Browsing Category
கிரைம்
திருச்சி: போலி பாஸ்போர்ட் முலம் இலங்கை செல்ல முயன்றவர் கைது
திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்றவர் கைது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திருநள்ளார் ஆண்டி தெருவை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் கஜேந்திரன் (வயது 42 ).இவர் நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்ல… Read More...
திருச்சி: இளம் பெண் தற்கொலை. திருமணம் ஆன 6 மாதத்தில் நடந்த சோகம்.
சோமரசம்பேட்டையில் இளம் பெண் தற்கொலை.காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் பரிதாபம்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கீழ பஞ்சப்பட்டி வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சித்ரா (வயது 23).இவர் சோமரசம்பேட்டை… Read More...
திருச்சியில் 1 1/2 வயது பெண் குழந்தையுடன் காதல் மனைவி மாயம்.கணவன் புகார்.
திருச்சியில்
1 1/2வயது குழந்தையுடன் காதல் மனைவி மாயம் கணவன் புகார் .
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை தமிழர் தெருவை சேர்ந்தவர் அன்வர் பாஷா (வயது 25)ஆட்டோ டிரைவர்.இவர் கரோலின் சந்தியா (வயது 23) என்பவரை காதலித்து திருமணம்… Read More...
திருச்சி தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட்டு.
திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட்டு .
திருச்ச தென்னூர் உழவர் சந்தை அருகே உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது… Read More...
திருச்சியில் குடிபோதையில் எலக்ட்ரீசியன் தூக்கு மாட்டி தற்கொலை.
திருச்சியில் எலெக்ட்ரிசியன் தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சி புத்தூர் கஸ்தூரிபுரத்தை சேர்ந்தவர் அடைக்கல மேரி ஆனந்தி.இவரது கணவர் விக்டர் அசோக்குமார் மற்றும் அவரது மூத்த மகன் ஆகியோர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.… Read More...
அம்மை நோய் பாதித்த 20 பேரை சொந்த ஊர் அனுப்பி வைத்த திருச்சி ரயில்வே பயிற்சி மைய அதிகாரிகள்.
இந்திய ரயில்வே துறை நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ரயில்வே பணிக்காக வரும் புதியவர்களுக்கு, முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் அவர்களுக்கான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும்.
அதில் திருச்சி மாவட்டத்தில்… Read More...
திருச்சி தாராநல்லூரில் மதுவுக்கு அடிமையான தொழிலாளியின் அழுகிய பிணம்.
காந்தி மார்க்கெட்டில்
அழகிய நிலையில் கூலி தொழிலாளி உடல்.
திருச்சி வடக்கு தாராநல்லூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் மூக்க பிள்ளை. இவரது மகன் வரதராஜ் (வயது 35) இவர் திருமணமாகாதவர். கூலி தொழிலாளி.
மதுவுக்கு அடிமையானவர்.
வீட்டில்… Read More...
திருச்சியில் இளம் மனைவி உள்ளிட்ட 2 பேர் மாயம்.
திருச்சியில்
இளம் மனைவி உள்ளிட்ட 2 பேர் திடீர் மாயம்.
திருச்சி தென்னுார் சின்னசாமி நகர்,அப்துல் கலாம் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் சீலன். இவரது மகள் ஜாஸ்மின் ( வயது 18) சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜாஸ்மின் கடைவீதிக்கு… Read More...
திருச்சி விமான நிலையத்தில் கடத்த முயன்ற ரூ 37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில்
ரூ.37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு… Read More...
பொன்மலை பணி மனையில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள மின் மோட்டார் கடத்தல். 2 பேர் கைது. இன்ஸ்பெக்டர்…
திருச்சி ரயில்வே பொன்மலை பணிமனையில் இருந்துதான் டார்ஜிலிங், ஊட்டி போன்ற மலைப்பாதைகளில் பயணிக்கக்கூடிய மலை ரயில்களுக்கான ரயில் என்ஜின்கள், பயணிகள் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
உலகளவில் மலைப்பாதைகளில் பயணிக்க… Read More...