Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி: குடிப்பழக்கத்தால் 2வது மனைவியும் பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை.

எடமலைப்பட்டி புதூரில் வாலிபர் எலி மருந்து தின்று சாவு போலீசார் விசாரணை திருச்சி அன்பு நகர் 11வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஜானிட் (வயது 33).இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து…
Read More...

திருச்சியில் கல்லூரி சென்ற மாணவி திடீர் மாயம்.

திருச்சியில் கல்லூரி மாணவி மாயம். திருச்சி பீமநகர் கோல்டன் ஜூபிலி நகரை சேர்ந்தவர் முரளி.இவரது மகள் யோகிதா (வயது 19) இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று யோகிதாவை…
Read More...

திருச்சி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு.

திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் பல லட்சம் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கீழத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அருள் மாணிக்கராஜ் (வயது 39).இவரிடம் திருச்சி…
Read More...

திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

திருச்சி மாநகரின் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது. திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக தில்லைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார்…
Read More...

சத்திரம் பேருந்து நிலையம் மசாஜ் சென்டரில் விபச்சாரம்..ஒரு மீது வழக்கு பதிவு

சத்திரம் பேருந்து நிலையம் அருகே மசாஜ் சென்டரில் விபசாரம்: இளம் பெண் மீட்பு. திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த மசாஜ்…
Read More...

திருச்சி பெரிய மிளகு பாறை கல்லூரி மாணவி திடீர் மாயம்

கல்லூரி மாணவி மாயம். திருச்சி பெரியமிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் என்பவரின் மகள் பவித்ரா (வயது 23). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார்.. இந்தநிலையில் சம்பவத்தன்று சேலத்தில் நடைபெறும் தனது தோழியின்…
Read More...

திருச்சி: கள்ளத்தொடர்பு குறித்து மனைவி போலீசில் புகார் அளித்ததால் கணவன் தற்கொலை.

கள்ளத்தொடர்பு குறித்து மனைவி போலீசில் புகார் அளித்ததால் கணவன் தற்கொலை. திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 39). இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில்…
Read More...

திருச்சி கருமண்டபம் பாலம் அருகே வாலிபர்களை தாக்கி நகை,பைக் பறிப்பு.சிறுவன் உள்பட 2 பேர் கைது.

திருச்சி கருமண்டபம் அருகே வாலிபர்களை தாக்கி நகை, மோட்டார் சைக்கிள் பறிப்பு சிறுவன் உள்பட 2 பேர் கைது. திருச்சி சின்னகோதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுஜித்(வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் தனது…
Read More...

திருச்சி கல்லக்குடியில் 204 லிட்டர் சாராய ஊறல்.

திருச்சி கல்லக்குடியில் 200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிப்பு லால்குடி அருகே உள்ள கல்லக்குடி தபை பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சுவதாக திருவெறும்பூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...

உறையூரில் மது அருந்திய பின் தயிர் சாதம் சாப்பிட்டவர் பரிதாப சாவு.

திருச்சி உறையூரில் மது அருந்திய பின் தயிர் சாதம் சாப்பிட்டவர் பரிதாப சாவு. திருச்சி உறையூர் செவந்தி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சேஷாசலம் (வயது 51). இவருக்கு திருமணம் ஆகி 30 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள்…
Read More...