Browsing Category
கிரைம்
தென் மாவட்டங்களில் 13 யாதவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது வேதனை…
நெல்லை - தூத்துக்குடி *மாவட்டத்தில் தொடர்ச்சியாக*
*யாதவ சமுதாயத்தினர்*
13 பேர் படுகொலை.
இதுவரை ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை- வேதனை
*கடும் நடவடிகை எடுக்க்குமாறு டி.ஜி.பி.சங்கர் ஜூவால்* *அவர்களுக்கு*
*பாரதராஜா… Read More...
இந்து முஸ்லிம்கள் இடையே மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சச்சிதானந்தம் எம்பி மீது நடவடிக்கை…
பழனி முருகன் கோவிலில் இஸ்லாமியர்கள் வழிபாடு சர்ச்சை பேச்சு திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் மீது நடவடிக்கை வேண்டும்
திருச்சி போலீசில் இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் புகார் மனு .
இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்க… Read More...
திருச்சி கே கே நகரில் போலீசார் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது..
திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக போலீஸ்காரர்கள் கலவரக்காரர்கள் போல வேடமிட்டு பங்கேற்றனர்.
திருச்சி மாநகரில் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில்… Read More...
திருச்சியில் இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய கும்பல். பேடிஎம் ஸ்வைப் மெஷின்…
திருச்சியில்
இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய கும்பல்
திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு
குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஏர்போர்ட் போலீசாருக்கு… Read More...
மனநலம் பாதிக்கப்பட்டு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்தது…
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா பெத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவரின் மகள் கவிதா (மனநலம் பாதிக்கப்பட்டவர்).
கடந்த 2019-ம் ஆண்டு அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த திருமலை என்பவரது… Read More...
திருச்சி: வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட விஏஓ லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கினார்…
திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார். இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காலமாகியுள்ளார்.
அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக ரவிச்சந்திரன்… Read More...
திருச்சி எஸ் பி வருண்குமாரின் மனைவியும் புதுக்கோட்டை எஸ் பியுமான வந்திதா பாண்டேக்கு கனிமொழி எம்பி…
திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் புதுக்கோட்டை எஸ்பியுமான வந்திதா பாண்டேவை ஆபாசமாக சித்தரித்ததாக நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும்,… Read More...
சிறை கைதிகளுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களை வெளி மார்க்கெட்டில் விற்ற பெண் துணை சிறை அலுவலர்…
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆசாத் கா அமீர்த் மஹோத்தவா என்ற திட்டத்தின் அடிப்படையில் தண்டனை பெற்ற சிறைக்கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு அனுமதி அளித்தது.
அதன்… Read More...
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பெண் சலவை தொழிலாளி இசிஜி எடுத்ததால் பரப்பரப்பு .
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பெண் சலவைத் தொழிலாளி ஒருவா் நோயாளிக்கு இசிஜி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதயப் பிரச்னைகள், உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட இதய நோய்களுக்கான ஆபத்து… Read More...
திருச்சியில் 96 வயது மூதாட்டி மற்றும் பள்ளி மாணவி மாயம்.
திருச்சியில்
96 வயது மூதாட்டி மற்றும் பள்ளி மாணவி மாயம்.
திருச்சி பாலக்கரை
பீமநகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா இவரது மகள் பவித்ரா (வயது 14) சம்பவத்தன்று இவர் தனது தோழியின் பிறந்தநாளை ஒட்டி அவரது வீட்டுக்கு சென்றார்.… Read More...