Browsing Category
கிரைம்
திருச்சி பாலக்கரையை சேர்ந்த மகளிர் சுய உதவி குழு தலைவி ஆபாசமாக திட்டியதால் மனம் உடைந்த இளம் பெண்…
திருச்சி மணல்வாரி ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 31) தனியார் வங்கியில் கடன் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நித்யா (21). திருமணம் ஆகி இரண்டு வருடங்களே ஆகின்றது .
வித்யாவின் தாயார் பென்னச்சி, இவரது வீடு… Read More...
தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கும் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர்கள். 2021ல்…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவியை படுக்கையறைக்கு அழைத்த பேராசிரியர்:
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவியை படுக்கையறைக்கு அழைத்த பேராசிரியர் தமிழ்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மாணவர்கள் போர்க்கொடி…
Read More...
Read More...
திருச்சி மன்னார்புரத்தில் நள்ளிரவில் ஆம்னி பஸ் திடீரென தீ பற்றி எரிந்து நாசம். 27 பேர் உயிர்…
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இரவு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தை கடந்தபோது பேருந்து டயர் வெடித்து திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து பயணிகள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக… Read More...
13 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த போலி என் சி சி ஆசிரியர் இன்று சிகிச்சை பலனின்றி சாவு.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளியில் கடந்த 5ஆம்தேதி முதல் 9ம் தேதி வரை என்.சி.சி முகாம் நடைபெற்றது. இதில் அந்தப் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் முகாமில் பங்கேற்ற 8ஆம்… Read More...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக 5 மாத பெண் குழந்தையை கொன்றுவிட்டு, காணவில்லை என நாடகமாடிய பெண்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ்
(வயது 24) இவர் செம்மறி ஆடுகள் மேய்க்கும் கூலி தொழிலாளி ஆவார்.இவரது மனைவி பெயர் ராஜேஸ்வரி (வயது 21)
இவர்களுக்கு 3 வயதில் ராதிகா என்ற பெண்… Read More...
திருச்சி 15 வயது மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக மனைவி புகார் . கணவன் போக்சோவில் கைது.
திருவெறும்பூா் அருகேயுள்ள காட்டூா் பகுதியில் சோ்ந்தவா்கள் முகமது அக்பா் - அசன் பீவி (வயது 36) தம்பதி. இவா்களுக்கு 15 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் அசன்பீவி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து காட்டூரை சோ்ந்த தனியாா்… Read More...
திருச்சி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையை தவிர்க்க புகார் குழு அமைக்காமல் இருக்கும் நிறுவனங்கள்…
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் புகார் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.… Read More...
போலி என்சிசி ஆசிரியர் ஒபே தி ஆர்டர் எனக் கூறி எனது அந்த இடத்தில் கையை வைத்து அழுத்தினார். 12 வயது…
கிருஷ்ணகிரியில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கிங்ஸ்லி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் என்சிசி முகாம் என்ற பெயரில் ஒரு… Read More...
திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைச்சர் மற்றும் எம்.பி யை அவதூறாக பேசிய…
திருச்சி மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா திமுக எம்.பி. கனிமொழி திருச்சி அமைச்சர் கே.என். நேருவையும் அவதூறாக பேசியதாக வழக்கில்… Read More...
திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான கிராம பொதுமக்கள் கலெக்டர்…
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து
திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்.
ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு.
திருச்சி மாநகராட்சி வார்டு எண்ணிக்கை
அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக… Read More...