Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தஞ்சாவூர்

மெகா சைஸ் காலண்டர் பரிசளித்த திருச்சி எம்.கே.குமாரை பாராட்டிய டிடிவி தினகரன்.

சென்னையில் நடைபெற்ற அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு திருச்சி மாநகர், மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர்…
Read More...

ஐயரீஸ்வரர் கோயில் கல் தூண்களை பாதுகாக்க இந்து சமய அறநிலைத்துறைக்கு வழக்கறிஞர் கிஷோர் குமார்…

கலைநயமிக்க கல்தூண்களை கந்தர்வகோலம் செய்யும் திருவையாறு ஐயரீஸ்வரர் கோவில் நிர்வாகம். நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை, வழக்கறிஞர் கிஷோர் குமார்.திருவண்ணாமலை தெற்கு கட்டை கோபுர பாதுகாப்பிற்காக, கோபுரத்திலுள்ள…
Read More...

திருச்சி இலங்கை இடையே புதிய விமான சேவை டிசம்பர் 8 முதல் தொடக்கம்.

டிசம்பர் 8 ஆம் தேதி முதல் திருச்சி-இலங்கை இடையே புதிய விமான சேவை தொடக்கம். திருச்சி இலங்கை இடையே டிசம்பர் 8ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்பவுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா,…
Read More...

தேவரின் 115 வது ஜெயந்தி விழா:திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக. அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல், மாநில…
Read More...

திருச்சியில் ரூ.130 மதுபானங்கள் விற்பனை ரத்து. மதுபானங்கள் மீண்டும் விலை உயருமா?தொழிலாளர்கள்…

குடி குடியை கெடுக்கும் என தமிழகத்தில் ஓர் பழமொழி உண்டு. ஆனால் இன்று தமிழகத்தில் 90% ஆண்கள் இன்று மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். தற்போதைய திமுக அரசு ஆட்சிக்கு வரும் முன்பு தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும்…
Read More...

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ‘அகவை 60 அஞ்சல் 20’ சிறப்பு முகாம் நடைபெறும்.

இந்தியா 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் அஞ்சல் துறை சார்பில் மத்திய மண்டலத்தில் 'அகவை 60 அஞ்சல் 20' என்ற சிறப்பு முகாம் நடைபெற்றது. இச்சிறப்பு முகாமினை மத்திய அஞ்சல் மண்டல…
Read More...

தஞ்சை டாக்டர் நல்லி குப்புசாமி கலை கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம்.

தஞ்சை டாக்டர் நல்லி குப்புசாமி கலை கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது . பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின்  வழிகாட்டுதலின் படியும்,   தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர்.…
Read More...

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மாணவிகளுக்கு ஒரு நாள் பேரிடர்…

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களான மாணவிகளுக்கு ஒருநாள் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படியும்,  தஞ்சை…
Read More...

ஸ்ரீரங்கம் சித்திரைத் தேர்.மக்கள் நீதி மய்யம் கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி.…

மய்யத்தின் நேற்றைய கோரிக்கையும் இன்றைய ஆய்வும். ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா நாளை வெகுவிமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மதுரை கள்ளழகர் மற்றும் தஞ்சை தேர்திருவிழாவின் பொழுது ஏற்பட்ட கூட்ட…
Read More...

தஞ்சை மாவட்டத்தில் தேர் திருவிழாவில் 11பேர் உயிரிழந்த சம்பவம், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில்…

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாக, தேர் மின் கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின்…
Read More...