Browsing Category
திருட்டு
எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடைபெற்றால் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.முஸ்லிம்…
முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் நிர்வாகிகள் மீதான தாக்குதல் படுகொலைகள் ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தால் அதற்கு தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்க்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ்… Read More...
திருச்சி பொறியாளரிடம் 18 லட்சம் மோசடி.ஓட்டல் அதிபருக்கு போலீசார் வலைவீச்சு.
நிலத்தை கிரையம் செய்து தருவதாகக் கூறி
திருச்சி பொறியாளரிடம்
ரூ 18 லட்சம் மோசடி.சென்னை ஓட்டல் அதிபருக்கு போலீஸ் வலை
திருச்சி மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர்.
என்ஜினீயரான இவர் தனியார் கட்டிட நிறுவனத்தை…
Read More...
Read More...
ஆன்லைன் சூதாட்டம் முலம் கோடிக்கணக்கில் பணம் சுருட்டியவர் கைது .
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான் ரூ.87 லட்சம் பணத்தை பறிகொடுத்து விட்டேன்.
இது தொடர்பாக…
Read More...
Read More...
திருச்சி கோயிலில் தங்க நகைகள் என கவரிங் நகைகளை திருடிச் சென்ற ஆசாமிகள்.
திருச்சி மரக்கடை வாட்டர் டேங்க் பின்புறம் உள்ள வளையல்கார தெருவில் சக்திமிகு மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. என் நிலையில் நேற்று…
Read More...
Read More...
திருச்சி டவுன் பஸ்சில் பயணம் செய்த பெண்ணின் ஏழரை பவுண் நகை மாயம்.
பேருந்தில் பயணித்த
பெண்ணின் நகை மாயம்.
பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்த ஏழரை சவரன் நகை மாயமானது குறித்து போலீஸர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி சோமரசம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜஸ்டின் மனைவி ஜான்சிராணி (வயது 34) .
திருச்சி புத்தூர்…
Read More...
Read More...
ஓ.பி.எஸ்சை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சசிகலாவின் புகைப்படங்கள்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பி.எஸ்.,ன் மனைவி விஜயலட்சுமி (வயது 65) மாரடைப்பால் இறந்தார்.
உடல்நலக்குறைவால் சென்னை அருகே பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென இன்று காலை… Read More...
திருச்சியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் இரண்டு லாரியுடன் கைது
திருச்சியில் அனுமதியின்றி மண் அள்ளிய
4 பேர் கைது - 2 லாரிகள், 1 டிப்பர் பறிமுதல்.
திருச்சியில் முறையான அனுமதி பெறாமல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் மண் அள்ளிய வகையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 2 லாரிகள், 1 ஜே சி பி… Read More...
வாக்குறுதிகளை நிறைவேற்ற விட்டால் போராட்டம். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில்…
தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றாவிட்டால்
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம்.திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட… Read More...
திமுக எம்எல்ஏ வை பாராட்டி போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து…
திமுக எம்எல்ஏவுக்கு சால்வை அணிவித்த, அதிமுக நிர்வாகி கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்
திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவனை பாராட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற… Read More...
திருச்சியில் களம் சீசன்2 வெளியீட்டு விழா நடைபெற்றது.
திருச்சியில் இன்று உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் 11 வது கிராஸில் உள்ள ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவக கூட்டரங்கில் சாதனையாளர்கள் களம் ( சீசன் 2) வெளியிட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு Stv தொலைக்காட்சியின்… Read More...