Browsing Category
கிரைம்
என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு மாற்றுத்திறனாளி கணவன் தான் காரணம் எனக் கூறி தாக்கிய ரவுடி துரையின்…
திருச்சி:
புதுக்கோட்டையில், திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கில், அவரை காட்டிக் கொடுத்ததாக மாற்றுத்திறனாளியான கணவனை தாக்கிய ரவுடியின் தங்கையும், அவரது கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,…
Read More...
Read More...
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் ரூ.6.5 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை 4கே மாதத்தில் உடைந்தது ஏன் ? விசாரணை…
திருச்சி மாவட்டம்,கொள்ளிடம் ஆற்றில் 6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்த விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் குழு அமைத்து முறைகேட்டை விசாரிக்க வேண்டும் இல்லை என்றால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க…
Read More...
Read More...
திருச்சி அதிமுக மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது…
திருச்சி : தேர்தல் விதிமுறையை மீறியதாக வழக்கில் கருமண்டபம் பத்மநாதனுக்கு குற்றப்பத்திரிகை நகல்.
திருச்சி நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக…
Read More...
Read More...
24 மணி நேரமும் கிடைக்கும் போலி மது மற்றும் போதை வஸ்துகள். கள்ளக்குறிச்சி போன்று துர் சம்பவம்…
மாவட்ட ஆட்சியரிடம் திருச்சி மாநகர் அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், திருச்சியில் பெருகிவரும் போதை மருந்து மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி (இரவு 10 மணி முதல் அடுத்த நாள் மதியம் 12 மணி…
Read More...
Read More...
இந்தியா முழுவதும் திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல ராம்ஜிநகர் கொள்ளையனை கைது செய்த தனி படை…
பெங்களூருவைச் சேர்ந்த நித்யா(48). இவர் அங்குள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் இணைப்பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 27-ம் தேதி தனது கணவர் ஆனந்தகுமாருடன் காரில் சென்னை வந்தார். பின்னர் அடையாறு பேருந்து…
Read More...
Read More...
திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வாலிபரை கட்டையால் அடித்துக் கொன்ற 2…
திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்து நின்ற கல்லூரி மாணவர் கட்டையால் அடித்துக் கொன்ற
5 பேர் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன் ( வயது 17 ). இவர் திருச்சி காஜாமலையில் உள்ள…
Read More...
Read More...
குளித்தலை: பிரபல யோகா மாஸ்டர் குடும்ப பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பெண்…
குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்சாயத்து தண்ணீர்பள்ளியை சேர்ந்தவர் அனந்த பத்மநாபன்(வயது 59;)யோகா மாஸ்டர். இவரது குடும்ப பெண்களை ஆபாசமாக திட்டியும், சித்தரித்தும், அவருடைய மொபைல் போன் எண்ணிற்கும், நண்பர் கண்ணன் என்பவரின் மொபைல் போன்…
Read More...
Read More...
திருச்சியில் 16 வயது பள்ளி மாணவி உள்பட இரண்டு பேர் திடீர் மாயம்.
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட இரண்டு பேர் மாயம்.
திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் ரங்கராஜ் இவரது மகள் விஜயலட்சுமி (வயது 16) இவர் உறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே வருமானம் உள்ள இடத்தில் பணி வேண்டுமா ரூ.4000 கொடு . ஓ ஏ சுரேஷின்…
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால்…
Read More...
Read More...
திருச்சி:தாயை தன்னுடன் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் சாலை விபத்தில் தாய் பரிதாப பலி.…
சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் நாமக்கல் குறிஞ்சி நகரைச் சோ்ந்த வெங்கட்ராமன் மனைவியான கவிதா (வயது 40) தனது தாயான ப. லோகலட்சுமி (70) என்பவரை திருச்சி விமான நிலையம் வழியாக சிங்கப்பூா் அழைத்துச் செல்ல நாமக்கல்லில் இருந்து தாயுடன் காரில்…
Read More...
Read More...