவிய மத்திய மண்டல ஜ. ஜி.
சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்.
திருச்சியில் பிரபல தனியார் மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்த்திருந்த, தலைமைக் காவலரின் மகளுக்கு தரமான… Read More...
திருச்சியில் லாரி உரிமையாளர்கள் மனு அளித்ததின் எதிரொலி : ஆற்றில் மண் வளத்தை சுரண்டும் மணல்…
இயற்கை வளம் பொருந்திய நாடு இந்தியா. ஆனால், இன்றோ அதன் சூழ்நிலை மாறி இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன.
வரும் காலங்களில் தண்ணீர் என்பது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
இந்தியா முழுவதும் தண்ணீருக்கு அடுத்தபடியாக உள்ள மிகப் பெரிய… Read More...