Browsing Category
கிரைம்
திருச்சியில் 9 வயது சிறுமியை விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கால் உடைந்து கைது
திருச்சியில் 9 வயது சிறுமி இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த 5ஆம் வகுப்பு படிக்கும் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 17) இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே… Read More...
திருச்சி அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பெரிய அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் மருதை மகன் ரெத்தினம் (வயது 65). இவா் தனது வீட்டிலிருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.28 ஆயிரத்தை வீட்டுப் பணியாளரான வில்லுகாரனூா் செபஸ்தியாா் மகன் அற்புதசேகா்… Read More...
திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி பூட்டை உடைத்து மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள்…
திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த 2 மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனர்.
திருச்சி கருமண்டபத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியை… Read More...
2 குழந்தைகளின் தாயை மயக்கம் மருந்து கொடுத்து மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த திருச்சி…
திருச்சியில் திண்டுக்கல்லை சேர்ந்த செவிலியரை, ரயில்வே காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல்…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது. வடிவு என்கிற கல்வராயன் தலைமறைவு.
நேற்று முன்தினம் மாலையில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து பத்திரிகையாளர்கள் மேலூர் ரோட்டில் மணல் கடத்தல் குறித்த செய்தி சேகரிக்க சென்றனர்.
இதனை அறிந்த ஸ்ரீரங்கம்… Read More...
தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற திருச்சி எஸ் எஸ் ஐ திடீர் சாவு.
திருச்சி பொன்மலை அருகே கொட்டப்பட்டு, வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 49). திருவெறும்பூர் உட்கோட்ட போலீஸ் சரகத்திற்குட்பட்ட நவல்பட்டு ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐ யாக பணியாற்றி வந்த இவர், கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை… Read More...
கொலை மிரட்டல் விடும் வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் பொதுமக்கள்…
கொடுங்கையூர் எம்எல்ஏ அசன் மௌலானா என்பவர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவுடன் அந்த பகுதி வாசிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கொடுங்கையூர் பகுதி மக்கள் சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் அளித்த…
Read More...
Read More...
திருச்சி: போக்சோ சட்டத்தில் கைதான போலீஸ் ஜாமினில் வெளிவந்த இரண்டே மாதத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில்…
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு சுற்றுலா தளத்தில் நின்றுகொண்டிருந்த 17 வயது சிறுமியை காரில் ஏற்றி 4 காவலர்கள் பாலியல் தொல்லை அளித்தனர்.
இது தொடர்பாக சிறுமி ஜீயபுரம் காவல்நிலையத்தில் அளித்த…
Read More...
Read More...
திருச்சி ஜேம்ஸ் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மயங்கி விழுந்து சாவு .
திருச்சி ஜேம்ஸ் பள்ளி
மைதானத்தில் மாணவன் மயங்கி விழுந்து சாவு
மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி.
திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் விளையாடிய போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...
Read More...
திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் மீது பஸ் மோதி பரிதாப பலி. பேருந்தை தேடி வரும் போலீசார் .
திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் பஸ் மோதி பரிதாப பலி.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி முத்தரசநல்லூர் ரங்கா நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 70) முன்னாள் ராணுவ வீரர். இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில்…
Read More...
Read More...