Browsing Category
கிரைம்
பொன்மலை பணி மனையில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள மின் மோட்டார் கடத்தல். 2 பேர் கைது. இன்ஸ்பெக்டர்…
திருச்சி ரயில்வே பொன்மலை பணிமனையில் இருந்துதான் டார்ஜிலிங், ஊட்டி போன்ற மலைப்பாதைகளில் பயணிக்கக்கூடிய மலை ரயில்களுக்கான ரயில் என்ஜின்கள், பயணிகள் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
உலகளவில் மலைப்பாதைகளில் பயணிக்க… Read More...
திருச்சி நிலத்தகராறில் உறவுக்கார பெண்ணை தாக்கிய 2 பேர் கைது.
திருச்சியில் நில தகராறில் உறவுக்கார பெண்ணை தாக்கிய 2 பேர் கைது.
திருச்சி பாலக்கரை பீமநகர் பகுதியில் சேர்ந்தவர் தேன்மொழி
(வயது 37).
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இவருடைய உறவினர்கள் ராஜசேகர்
(வயது 37), ராம்குமார் (34)… Read More...
ஒப்பந்த பணி தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த திருச்சி மின்வாரிய அதிகாரி மீது வழக்கு
காண்ட்ராக்ட் தருவதாக கூறி
திருச்சி காண்ட்ராக்டரிடம் ரூ.8 லட்சம் மோசடி
செய்த மின்வாரிய அதிகாரி மீது வழக்கு .
திருச்சி
மன்னார்புரம் முதல் தெரு நியூ காலனியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 48 ).மின்வாரிய காண்ட்ராக்டர்.… Read More...
குடிநீர் என்று எலி மருந்தை குடித்த வாலிபர், கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தால் முதியவர் பலி.
1)
லால்குடி அருகே
குடிநீர் என நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட வாலிபர் சாவு.
லால்குடி அருகே உள்ள கீழரசூர் திருப்பதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 60). இவர் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்த காரணத்தால் ஒரு… Read More...
திருச்சியில் அரசு மருத்துவமனை நோயாளி மற்றும் 2 இளம் பெண்கள் திடீர் மாயம்.
திருச்சியில் 2 இளம்பெண்கள்
அரசு மருத்துவமனை நோயாளி திடீர் மாயமானதால் பரபரப்பு.
திருச்சி மணிகண்டம் ,
கொழுக்கட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு. இவருடைய மகள் கீதா (வயது 21). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் தற்போது… Read More...
திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி.
திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சாவு .
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பெரிய அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 48) சம்பவத்தன்று திருச்சிக்கு வந்த இவர் திருச்சி அரியமங்கலம்
எஸ் ஐ டி… Read More...
திருச்சியில் வியாபாரியிடம் பணம் பறித்த சுப்ரமணியபுரத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் கைது.
திருச்சியில் வியாபாரியிடம் பணத்தை பறித்த இரண்டு சிறுவர்கள் கைது
திருச்சி கருமண்டபம் ஜே.ஆர். எஸ்.நகரை சேர்ந்தவர் தாமோதரன் ( வயது 48) இவர் அந்த பகுதியில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி மத்திய… Read More...
திருச்சி மாநகரில் காணாமல் போன 241 போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸ் கமிஷனர்.
திருச்சி மாநகரில் காணாமல் போன 241 போன்கள் உரியவரிடம் கமிஷனர் சத்யப்ரியா வழங்கினார்.
திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இன்று காணாமல் போன செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர காவல் துறை… Read More...
திருச்சி உறையூரில் வாலிபர் ஓட ஓட வேட்டி கொலை. பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு.
உறையூரில் பட்டப் பகலில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை.
3 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறி செயலால் பரபரப்பு.
திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (வயது 28)இவர்… Read More...
உரிமையாளரை தாக்கி லாரியை கடத்திய ஓட்டுனருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.
உரிமையாளரை தாக்கி லாரியை
கடத்திய ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறை.
சென்னையைச் சேர்ந்தவர் ஆர். மணி (வயது 57). இவருக்கு சொந்தமான லாரியில் தஞ்சாவூர், மனோஜிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (40) என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.… Read More...