Browsing Category
போலிஸ்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் வெற்றிவேல் ஜவுளி ஸ்டோர் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் புதிய வெற்றிவேல் ஜவுளி ஸ்டோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது ..
சத்திரம் பேருந்து நிலையம் சித்ரா காம்ப்ளக்ஸில் ரகுநாத் ஹோட்டல் அருகில் அமைந்துள்ள இந்த…
Read More...
Read More...
திருச்சி வந்த ரயிலில் கேட்பாராற்று கிடந்த 37 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த இருப்புப்…
திருச்சி வந்த ரயிலில் கேட்பாராற்று கிடந்த 37 கிலோ குட்கா புகையிலை, ஹான்ஸ், பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் .
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 14/09/26ம் தேதி திருச்சி இருப்புப் பாதை காவல்…
Read More...
Read More...
ஆபாச வீடியோ வெளியிட்டதாக திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கம். முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி
திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.. சோஷியல் மீடியாவில் ஆபாசமான மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பெண்கள் மீது சேலம் சைபர் கிரைம்…
Read More...
Read More...
திருச்சி இனாம்குளத்தூர் அருகே தனியார் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்.
திருச்சி இனாம்குளத்தூர் அருகே தனியார் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்.
திருச்சியிலிருந்து இனாம் குளத்தூர் வழியாக தனியார் பேருந்து ஒன்று மணப்பாறைக்கு சென்று வருகிறது .. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த தனியார் பேருந்து திருச்சி-…
Read More...
Read More...
தவெக ஆட்சியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் சாலை மறியல் .…
தவெக ஆட்சியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் சாலை மறியல் . திருச்சி திண்டுக்கல் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு .
திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள சத்திரப்பட்டி, வடக்கு அரியாவூர், தெற்கு…
Read More...
Read More...
ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய பீகார் மாநில வாலிபரை கைது செய்து திருச்சி இரும்பு பாதை போலீசார்…
ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய பீகார் மாநில வாலிபரை கைது செய்து திருச்சி இரும்பு பாதை போலீசார் ..
திருவண்ணாமலை, வெள்ளேரி பகுதியை சேர்ந்தவர் ரவி இரவது மனைவி அமுல் (வயது 49) இவர் நேற்று முன்தினம் (10 ம் தேதி) ராமேஸ்வரத்தில் இருந்து…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரைகள் விற்ற பிரபல ரவுடி கைது… 100 போதை மாத்திரைகள், சலைன் வாட்டர்…
திருச்சி ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த ரவுடி கைது
திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் மயானம் அருகே மர்ம நபர் ஒருவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ட்ராவல்ஸ் அதிகாரியிடம் இருந்து ரூ 20 லட்சம் நகைகளை பறிக்க முயன்ற…
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ட்ராவல்ஸ் அதிகாரியிடம் இருந்து ரூ 20 லட்சம் நகைகள் பறிக்க முயன்ற ஜெய்லர் மகன் உள்பட 4 பேர் சொகுசு காருடன் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முதுகுளத்தூர் கருங்குளம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்… Read More...
திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 4 பேர் கைது
திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 4 பேர் கைது
திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஹரி என்ற ஹரி பிரசாத் (வயது 23) இவர் அரியமங்கலம் காமராஜ் ஜி.டி நாயுடு தெருவில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது இளைய…
Read More...
Read More...
இரண்டரை டன் கடத்தல் ரேஷன் அரசியை மடக்கிப்பிடித்த திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்…
திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் உத்தரவின்படியும், திருச்சி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில், திருச்சி அலகு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும்…
Read More...
Read More...