Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அஇஅதிமுக

வாக்களிக்காமல் ஏன் பணம் பெற்றீர்கள்?” என வீடு வீடாக சென்று கேள்வி கேட்கும் அரசியல்…

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி தான் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் ஓட்டுபோடுவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு வாக்கு செலுத்தாவர்களை கண்டுபிடிக்கும் பணியில் கோவையில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
Read More...

மிகக் குறைந்த மார்ஜினிலாவது நாம்தான் ஆட்சியைப் பிடிக்கிறோம். அதிமுகவுக்கு சென்ற குட் நியூஸ்

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கி உள்ளாராம்.. இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.. அதுமட்டுமல்ல, தவெக தலைவர் விஜய் பிரிக்கும்…
Read More...

அதிமுக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தியதால் திமுக மீது அதிருப்தியில் பொதுமக்கள்.…

திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் இன்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் கடந்த 15 நாட்களாக திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில்…
Read More...

தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார்

தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் இன்று நடைபெற்று வருகிறது. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ப. குமார் செம்பட்டு ஆபட் மார்ஷல் மேல்நிலைப்…
Read More...

விடிந்தால் தேர்தல். அனைவரும் வாக்குச்சாவடி சென்று வாக்களிக்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார்…

திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருவம்பூர் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் அதிமுக வேட்பாளருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி…
Read More...

தமிழகத்தின் முன்னுதாரணமான தொகுதியாக மாற்றி காட்ட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.திருவெறும்பூர் தொகுதி…

தொகுதி பிரச்சனைகளை தீர்க்க என்னை தேர்ந்தெடுங்கள் ; பிரம்மாண்ட பேரணியுடன் பிரச்சாரத்தை முடித்த ப.குமார். தொகுதி பிரச்சனைகளை தீர்க்க என்னை தேர்ந்தெடுங்கள். பிரம்மாண்ட பேரணியுடன் பிரச்சாரத்தை முடித்த திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர்…
Read More...

தேர்தல் பிரச்சாரம் முடிந்த அன்று பதியப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் இன்று திருச்சி நீதிமன்றத்தில்…

கடந்த 2021  சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிந்த அன்று பதியப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர். வழக்கு ஜுன் மாதம் 9-ந் தேதிக்கு ஒத்திவைப்பு. கடந்த 2021ம் ஆண்டு சட் டமன்ற தேர்தலின் போது திருச்சி மேற்கு…
Read More...

ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் தனது சொந்த செலவில் ஜல்லிக்கட்டு, கபடி போட்டிகள்…

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அதிமுக வேட்பாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் அதிமுக அரசு அமைந்த உடன் நிறைவேற்ற போகும் வாக்குறுதிகளை நோட்டீஸ் ஆக அச்சடித்து  திருவெறும்பூர் தொகுதி முழுவதும் விநியோகித்து வருகிறார்.அதில்…
Read More...

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரமமக்களை திரட்டி பிரம்மாண்ட வரவேற்பு அளித்த புங்கனூர் ஊராட்சி ஒன்றிய…

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திருச்சி மாநகராட்சியின் 1 முதல் 7 வாா்டுகள், ஊரகப் பகுதிகளில் அந்தநல்லூா் ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டத்தின் கோமங்கலம் பகுதியை உள்ளடக்கிய அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதி…
Read More...

கு.ப.கிருஷ்ணன் தனது தற்குறி கூட்டத்தை ஒழுங்காக வழிநடத்த வேண்டும். திருச்சியில் லீமா ரோஸ் மகன்…

சொந்த மாமியாரை தோற்கடிப்பதற்காக சதி வேலை செய்து வருகிறார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என அவரது மைத்துனரும், லஜக தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், லால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன்…
Read More...