Browsing Category
அஇஅதிமுக
தேர்தல் பிரச்சாரம் முடிந்த அன்று பதியப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் இன்று திருச்சி நீதிமன்றத்தில்…
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிந்த அன்று பதியப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்.
வழக்கு ஜுன் மாதம் 9-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
கடந்த 2021ம் ஆண்டு சட் டமன்ற தேர்தலின் போது திருச்சி மேற்கு…
Read More...
Read More...
ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் தனது சொந்த செலவில் ஜல்லிக்கட்டு, கபடி போட்டிகள்…
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அதிமுக வேட்பாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் அதிமுக அரசு அமைந்த உடன் நிறைவேற்ற போகும் வாக்குறுதிகளை நோட்டீஸ் ஆக அச்சடித்து திருவெறும்பூர் தொகுதி முழுவதும் விநியோகித்து வருகிறார்.அதில்…
Read More...
Read More...
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரமமக்களை திரட்டி பிரம்மாண்ட வரவேற்பு அளித்த புங்கனூர் ஊராட்சி ஒன்றிய…
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திருச்சி மாநகராட்சியின் 1 முதல் 7 வாா்டுகள், ஊரகப் பகுதிகளில் அந்தநல்லூா் ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டத்தின் கோமங்கலம் பகுதியை உள்ளடக்கிய அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதி…
Read More...
Read More...
கு.ப.கிருஷ்ணன் தனது தற்குறி கூட்டத்தை ஒழுங்காக வழிநடத்த வேண்டும். திருச்சியில் லீமா ரோஸ் மகன்…
சொந்த மாமியாரை தோற்கடிப்பதற்காக சதி வேலை செய்து வருகிறார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என அவரது மைத்துனரும், லஜக தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், லால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன்…
Read More...
Read More...
திருவெறும்பூர் தொகுதியில் எதுவும் செய்யாத மகேஷ் பொய்யாமொழி மீண்டும் தேவையா?திருவெறும்பூர் தொகுதி…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், அவர்களின் நல்லாசி பெற்ற
திருவெறும்பூர் வெற்றி வேட்பாளர்
ப.குமார் அவர்கள் இன்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில்…
Read More...
Read More...
வாக்களிக்காத மக்களுக்கும் அரணாக விளங்குவது இந்த திமுக அரசு தான். திருவெறும்பூர் தொகுதி திமுக…
வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என அனைவருக்கும் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை
"வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும் அரணாக இருப்பதே திராவிட மாடல் அரசு" என…
Read More...
Read More...
அதிமுக அரசின் சாதனைகளையும், வாக்குறுதிகளையும் எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் திருச்சி…
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காருண்யா நகர், பொன்னேரிபுரம், கொட்டப்பட்டு, மலையடிவாரம், கல்கண்டா கோட்டை பகுதிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் குமார்
அனைத்திந்திய அண்ணா…
Read More...
Read More...
யாதவர்களுக்கு 6 தொகுதிகள் வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமிக்குதமிழ் மாநில யாதவ மகாசபையின் நிறுவனர்…
யாதவர்களுக்கு 6 தொகுதிகள் வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமிக்குஎம்.திருவேங்கடம் யாதவ் நேரில் நன்றி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குபவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ் மாநில யாதவ…
Read More...
Read More...
15 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சொந்த செலவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை…
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் தனது தொகுதியில் பம்பரமாக சுழன்று வாக்குகள் சேகரித்து வருகிறார்.அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து நாங்கள் இரட்டை இலைக்கு…
Read More...
Read More...
இல்லம்தோறும் சென்று அதிமுக அரசின் சாதனைகளையும் வாக்குறுதிகளையும் எடுத்து கூறி வாக்குகள் சேகரித்த…
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குமரேசபுரம் கொடிமரம், கீழ குமரசரப்பவும் காலனி,மேலகுமரேசபுரம், எழில் நகர் விநாயகர் கோவில், எழில் நகர் சமத்துவக்கூடம் வ.உ.சி நகர் , கணேசபுரம் கடைவீதி…
Read More...
Read More...