Browsing Category
தஞ்சாவூர்
மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் சங்கிலியை பறித்த 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.
மூதாட்டியை ஏமாற்றி நூதன முறையில் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பாபா நகரை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருடைய மனைவி பூங்கொடி (வயது63). இவர் கடந்த 18-ந் தேதி வீட்டின் அருகில் நடந்து…
Read More...
Read More...
மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி தூய வளனார் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த…
திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பு மற்றும் தூய வளனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடன் இணைந்து கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read More...
ஆசியாவின் மிகப்பெரிய தேரான திருவாரூர் கோயில் ஆழித்தேரோட்டம் தொடங்கியது.
ஆசியாவில் மிகப் பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழிதேரோட்டம் தொடங்கியது.
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழா தொடங்கியது. நூற்றுக்கணக்கான மக்கள் பக்தி கோஷத்துடன் உற்சாகமாக வடம் பிடித்து தேரை இழுத்து…
Read More...
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழா தொடங்கியது. நூற்றுக்கணக்கான மக்கள் பக்தி கோஷத்துடன் உற்சாகமாக வடம் பிடித்து தேரை இழுத்து… Read More...
திருநெடுங்களநாதர் கோயில் கும்பாபிஷேகம் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது.
திருநெடுங்களநாதர் கோவில் கும்பாபிஷேக தின விழா 14ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது.
திருவெறும்பூர் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அடுத்த திருநெடுங்களம் ஊராட்சியில் அமைந்துள்ளது திரு நெடுங்களநாதர் திருக்கோயில் தமிழ்நாடு அரசு… Read More...
ஒரத்தநாடு அரசு கலை அறிவியல் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம்.
ஒரத்தநாடு அரசு கலை அறிவியல் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது .
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம்… Read More...
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் ரத்த தான…
தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது .
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வத்தின் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர்…
Read More...
Read More...
திருச்சியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்கள் தானமாக பெற்று 5 பேருக்கு பொருத்தப்பட்டது.
சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட
இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.
விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகள் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டு 5 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்… Read More...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை உடைப்பு. அதிமுகவினர் அதிர்ச்சி.
தஞ்சை வடக்குவீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது.
நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் எம்.ஜி.ஆர். சிலையை உடைக்க முயன்றனர். ஆனால் உடைக்க முடியாததால் பெயர்த்து பீடத்தின் பின்புறம் சிலையை தூக்கி… Read More...
மதம் மாற வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் வாக்குமூலம்,இன்று ஐகோர்ட்டில்…
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக… Read More...
தற்கொலை செய்த தஞ்சை பள்ளி மாணவியின் உடலை உடனடியாக அடக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (வயது 17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் உள்ள… Read More...