Browsing Category
திருட்டு
திருச்சி தேசிய கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்.
கொரோனா தடுப்பு ஊசி முகாம்
திருச்சி தேசியக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக
கொரோனா தடுப்பு ஊசி முகாம் 25.06.2021 அன்று காலை கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். சுந்தரராமன் தொடங்கி வைத்தார்.… Read More...
ஏடிஎம்களில் நூதன முறையில் ரூ.48 லட்சம் கொள்ளை,போலீஸ் கமிஷனர் தகவல்.
எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களில் ரூ.48 லட்சம் கொள்ளை: சென்னை போலீஸ் கமிஷனர் தகவல்.
எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களில் நூதன முறையில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் ஈடுபட்டது வெளிமாநில கும்பல் எனவும், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்… Read More...
என்றும் விஜய் ரசிகன் ஆர்.கே.ராஜா,நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்
விஜய்யின் தீவிர ரசிகர், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரின் அன்புக்குரியவர் யார் என்றால் திருச்சி மட்டுமல்ல திருச்சி சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆர்.கே. ராஜா தான் என கூறுவார்கள்.
திருச்சி… Read More...
என்னை கைது செய்ய முடியாது என போலீசாருக்கு சவால் விட்ட பப்ஜி மதன் கைது.
யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பப்ஜி எப்படி என்பது குறித்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணத்தை அள்ளிக் குவித்து வந்தவர் பப்ஜி மதன்.
யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். லைவ்…
Read More...
Read More...
டாஸ்மாக் கடையை திறந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிய பார் உரிமையாளர்.
சென்னை நொளம்பூரில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த டாஸ்மாக் கடை பூட்டப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சிலர், கடையின் பூட்டை திறந்து உள்ளே இருந்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை எடுத்துச்செல்வதாக… Read More...
டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் வயல்வெளியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் கும்மிடிப்பூண்டி போலீசார் மதுக்கடைக்கு சென்று வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது… Read More...