Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குளித்தலை: பிரபல யோகா மாஸ்டர் குடும்ப பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பெண் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு .

0

'- Advertisement -

குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்சாயத்து தண்ணீர்பள்ளியை சேர்ந்தவர் அனந்த பத்மநாபன்(வயது 59;)யோகா மாஸ்டர். இவரது குடும்ப பெண்களை ஆபாசமாக திட்டியும், சித்தரித்தும், அவருடைய மொபைல் போன் எண்ணிற்கும், நண்பர் கண்ணன் என்பவரின் மொபைல் போன் எண்ணிற்கும், ‘வாட்ஸாப்’ மூலம் தகவல்களை அனுப்பி உள்ளனர்.

Suresh

இதுகுறித்து, அனந்த பத்மநாபன் அளித்த புகாரின்படி, தண்ணீர்பள்ளியை சேர்ந்த வெங்கடாஜலபதி, தங்கராஜ், திருச்சி டோல்கேட்டை சேர்ந்த சேதுபதி, சென்னை உள்ளகரம், வெங்கடாஜல சுப்பிரமணி, திருச்சி, கண்ணனுாரை சேர்ந்த சுகன்யா, ராஜேந்திரன் ஆகிய, ஆறு பேர் மீது, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.